NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ரூ.2,000 நோட்டினை பெட்ரோல் பங்க் வாங்க மறுப்பு - ஊற்றிய பெட்ரோலை உறிஞ்சி எடுத்த ஊழியர் 
    ரூ.2,000 நோட்டினை பெட்ரோல் பங்க் வாங்க மறுப்பு - ஊற்றிய பெட்ரோலை உறிஞ்சி எடுத்த ஊழியர் 
    இந்தியா

    ரூ.2,000 நோட்டினை பெட்ரோல் பங்க் வாங்க மறுப்பு - ஊற்றிய பெட்ரோலை உறிஞ்சி எடுத்த ஊழியர் 

    எழுதியவர் Nivetha P
    May 23, 2023 | 07:13 pm 1 நிமிட வாசிப்பு
    ரூ.2,000 நோட்டினை பெட்ரோல் பங்க் வாங்க மறுப்பு - ஊற்றிய பெட்ரோலை உறிஞ்சி எடுத்த ஊழியர் 
    ரூ.2,000 நோட்டினை பெட்ரோல் பங்க் வாங்க மறுப்பு - ஊற்றிய பெட்ரோலை உறிஞ்சி எடுத்த ஊழியர்

    இந்தியா முழுவதும் ரூ.2,000 நோட்டுகளை திரும்பப்பெறுவதாக கடந்த 19ம் தேதி ரிசர்வ் வங்கி அறிவித்தது. செப்டம்பர் 30ம்தேதிக்குள் வங்கிகளில் அந்த நோட்டுகளை கொடுத்து மாற்றிக்கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளது. அதேபோல், பேருந்துகள் மற்றும் ரயில்களில் டிக்கெட்கள் எடுக்கவும், பெட்ரோல்பங்க் உள்ளிட்டவைகளில் ரூ.2,000நோட்டுக்கள் வாங்கிக்கொள்ளப்படும் என்றே கூறப்பட்டுள்ளது. இந்நிலையில்,உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் பெட்ரோல் பங்க்'கில் இருசக்கரவாகனத்தில் சென்ற ஒருவர் பெட்ரோல் போட்டுள்ளார். பெட்ரோல் போட்டப்பின்னர் அவர் ரூ.2,000நோட்டினை எடுத்து நீட்டியுள்ளார். ஆனால் அந்த நோட்டை பெட்ரோல்பங்க் ஊழியர் வாங்க மறுத்து வேறு நோட்டினை தருமாறு கேட்டுள்ளார். அதற்கு அந்த நபர் தன்னிடம் வேறுநோட்டு இல்லை என்று கூறியதாக தெரிகிறது. இதனால் போடப்பட்ட பெட்ரோலினை அந்த ஊழியர் வண்டியிலிருந்து உறிஞ்சி எடுத்துள்ளார். இவ்வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பரவிவருகிறது.

    Twitter Post

    #WATCH | பெட்ரோல் நிரப்பியப்பின் ₹2000-ஐ நீட்டிய நபர்; ₹2000-ஐ வாங்க மறுத்து, நிரப்பிய பெட்ரோலை மீண்டும் உறிஞ்சி எடுத்த பங்க் ஊழியர்!#SunNews | #UttarPradesh | ##2000RupeesNote pic.twitter.com/g9JBgZTQea

    — Sun News (@sunnewstamil) May 23, 2023
    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    உத்தரப்பிரதேசம்
    இந்தியா

    உத்தரப்பிரதேசம்

    கபாப் உணவு பிடிக்கவில்லை என சமையல்காரரை துப்பாக்கியால் சுட்ட மர்ம நபர்கள்!  இந்தியா
    உத்தரபிரதேசத்தில் 91.43% மதிப்பெண் எடுத்தும் தேர்ச்சி பெறாத 10ம் வகுப்பு மாணவி  இந்தியா
    100 சதவீதம் மின்சார வாகன மாநிலமாக உபி மாறும்! முதல்வர் யோகி ஆதித்யநாத்  எலக்ட்ரிக் வாகனங்கள்
    வழக்கை திரும்ப பெற மறுத்ததால் சிறுமியின் வீட்டிற்கு தீ வைத்த பலாத்கார குற்றவாளி இந்தியா

    இந்தியா

    UPSC சிவில் சர்வீசஸ் முடிவுகள் வெளியீடு: முதல் 4 இடங்களை பிடித்த பெண்கள்  இந்தியா
    கிரெடிட் கார்டை இணைத்து யுபிஐ பரிவர்த்தனை.. புதிய வசதியை அறிமுகப்படுத்திய கூகுள்! கூகுள்
    பிரதமர் மோடி தான் 'பாஸ்': ஆஸ்திரேலிய பிரதமர் புகழாரம்  பிரதமர் மோடி
    கழிவு நீர் தொட்டிகளை சுத்தம் செய்ய, விரைவில் நவீன இயந்திரம்: அமைச்சரவை கூட்டத்தில் முடிவு  முதல் அமைச்சர்
    அடுத்த செய்திக் கட்டுரை

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023