NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ரூ.2,000 நோட்டுகளை திரும்பப்பெறும் ரிசர்வ் வங்கி - பரபரப்பு தகவல் 
    ரூ.2,000 நோட்டுகளை திரும்பப்பெறும் ரிசர்வ் வங்கி - பரபரப்பு தகவல் 
    இந்தியா

    ரூ.2,000 நோட்டுகளை திரும்பப்பெறும் ரிசர்வ் வங்கி - பரபரப்பு தகவல் 

    எழுதியவர் Nivetha P
    May 19, 2023 | 07:28 pm 1 நிமிட வாசிப்பு
    ரூ.2,000 நோட்டுகளை திரும்பப்பெறும் ரிசர்வ் வங்கி - பரபரப்பு தகவல் 
    ரூ.2,000 நோட்டுகளை திரும்பப்பெறும் ரிசர்வ் வங்கி - பரபரப்பு தகவல்

    இந்தியாவில் பிரதமர் மோடி மேற்கொண்ட பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகு அறிமுகப்படுத்தப்பட்டது தான் ரூ.2000 நோட்டுகள். 1934ம் ஆண்டு ஆர்பிஐ சட்டத்தின் பிரிவு 24(1)ன் கீழ், பொருளாதாரத்தின் நாணய தேவையினை விரைவாக பூர்த்தி செய்யும் நோக்கத்துடன் நவம்பர் 2016ல் ரூ.2000 நோட்டுகள் புழக்கத்திற்கு கொண்டுவரப்பட்டது. இந்நிலையில் தற்போது புழக்கத்தில் உள்ள ரூ.2000 நோட்டுகள் திரும்பப்பெற முடிவு செய்துள்ளதாக இந்திய ரிசர்வ் வங்கி அறிக்கை ஒன்றினை அண்மையில் வெளியிட்டுள்ளது. அதன்படி வரும் 23ம் தேதி முதல் பொதுமக்கள் தங்கள் வசமுள்ள ரூ.2000நோட்டுக்களை இந்திய ரிசர்வ் வங்கி அலுவலகங்கள் அல்லது வங்கி கிளைகளில் கொடுத்து வங்கிக்கணக்குகளில் வரவு வைத்து கொள்ளலாம. அல்லது வேறு பண தாள்களாக மாற்றி கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது.

    Twitter Post

    RBI to withdraw Rs 2000 currency note from circulation but it will continue to be legal tender. pic.twitter.com/p7xCcpuV9G

    — ANI (@ANI) May 19, 2023
    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    பிரதமர் மோடி
    ரிசர்வ் வங்கி

    பிரதமர் மோடி

    புதிய பாராளுமன்றத்தை மே 28ம் தேதி திறந்து வைக்கிறார் மோடி  மத்திய அரசு
    மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ மாற்றம்  காங்கிரஸ்
    ஒடிசாவின் முதல் வந்தே பாரத் ரயிலினை துவக்கி வைத்தார் பிரதமர் மோடி  வந்தே பாரத்
    சர்வதேச அருங்காட்சியக கண்காட்சியை நாளை தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி இந்தியா

    ரிசர்வ் வங்கி

    ஷீரடி சாய்பாபா கோயிலில் வசூலான நாணயங்களுக்கு இடமில்லாமல் வங்கிகள் திணறல்  மும்பை
    பணமோசடி குற்றச்சாட்டு: கேரளாவில் உள்ள மணப்புரம் பைனான்ஸில் ரெய்டு இந்தியா
    'e-ரூபி'யை கட்டண முறையாக ஏற்றக் கொள்ளும் ரிலைன்ஸ் ஜெனரல் இன்சூரன்ஸ்!  இந்தியா
    ஷீரடி சாய்பாபா கோயிலில் வசூலான நாணயங்களுக்கு இடமில்லாமல் வங்கிகள் திணறல்  மகாராஷ்டிரா
    அடுத்த செய்திக் கட்டுரை

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023