21 May 2023

'மக்களவை தேர்தலில் நான் போட்டியிட போவதில்லை': அண்ணாமலை அதிரடி அறிவிப்பு 

2024ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் மக்களவை தேர்தலில் தான் போட்டியிட போவதில்லை என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் மழை இருக்கும்: வானிலை ஆய்வு மையம்

தென் இந்திய பகுதிகளுக்கு மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக,

பிரதமர் மோடி, ரிஷி சுனக் சந்திப்பு: ஜப்பானில் சந்தித்து பேச்சு வார்த்தை நடத்திய தலைவர்கள்

ஹிரோஷிமாவில் இன்று(மே-21) நடைபெற்ற ஜி-7 உச்சிமாநாட்டின் போது பிரதமர் நரேந்திர மோடியும், இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கும் சந்தித்துப் பேச்சு வார்த்தை நடத்தினர்.

மூடப்பட்ட பழமையான திரையரங்கை வாங்கிய நயன்தாரா

தென்னிந்தியாவின் முன்னணி நடிகையான நயன்தாரா, தற்போது திரையரங்கு பிசினஸ் தொடங்குவதற்காக சென்னையில் தனது முதல் சொத்தை வாங்கியுள்ளார்.

இந்தியாவில் விற்பனையில் இருக்கும் சிறப்பான ஹைபிரிட் கார்கள்?

இன்றைய நிலையில் முழுமையான எலெட்ரிக் வாகனங்களை வாங்குவதை விட, எலெக்ட்ரிக் மற்றும் பெட்ரோல்/டீசல் ஹைபிரிட் கார்களை வாடிக்கையாளர்கள் பெரிதும் விரும்புகின்றனர். இந்தியாவில் விற்பனையாகும் சிறந்த ஹைபிரிட் கார்கள் இதோ.

உக்ரைனுக்கு $375 மில்லியன் மதிப்பிலான புதிய இராணுவ உதவியை வழங்க இருக்கிறது அமெரிக்கா 

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மீண்டும் உக்ரைனுக்கு இராணுவ உதவி வழங்க உள்ளதாக அறிவித்துள்ளார்.

AI தொழில்நுட்பத்தின் உதவியுடன் மனநல சிகிச்சை.. புதிய ஆய்வு!

தொடர்ந்து அதிகரித்து வரும் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பங்கள் பல்வேறு துறைகளில் அவற்றை பயன்படுத்துவதற்கான வாய்ப்பை ஏற்படுத்தித் தருகிறது.

2,000 ரூபாய் நோட்டுகளை மாற்ற அடையாள அட்டை தேவையில்லை: SBI

2,000 ரூபாய் நோட்டுகளை மாற்ற எந்த படிவமும், அடையாளச் சான்றும் தேவையில்லை என்று இந்தியாவின் பாரத ஸ்டேட் வங்கி(SBI) தனது அனைத்து கிளைகளுக்கும் தெரிவித்துள்ளது.

எலெக்ட்ரிக் வாகனங்களின் விலை உயர்கிறதா?

இந்திய எலெக்ட்ரிக் வாகன சந்தை நிறைய மாற்றங்களைக் காணவிருப்பதாக நிபுணர்கள் கூறியிருக்கின்றனர்.

பெருகும் போலி சாட்ஜிபிடி செயலிகள்.. பயனர்களே உஷார்!

வளர்ந்து வரும் AI சேவையான சாட்ஜிபிடியின் பெயரில் பல மோசடி செயலிகள் இணையத்திலும் ப்ளேஸ்டோரிலும் உலா வருவதாக எச்சரித்திருக்கிறது சோபோஸ் (Sophos) என்ற சைபர்பாதுகாப்பு நிறுவனம்.

தளபதி 68: விஜய்-வெங்கட் பிரபு-யுவன் கூட்டணி அறிவிப்பு வெளியானது

கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வந்த விஜயின் அடுத்தப்படத்தின் அறிவிப்பு, யாரும் எதிர்பாரா நேரத்தில், இன்று வெளியானது.

உயர்ந்த தங்கம் விலை.. இன்று எவ்வளவுக்கு விற்பனை செய்யப்படுகிறது?

கடந்த சில நாட்களாகவே தங்கம் வெள்ளி விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. மத்திய அரசின் ரூ.2,000 திரும்பப் பெறும் அறிப்பைத் தொடர்ந்து, தங்கம் விலை அதிகமாக உயர்ந்து வருவதாக நிபுணர்கள் தெரிவித்திருக்கின்றனர்.

