NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்று சாதனை படைத்த சிறைவாசிகள்
    அடுத்த செய்திக் கட்டுரை
    10ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்று சாதனை படைத்த சிறைவாசிகள்
    10ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்று சாதனை படைத்த சிறைவாசிகள்

    10ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்று சாதனை படைத்த சிறைவாசிகள்

    எழுதியவர் Nivetha P
    May 19, 2023
    06:09 pm

    செய்தி முன்னோட்டம்

    தமிழ்நாடு மாநிலத்தில் 10ம்வகுப்பு பொதுத்தேர்வு கடந்த ஏப்ரல் 6ம்தேதி துவங்கி 20ம்தேதி வரை நடந்தது.

    தமிழகத்தில் 10ம்வகுப்பு பொதுத்தேர்வெழுதிய 203 சிறைவாசிகளில் 9 பெண்கள் உள்பட 200 கைதிகள் தேர்ச்சிப்பெற்றுள்ளார்கள்.

    மாநிலம் முழுவதும் உள்ள பல்வேறு சிறைகளில் உள்ள சிறைவாசிகள் தேர்வினை எதிர்கொண்டதில் 98.52%பேர் தேர்ச்சி பெற்றுள்ளார்கள்.

    அதன்படி புழல் சிறையில் உள்ள சுரேஷ் என்பவர் 422 மதிப்பெண்கள் பெற்று முதல் இடத்தில் உள்ளார்.

    2வது இடத்தில் வேலூர் சிறையில் உள்ள ராதா 414 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.

    பாளையங்கோட்டை சிறையிலுள்ள பாலசுப்ரமணியம் 413 மதிப்பெண்கள் பெற்று 3ம்இடத்தினை பிடித்துள்ளார்.

    விடுதலைக்கு பின்னர் சிறைவாசிகள் வாழ்வாதாரப்பணிகளில் ஈடுபடும் வண்ணம் அவர்களை தயார்படுத்தும் நோக்கில் பல்வேறு கல்விகள் மற்றும் தொழிற்கல்வி பயிற்சிகள் வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    ட்விட்டர் அஞ்சல்

    Twitter Post

    #JUSTIN || சிறையில் இருந்து 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய 98.52% பேர் தேர்ச்சி

    * தேர்வெழுதிய 203 பேரில் 9 பெண்கள் உட்பட 200 சிறை கைதிகள் தேர்ச்சி

    * புழல் சிறையில் உள்ள சுரேஷ் 422 மதிப்பெண்கள் பெற்று முதலிடம்

    * வேலூரில் உள்ள ராதா(414) - 2வது இடம், பாளையங்கோட்டையில் உள்ள… pic.twitter.com/StyroLPLAS

    — Thanthi TV (@ThanthiTV) May 19, 2023
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தமிழ்நாடு
    மாநில அரசு

    சமீபத்திய

    ஜூன் 3 ஆம் தேதி டாடா ஹாரியர் EV அறிமுகம்: என்ன எதிர்பார்க்கலாம்? டாடா மோட்டார்ஸ்
    மாம்பழம், பப்பாளி, வாழைப்பழம்- சாப்பிட மட்டுமல்ல, பளபளப்பான சருமத்திற்கான மாஸ்க்காகவும் பயன்படுத்தலாம் சரும பராமரிப்பு
    ஐபிஎல் 2025: ஜெய்ப்பூரில் பஞ்சாப் கிங்ஸ் அணி முதல் இன்னிங்ஸில் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தது பஞ்சாப் கிங்ஸ்
    'ஆபரேஷன் சிந்தூர்' பதிவு தொடர்பாக அசோகா பல்கலைக்கழக பேராசிரியர் கைது  ஹரியானா

    தமிழ்நாடு

    மோக்கா புயல்: மே 14ஆம் தேதி வரை மீனவர்களுக்கு எச்சரிக்கை  புதுச்சேரி
    கரூர் மாவட்டத்திற்கு வரும் மே 31ம் தேதி உள்ளூர் விடுமுறை  திருவிழா
    அரியலூரில் திருடுபோன ஆஞ்சநேயர் ஆஸ்திரேலியாவில் மீட்பு - பிரதமர் மோடி பாராட்டு  கடத்தல்
    தென் கிழக்கு வங்கக்கடலில் வலுப்பெற்ற 'மோக்கா' புயல்  வானிலை அறிக்கை

    மாநில அரசு

    தமிழகத்தில் 20 மாதங்களில் 444 கோயில்களுக்கு கும்பாபிஷேகம் - அறநிலையத்துறை அமைச்சர் தமிழ்நாடு
    முதலமைச்சருக்கு ஷூவை பரிசாக வழங்கி சவால் விட்ட பெண் ஆந்திரா
    சென்னையில் பேனா நினைவு சின்னம்-மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க பசுமை தீர்ப்பாயம் உத்தரவு மத்திய அரசு
    வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.2500 - சத்தீஸ்கர் மாநில அரசு அறிவிப்பு இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025