NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / மியான்மரில் மோக்கா புயலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 145 ஆக அதிகரித்துள்ளது! 
    அடுத்த செய்திக் கட்டுரை
    மியான்மரில் மோக்கா புயலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 145 ஆக அதிகரித்துள்ளது! 
    மியான்மரில் நூற்றுக்கணக்கான மக்கள் காணவில்லை

    மியான்மரில் மோக்கா புயலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 145 ஆக அதிகரித்துள்ளது! 

    எழுதியவர் Arul Jothe
    May 19, 2023
    06:01 pm

    செய்தி முன்னோட்டம்

    மியான்மரில் மோக்கா புயலால் 145 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.

    அதில் பெரும்பாலானவர்கள் ரோஹிங்கியா சிறுபான்மையினரைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது.

    மியான்மர் மற்றும் பங்களாதேஷில் மணிக்கு 195 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த புயல் காற்று வீசியது.

    இதன் விளைவாக கட்டிடங்கள் இடிந்து விழுந்தன.

    சாலைகள் மற்றும் கிராமங்களில் வெள்ள பெருக்கு ஏற்பட்டது.

    புயலால் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக ராக்கைன் மாநிலத்தில் தகவல் தொடர்பும் துண்டிக்கப்பட்டது.

    Myanmar

    மியான்மரில் மோக்கா புயல் 

    இலட்சக்கணக்கான ரோஹிங்கியா அகதிகள் முகாம்களில் தங்கியுள்ளனர்.

    மியான்மரில் உள்ள ரோஹிங்கியாக்கள் குடிமக்களாகக் கருதப்படுவதில்லை, அவர்கள் வங்கதேசத்திலிருந்து வந்த அகதிகளாக கருதப்படுவதால், சுகாதாரம் மற்றும் பயணக் கட்டுப்பாடுகள் ஆகியவற்றின் அடிப்படையில் பாகுபாடு காட்டப்படுகிறது என்ற புகார் எழுந்துள்ளது.

    ஆயிரக்கணக்கான அவசரகால மீட்பு பணியாளர்கள் ரக்கைனுக்கு அனுப்பப்பட்டனர்.

    மேலும் கடற்படை மற்றும் விமானப்படை பொருட்கள் கொண்டு வரப்பட்டது தெரியவந்துள்ளது.

    மியான்மரில் உள்ள சிட்வே விமான நிலையம் வழக்கமான விமான சேவைகளை மீண்டும் தொடங்கியுள்ளது என்று குளோபல் நியூ லைட் செய்தித்தாள் தெரிவித்துள்ளது.

    ஐக்கிய நாடுகள் சபையின் உலக உணவுத் திட்டம் உட்பட சர்வதேச உதவிக் குழுக்கள் தற்போது சிட்வே மைதானத்தில் இயங்கி வருகின்றன.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    உலக செய்திகள்
    உலகம்

    சமீபத்திய

    2030 ஆம் ஆண்டுக்குள் இந்த வேலைகளையெல்லாம் ஏஐ எடுத்துக்கொள்ளும்; ஆய்வில் வெளியான புதிய தகவல் செயற்கை நுண்ணறிவு
    கன்னட மொழி சர்ச்சை: தக் லைஃப் படத்தை வெளியிடக் கோரி நீதிமன்ற உதவியை நாடும் கமல்  கமல்ஹாசன்
    கடந்த 10 ஆண்டுகளில் விமான இயக்கத்திற்கான செலவுகள் 40 சதவீதம் குறைவு; IATA தகவல் விமானம்
    தமிழ்நாட்டில் மீண்டும் வாட்டத் தொடங்கிய வெப்பம்; பல மாவட்டங்களில் வெப்பநிலை சதமடித்தது வானிலை அறிக்கை

    உலக செய்திகள்

    காளி தேவியை அவமதிக்கும் படத்தை ட்வீட் செய்ததற்கு மன்னிப்பு கேட்டது உக்ரைன் அரசாங்கம்  இந்தியா
    முடிசூட்டு விழாவில் பிரிட்டன் சார்லஸ் அணியும் விலையுர்ந்த தங்க ஆடைகள்! பிரிட்டன்
    எவரெஸ்ட் சிகரத்தில் மலையேறிய அமெரிக்கர் மரணம்! சீசனில் 4வது உயிரிழப்பு அமெரிக்கா
    உக்ரைன் போர்: 5 மாதத்தில் 20,000 ரஷ்ய வீரர்கள் பலி உக்ரைன்

    உலகம்

    புதின் இல்லத்தின் மீது தாக்குதல் நடத்திய உக்ரைன்: ரஷ்யா குற்றச்சாட்டு ரஷ்யா
    உலக வங்கியின் அடுத்த தலைவர்: இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அஜய் பங்கா! உலக வங்கி
    ரஷ்ய அதிபர் வீட்டின் மீது நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலை அடுத்து உக்ரைனில் குண்டு வெடிப்பு  உக்ரைன்
    பிரிட்டன் அரச செங்கோலில் உள்ள உலகின் மிகப்பெரிய வைரம் - திருப்பித்தர தென்னாப்ரிக்கர்கள் கோரிக்கை  பிரிட்டன்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025