பால் பொருட்களை தொடர்ந்து, குடிநீர் விற்பனையில் இறங்குகிறது ஆவின் 

பால் பொருட்களை தொடர்ந்து, குடிநீர் விற்பனையில் இறங்க தமிழகத்தின் ஆவின் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

ஆப்பிளின் புதிய 'IOS 16.5' இயங்குதள அப்டேட்.. என்னென்ன மாற்றங்கள்?

ஜூன் 5 முதல் 9-ம் தேதி வரை ஆப்பிளின் WWDC நிகழ்வு நடைபெறவிருக்கிறது. அதற்கு முன்னதாக தற்போது IOS இயங்குதளத்தின் புதிய அப்டேட்டை வெளியிட்டிருக்கிறது ஆப்பிள். இந்த IOS 16.5 அப்டேட்டில் சில புதிய வசதிகள், பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் ஏற்கனவே இருந்த கோளாறுகளைக் களைந்திருக்கிறது ஆப்பிள்.

ட்விட்டரில் எழுந்த புதிய பிரச்சினை.. என்ன செய்யவிருக்கிறார் எலான் மஸ்க்?

ட்விட்டரில் 2 மணி நேரம் வரையிலான வீடியோக்கள் இனி பதிவேற்றம் செய்யலாம் என அத்தளத்தில் தன்னுடைய பதிவின் மூலம் சில நாட்களுக்கு முன் அறிவித்திருந்தார் ட்விட்டரின் முன்னாள் சிஇஓ-வான எலான் மஸ்க்.

இந்தியாவில் ஒரே நாளில் 756 கொரோனா பாதிப்பு: 8 பேர் உயிரிழப்பு

நேற்று(மே-20) 782ஆக இருந்த தினசரி கொரோனாவின் எண்ணிக்கை, தற்போது 756 ஆக குறைந்துள்ளது.

கூகுள் பிக்சல் 7a.. எப்படி இருக்கிறது?: ரிவ்யூ

பிக்சல் 6a-யின் அப்கிரேடட் வெர்ஷனான பிக்சல் 7a-வை இந்தியா உட்பட பல நாடுகளுக்கும் தங்களுடைய I/O நிகழ்வின் போது வெளியிட்டது கூகுள். கூகுளின் பிக்சல் 7 சீரிஸில் விலை குறைந்த ஸ்மார்ட்போனாக வெளியாகியிருக்கிறது இந்த பிக்சல் 7a. இந்த மொபைலில் உள்ள வசதிகள் என்னென்ன மற்றும் பயன்பாட்டுக்கு எப்படி இருக்கிறது? பார்க்கலாம்.

ராஜிவ் காந்தி நினைவு தினம்: உணர்ச்சிப்பூர்வமாக அஞ்சலி செலுத்திய ராகுல் காந்தி 

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 32-வது நினைவு தினத்தை முன்னிட்டு, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று(மே 21) தனது மறைந்த தந்தைக்கு உணர்ச்சிப்பூர்வமாக அஞ்சலி செலுத்தினார்.

ரியல்மீ நார்சோ N53.. எப்படி இருக்கிறது?: ரிவ்யூ

தங்களுடைய புதிய பட்ஜெட் ஸ்மார்ட்போனான நார்சோ N53-ஐ வெளியிட்டிருக்கிறது ரியல்மீ. நார்சோ N55-வை விட கொஞ்சம் குறைவான விலையில் வெளியாகியிருக்கிறது N53. இதன் விற்பனை நாளை தொடங்குகிறது. சரி, இந்த மொபைல் பயன்பாட்டுக்கு எப்படி இருக்கிறது?

Free Fire MAX இலவச குறியீடுகள்: மே 21-க்கான குறியீடுகள் பெறுவதற்கான வழிமுறைகள்

பேட்டில் ராயல் கேம் இந்தியா, கரீனாவின் ஃபிரீ ஃபையர் மேக்ஸ், ரிடீம் செய்யக்கூடிய குறியீடுகளை, தினசரி அடிப்படையில், வழங்குகிறது.

கணினிமயமாகிறது கிராம ஊராட்சிகள்: தமிழக அரசு அதிரடி உத்தரவு

தமிழகத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளும் நாளை முதல் 100% கணினிமயமாக்கப்பட உள்ளது.

எந்த வகையில் வருமான வரித் தாக்கல் செய்வது சிறந்தது?

வருமான வரித் தாக்கல் செய்பவர்கள் இரண்டு வழிகளில் அதனைச் செய்யலாம். இணையவழி வருமான வரித் தாக்கல் மற்றும் நேரடி வருமான வரித் தாக்கல் என இரண்டு வழிகளில் செய்ய முடியும். இதில் எது சிறந்த வழி?

