NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ரூ.2,000 நோட்டினை பெட்ரோல் பங்க் வாங்க மறுப்பு - ஊற்றிய பெட்ரோலை உறிஞ்சி எடுத்த ஊழியர் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    ரூ.2,000 நோட்டினை பெட்ரோல் பங்க் வாங்க மறுப்பு - ஊற்றிய பெட்ரோலை உறிஞ்சி எடுத்த ஊழியர் 
    ரூ.2,000 நோட்டினை பெட்ரோல் பங்க் வாங்க மறுப்பு - ஊற்றிய பெட்ரோலை உறிஞ்சி எடுத்த ஊழியர்

    ரூ.2,000 நோட்டினை பெட்ரோல் பங்க் வாங்க மறுப்பு - ஊற்றிய பெட்ரோலை உறிஞ்சி எடுத்த ஊழியர் 

    எழுதியவர் Nivetha P
    May 23, 2023
    07:13 pm

    செய்தி முன்னோட்டம்

    இந்தியா முழுவதும் ரூ.2,000 நோட்டுகளை திரும்பப்பெறுவதாக கடந்த 19ம் தேதி ரிசர்வ் வங்கி அறிவித்தது.

    செப்டம்பர் 30ம்தேதிக்குள் வங்கிகளில் அந்த நோட்டுகளை கொடுத்து மாற்றிக்கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளது.

    அதேபோல், பேருந்துகள் மற்றும் ரயில்களில் டிக்கெட்கள் எடுக்கவும், பெட்ரோல்பங்க் உள்ளிட்டவைகளில் ரூ.2,000நோட்டுக்கள் வாங்கிக்கொள்ளப்படும் என்றே கூறப்பட்டுள்ளது.

    இந்நிலையில்,உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் பெட்ரோல் பங்க்'கில் இருசக்கரவாகனத்தில் சென்ற ஒருவர் பெட்ரோல் போட்டுள்ளார்.

    பெட்ரோல் போட்டப்பின்னர் அவர் ரூ.2,000நோட்டினை எடுத்து நீட்டியுள்ளார்.

    ஆனால் அந்த நோட்டை பெட்ரோல்பங்க் ஊழியர் வாங்க மறுத்து வேறு நோட்டினை தருமாறு கேட்டுள்ளார்.

    அதற்கு அந்த நபர் தன்னிடம் வேறுநோட்டு இல்லை என்று கூறியதாக தெரிகிறது.

    இதனால் போடப்பட்ட பெட்ரோலினை அந்த ஊழியர் வண்டியிலிருந்து உறிஞ்சி எடுத்துள்ளார்.

    இவ்வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பரவிவருகிறது.

    ட்விட்டர் அஞ்சல்

    Twitter Post

    #WATCH | பெட்ரோல் நிரப்பியப்பின் ₹2000-ஐ நீட்டிய நபர்; ₹2000-ஐ வாங்க மறுத்து, நிரப்பிய பெட்ரோலை மீண்டும் உறிஞ்சி எடுத்த பங்க் ஊழியர்!#SunNews | #UttarPradesh | ##2000RupeesNote pic.twitter.com/g9JBgZTQea

    — Sun News (@sunnewstamil) May 23, 2023
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    உத்தரப்பிரதேசம்
    இந்தியா

    சமீபத்திய

    கொடைக்கானலுக்கு ட்ரிப் போக ஐடியாவா? அப்போ இந்த டேட்ஸ்-ஐ மிஸ் பண்ணிடாதீங்க! கொடைக்கானல்
    'ஆபரேஷன் சிந்தூர்'-இல் சொந்தங்களை இழந்த தீவிரவாதி மசூத் அசாருக்கு பாகிஸ்தான் அரசு இழப்பீடு வழங்கும் எனத்தகவல் ஆபரேஷன் சிந்தூர்
    இந்திய அரசாங்கம் துருக்கிய செய்தி தளமான TRT World ஐ X இல் முடக்கியது; ஏன்? மத்திய அரசு
    அமெரிக்கா ஜனாதிபதிக்கு இணையாக சம்பளம் பெறும் போப் ஆண்டவரின் சம்பளம் எவ்வளவு தெரியுமா? போப் லியோ XIV

    உத்தரப்பிரதேசம்

    தேசிய கீதத்திற்கு ஆட்டம் போட்ட இளைஞர்கள்; நடவடிக்கை எடுத்த காவல்துறையினர் இந்தியா
    கேரளா பத்திரிகையாளர் சித்திக் கப்பன் ஜாமீனில் விடுதலை - சிறையில் கொடுமை கேரளா
    ராமர் சிலை செதுக்குவதற்காக நேபாளத்தில் இருந்து வந்த அரிய வகை பாறைகள் இந்தியா
    உலகளாவிய முதலீட்டாளர்கள் உச்சி மாநாடு 2023ஐ பிரதமர் மோடி தொடங்கி வைத்தார் இந்தியா

    இந்தியா

    'நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம்': சீனாவை சாடிய குவாட் தலைவர்கள்  ஜப்பான்
    மியூச்சுவல் ஃபண்டு முதலீட்டில் புதிய மாற்றத்தை முன்மொழிந்திருக்கும் செபி! முதலீடு
    எந்த வகையில் வருமான வரித் தாக்கல் செய்வது சிறந்தது? வருமான வரி விதிகள்
    ராஜிவ் காந்தி நினைவு தினம்: உணர்ச்சிப்பூர்வமாக அஞ்சலி செலுத்திய ராகுல் காந்தி  ராகுல் காந்தி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025