NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / வாழ்க்கை செய்தி / உலக ஸ்கிசோஃப்ரினியா தினம்: இந்த சிக்கலான மனநல நிலை பற்றிய தகவல்! 
    அடுத்த செய்திக் கட்டுரை
    உலக ஸ்கிசோஃப்ரினியா தினம்: இந்த சிக்கலான மனநல நிலை பற்றிய தகவல்! 
    உலக ஸ்கிசோஃப்ரினியா தினம்

    உலக ஸ்கிசோஃப்ரினியா தினம்: இந்த சிக்கலான மனநல நிலை பற்றிய தகவல்! 

    எழுதியவர் Arul Jothe
    May 24, 2023
    06:13 pm

    செய்தி முன்னோட்டம்

    ஸ்கிசோஃப்ரினியா என்பது பலருக்கு புரியாத ஒரு சிக்கலான மன ஆரோக்கியம் சார்ந்த மனநல நோய்.

    பாதிக்கப்பட்டவர்கள் பெரும்பாலும், தனியாக உணர்கிறார்கள் & சில பாகுபாடுகளை எதிர்கொள்கிறார்கள்.

    உலக ஸ்கிசோஃப்ரினியா விழிப்புணர்வு தினம், அது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த அனுசரிக்கப்படுகிறது.

    ஸ்கிசோஃப்ரினியா என்றால் என்ன?

    ஸ்கிசோஃப்ரினியா என்பது ஒரு மனநல கோளாறு ஆகும். இது ஒரு நபரின் மனதை பெரிதும் பாதிக்கிறது. அவர்கள் உண்மையில் இல்லாத விஷயங்களைக் கேட்கவோ, பார்க்கவோ தொடங்கலாம் மற்றும் விசித்திரமான எண்ணங்களைக் கொண்டிருக்கலாம். அது அவர்கள் ஒரு யதார்த்த உலகில் இருப்பது போன்ற உணர்வை தருகிறது. பொதுவாக, இந்த மனநிலை, ஒரு நபர் அவரின் இருபதுகளில் இருக்கும்போது தொடங்குகிறது, ஆனால் சில சமயங்களில் முன்னதாகவே கூட தோன்றலாம்.

    World Schizophrenia Day 

    உலக ஸ்கிசோஃப்ரினியா தினம்

    ஆச்சரியப்படும் விதமாக, உலகம் முழுவதும் சுமார் 24 மில்லியன் மக்கள் இந்த நிலையில் உள்ளனர்.

    இந்த நாளின் வரலாறு மற்றும் முக்கியத்துவம்: 1984 ஆம் ஆண்டில், உலக சுகாதார அமைப்பு (WHO) ஸ்கிசோஃப்ரினியா மற்றும் அதனுடன் தொடர்புடைய நோய்களுக்கான குழுக்கள் உலக ஸ்கிசோஃப்ரினியா தினத்தை அனுசரிக்க வேண்டுமென தீர்மானித்தது.

    குறிக்கோள்: இந்நாளில், ஸ்கிசோஃப்ரினியா குறித்த விழிப்புணர்வை ஊக்குவிக்கவும், பொதுமக்களுக்கு அதனை உணர்த்தவும், மனநல ஆலோசகர்கள் விழிப்புணர்வு நிகழ்வுகளை நடத்துகின்றனர்.

    ஒவ்வொரு ஆண்டும், உலக ஸ்கிசோஃப்ரினியா தினத்திற்கு ஒரு சிறப்பு தீம் உள்ளது.

    2023 ஆம் ஆண்டில், "சமூக கருணையின் ஆற்றலைக் கொண்டாடுதல்" என்ற தீமை மையமாகக் கொண்டது.

    2022 ஆம் ஆண்டின் தீம் "கறையை உடைத்தல், எங்கள் கதைகளைப் பகிர்தல்" என்பதாகும்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    மன ஆரோக்கியம்
    மன அழுத்தம்

    சமீபத்திய

    கருக்கலைப்பு மாத்திரையைக் கண்டுபிடித்த எட்டியென்-எமிலி பவுலியூ 98 வயதில் காலமானார் பிரான்ஸ்
    ஐபிஎல் 2025 எம்ஐvsபிபிகேஎஸ்: டாஸ் வென்றது பிபிகேஎஸ்; மும்பை இந்தியன்ஸ் முதலில் பேட்டிங் ஐபிஎல் 2025
    ரஷ்ய விமான தளங்களை குறிவைத்து உக்ரைன் ட்ரோன் தாக்குதல்; விமானங்களுக்கு சேதம் என தகவல் உக்ரைன்
    மனிதர்களின் மனநிலையில் எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தும் ஏஐ சாட்பாட்கள்; ஆய்வறிக்கையில் வெளியான அதிர்ச்சித் தகவல் செயற்கை நுண்ணறிவு

    மன ஆரோக்கியம்

    பெற்றோர்கள் கவனத்திற்கு: குழந்தைகளை சுதந்திரமாகவும், தனிச்சையாகவும் விளையாட ஊக்குவிக்க வேண்டும் குழந்தை பராமரிப்பு
    தியானமும், அதனை சுற்றி உலவும் சில கட்டுக்கதைகளும்! மன அழுத்தம்
    இரவில் ஆழ்ந்த உறக்கம் வேண்டுமா? இந்த விஷயங்களை தவிர்க்க வேண்டுமென நிபுணர்கள் பரிந்துரைக்கிறார்கள் ஆரோக்கியம்
    ஸ்கிசோஃப்ரினியா எனும் மனநோய் பற்றி நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டியவை மன அழுத்தம்

    மன அழுத்தம்

    இந்தியாவை உலுக்கப்போகும் வெப்பம்: எச்சரிக்கும் உலகவங்கி வெதர்மேன்
    அதீத கவனக்குறைவா? அது இதனால் கூட இருக்கலாம்! மன ஆரோக்கியம்
    குழந்தைகள் ஓடியாடி விளையாடினால் கிடைக்கும் பலன்கள் ஆரோக்கியம்
    குளிர்கால நேரங்களில் பருவகால மாற்றங்கள் உண்மையில் ஹைப்போதைராய்டை பாதிக்கிறதா? தைராய்டு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025