உக்ரைனின் முக்கிய நகரமான பாக்முத்தை கைப்பற்றிய ரஷ்யா: புதின் பாராட்டு 

போரின் மையப்பகுதியில் உள்ள கிழக்கு உக்ரேனிய நகரமான பாக்முத்தை நேற்று(மே 20) கைப்பற்றியதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.

மியூச்சுவல் ஃபண்டு முதலீட்டில் புதிய மாற்றத்தை முன்மொழிந்திருக்கும் செபி!

மியூச்சுவல் ஃபண்டு முதலீடுகளில் புதிய மாற்றம் ஒன்றை முன்மொழிந்திருக்கிறது இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியம் (SEBI).

'நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம்': சீனாவை சாடிய குவாட் தலைவர்கள் 

ஆஸ்திரேலியா, இந்தியா, ஜப்பான் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் இணைந்த குவாட் குழுவின் உச்சிமாநாடு நேற்று(மே 21) ஹிரோஷிமாவில் நடந்தது.

20 May 2023

சாந்தனுவின் 'ப்ளூ ஸ்டார்' திரைப்படத்தின் ஆந்தம் வெளியீடு 

கிரிக்கெட்டினை மையமாக கொண்டு பல தமிழ் திரைப்படங்கள் வெளியாகி வெற்றியினை பெற்றுள்ளது.

மலை சாலைகளில் அடிப்படை வசதிகளை செய்துதர சுற்றுலா பயணிகள் கோரிக்கை 

தமிழ்நாடு முழுவதும் கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில், விடுமுறை காரணமாக ஏராளமான சுற்றுலா பயணிகள் கொடைக்கானலில் குவிந்து வருகிறார்கள்.

பொறியியல் கல்லூரி வகுப்புகள் துவக்கம் குறித்து ஏ.ஐ.சி.டி.இ உத்தரவு

இந்தியா முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரி மாணவர்கள் அனைவரும் வகுப்புகளை வரும் செப்டம்பர் 15ம் தேதி துவங்க வேண்டும் என்று அகில இந்திய தொழில்நுட்ப கல்வி குழுமம்(ஏ.ஐ.சி.டி.இ) உத்தரவு பிறப்பித்துள்ளது என்று செய்திகள் தெரிவிக்கிறது.

RTE-ல் சேரும் மாணவர்களுக்கு கட்டணம் செலுத்துவது அரசின் கடமை - சென்னை உயர்நீதிமன்றம் 

தமிழ்நாடு மாநிலத்தில் கல்வி உரிமை சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் சேரும் ஏழை மாணவர்களுக்கான 25%ஒதுக்கீட்டில் வேலூர்-புவனேஸ்வரிபேட்டையில் இயங்கி வரும் லிட்டில் ப்ளவர் மெட்ரிக் பள்ளியில் சுவேதன் என்னும் மாணவர் சேர்ந்துள்ளார்.

UPI சேவையில் இணையும் ஜப்பான்?

இந்தியாவின் கட்டண சேவை அமைப்பான யுபிஐ சேவையுடன் இணைவது குறித்து யோசனை செய்து வருவதாகத் தெரிவித்திருக்கிறார் ஜப்பானின் தொழில்நுட்ப அமைச்சரான கோனோ தாரோ.

உரிமை கோரப்படாத பணத்தை திருப்பியளிக்க ரிசர்வ் வங்கியின் புதிய திட்டம்!

வங்கிகளில் செயல்பாட்டில் இல்லாத கணக்குகளில் உள்ள உரிமை கோரப்படாத பணத்தை உரிய நபர்களிடம் திருப்பியளிக்கும் '100 Days 100 Pays' என்ற புதிய திட்டத்தை முன்னெடுத்திருக்கிறது ரிசர்வ் வங்கி.

தமிழகத்தின் 12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு 

தமிழ்நாடு மாநிலம் முழுவதும் கோடை வெயிலின் தாக்கம் உச்சத்தில் இருந்து வருகிறது.

தனது 58 வயதில், 8வது குழந்தைக்கு தந்தையாகும் முன்னாள் பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன்

முன்னாள் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனின் 3வது மனைவியான கேரி(35)தான் கர்ப்பமாக உள்ளதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றினை செய்துள்ளார்.

இந்தியாவில் தொழிற்சாலையை அமைக்கும் டெஸ்லா?

டெஸ்லா நிறுவனத்தைச் சேர்ந்த குழு ஒன்று இந்தியாவில் கார்களை தயாரிப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராய்வதற்காகவும், பேச்சுவார்த்தைக்காகவும் சில நாட்களுக்கு முன் இந்தியா வந்திருந்தது.

புதிய சுற்று பணிநீக்கத்துக்கு தயாராகும் மெட்டா!

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 11,000 ஊழியர்களை தங்கள் நிறுவனத்தில் இருந்து பணிநீக்கம் செய்தது மெட்டா. அதனைத் தொடர்ந்து கடந்த மார்ச் மாதம் 10,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்யவிருப்பதாக அறிவிப்பை வெளியிட்டிருந்தது.

இளம் வயதில் ஸ்மார்ட்போன் பயன்பாடு.. எச்சரிக்கும் ஆய்வறிக்கை!

குழந்தைகளின் ஸ்மார்ட்போன் பயன்பாடு இன்றைய நிலையில் மிகவும் அதிகரித்திருக்கிறது. பெற்றோர்களின் ஸ்மார்ட்போன் பயன்பாடு குழந்தைகளிடமும் ஊடுருவியிருக்கிறது.

ஓமந்தூரார் மருத்துவமனை தலைமை செயலகமாக மாற்றப்படாது - அமைச்சர் மா.சுப்ரமணியம் 

கடந்த 2021ம் ஆண்டு திமுக ஆட்சியினை பிடித்தவுடனேயே புதிய தலைமை செயலகமாக ஓமந்தூரார் மருத்துவமனை மாற்றப்படுமா என்னும் கேள்விகள் எழுந்தது.

தியேட்டரில் தென்னிந்திய உணவுகள்.. PVR-ன் புதிய முயற்சி!

இந்தியாவில் தியேட்டர்களில் இடைவேளையின் போது உணவுப் பொருட்களுக்கான ஸ்டால்களில் பாப்கார்ன், கோக் மற்றும் நாச்சோஸ் என வெளிநாட்டு உணவுப் பொருட்கள் தான் வரிசை கட்டி நிற்கும்.

Free Fire MAX இலவச குறியீடுகள்: மே 20-க்கான குறியீடுகள் பெறுவதற்கான வழிமுறைகள்

பேட்டில் ராயல் கேம் இந்தியா, கரீனாவின் ஃபிரீ ஃபையர் மேக்ஸ், ரிடீம் செய்யக்கூடிய குறியீடுகளை, தினசரி அடிப்படையில், வழங்குகிறது.

கைது செய்யப்பட்டதாக அமிதாப் பச்சன் இன்ஸ்டா பதிவு: அதிர்ச்சியான ரசிகர்கள்

பாலிவுட் நடிகர்களுள் மிகப்பிரபலமான அமிதாப் பச்சன் சமூகவலைத்தளங்களில் மிக ஆக்டிவாக இருப்பவர்.

டாஸ்மாக் கடைகளில் ரூ.2000 நோட்டுகளுக்கு தடை இல்லை - செந்தில் பாலாஜி விளக்கம்

இந்தியா முழுவதும் செப்டம்பர் 30ம்தேதிக்கு மேல் ரூ.2000 நோட்டுகள் செல்லாது என்று ரிசர்வ் வங்கி அறிக்கை வெளியிட்டுள்ளது.

KGF இயக்குனர் பிரஷாந்த் நீல் உடன் கை கோர்க்கும் RRR நாயகன் Jr NTR 

ஆஸ்கார் விருதை வென்ற RRR படத்தில், ஹீரோவாக நடித்த பிரபல தெலுங்கு நடிகர் Jr NTR.

'ரூ.2000 நோட்டுக்களை டெபாசிட் செய்ய உச்சவரம்பு இல்லை' - ரிசர்வ் வங்கி!

2000 ரூபாய் நோட்டுக்களைத் திரும்பப் பெறுவதாக ரிசர்வ் வங்கி நேற்று (மே 19) அறிவித்தது. அதோடு, 2000 ரூபாய் நோட்டை வைத்திருப்பவர்கள் அதனை வங்கிகளில் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம் என்று தங்களுடைய அறிவிப்பில் குறிப்பிட்டிருந்தது ரிசர்வ் வங்கி.

ட்விட்டரைப் போலவே புதிய சமூக வலைத்தளம்.. உருவாக்கி வரும் இன்ஸ்டாகிராம்!

முன்னர் ஜாக் டார்ஸேயின் தலைமையின் கீழ் நம்பிக்கையின் அடையாளமாக, தகவல் பாதுகாப்புடன் விளங்கி வந்தது ட்விட்டர். ஆனால், எலான் மஸ்க் ட்விட்டரை கைப்பற்றிய பிறகு செய்யப்பட்ட மாற்றங்கள், ட்விட்டர் பயனர்களை அதே போன்ற பிற சேவைகளை எதிர்நோக்க வைத்திருக்கிறது.

மாணவர் க்ரித்தி வர்மாவுக்கு தமிழக அரசு உறுதுணையாக இருக்கும் - முதல்வர் மு.க.ஸ்டாலின் 

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அண்மையில் வெளியான பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 437 மதிப்பெண்கள் பெற்ற கிருஷ்ணகிரி மாவட்டத்தினை சேர்ந்த மாற்றுத்திறனாளி மாணவர் க்ரித்தி வர்மா மற்றும் அவர் தாயாரிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியதோடு தனது வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.

நாசா ஒப்பந்தத்தைக் கைப்பற்றிய அமேசான் நிறுவனர் ஜெப் பஸாஸின் ப்ளூ ஆரிஜின்!

நிலவில் மனிதர்களைத் தரையிறக்கும் நாசாவின் திட்டத்திற்கான ஒப்பந்தத்தைக் கைப்பற்றியிருக்கிறது அமேசான் நிறுவனர் ஜெஃப் பஸாஸின் ப்ளூ ஆரிஜின் நிறுவனம்.

கர்நாடகா முதல்வராக பதவியேற்கிறார் சித்தராமையா 

கர்நாடகா சட்டசபை தேர்தல் நடந்து முடிந்து, அதில் 135 இடங்களை காங்கிரஸ் கைப்பற்றி ஆட்சியினை பிடித்தது.

'பிங்' சேவையை வழங்கும் முடிவில் இருந்து பின்வாங்கியது சாம்சங்.. ஏன்?

தங்களுடைய ஸ்மார்ட்போன்களில் கூகுள் தேடுபொறி உட்பட பிற கூகுள் சேவைகளையும் இயல்புநிலையாகவே கொடுத்து வருகிறது சாம்சங்.

பராக் ஒபாமா உட்பட 500 அமெரிக்கர்கள் ரஷ்யாவில் நுழையத் தடை!

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்ததையடுத்து, ரஷ்யாவின் தொடர்ந்து பல்வேறு தடைகளை விதித்து வருகிறது அமெரிக்கா. அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் 500 அமெரிக்கர்களை தங்கள் நுழைய தடைவிதித்து அறிவித்திருக்கிறது ரஷ்யா.

மீண்டும் இந்தியாவில் வெளியிடப்படுகிறதா 'BGMI' மொபைல் கேம்?

'முன்னொரு' காலத்தில் இந்தியாவில் ஸ்மார்ட்போன் கேமர்களால் மிகவும் விரும்பப்பட்ட ஒரு விளையாட்டு பப்ஜி. 2020 செப்டம்பரில் பாதுகாப்பு காரணங்களுக்காக சீனாவைச் சேர்ந்த 117 செயலிகளை இந்தியாவில் தடை செய்தது மத்திய அரசு.

2000 ரூபாய் நோட்டு அறிவிப்பு.. நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்!

2000 ரூபாய் நோட்டுக்களை புழக்கத்தில் இருந்து திரும்பப் பெறுவதாக நேற்று (மே 19) அறிவித்திருக்கிறது ரிசர்வ் வங்கி. இதனைத் தொடர்ந்து இந்த ரூபாய் நோட்டுக்கள் செல்லுமா, இது பணமதிப்பிழப்பா என மக்களுக்கு பல்வேறு சந்தைகங்கள் எழுந்திருக்கின்றன.

கேட்பரியின் பர்ப்பில் நிற கவரும், இங்கிலாந்து அரச குடும்ப தொடர்பும்!

உலகெங்கும் பலருக்கும் பிடித்தமான சாக்லேட் உணவு எது எனக்கேட்டால், உடனே பலரும் தேர்வு செய்வது 'கேட்பரி டெய்ரி மில்க்' சாக்லேட்டை தான்.

சென்னையில் உள்ள கூகுள் CEO சுந்தர் பிச்சையின் வீடு சினிமா நடிகருக்கு விற்கப்பட்டது! 

கூகிள் CEO சுந்தர் பிச்சை, சென்னை அசோக் நகரில் அமைந்துள்ள தனது பழைய வீட்டை, தமிழ் சினிமாவின் நடிகரும், தயாரிப்பாளருமான மணிகண்டன் என்பவருக்கு விற்றுள்ளார்.