24 May 2023

சிங்கப்பூர் முன்னாள் பிரதமர் லீ குவான் யூ'க்கு மன்னார்குடியில் நினைவுச்சின்னம் - தமிழக முதல்வர்

சிங்கப்பூரில் நடக்கும் முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்துக்கொள்வதற்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சிங்கப்பூருக்கு சென்றுள்ளார்.

2024 யூரோ சாம்பியன்ஷிப் தகுதிச் சுற்றுக்கான இங்கிலாந்து அணி அறிவிப்பு!

மால்டா மற்றும் வடக்கு மாசிடோனியாவுக்கு எதிரான 2024 ஐரோப்பிய சாம்பியன்ஷிப் கால்பந்து தகுதிச் சுற்றுக்கான 25 பேர் கொண்ட இங்கிலாந்து அணியை மேலாளர் கரேத் சவுத்கேட் புதன்கிழமை (மே 24) அறிவித்தார்.

கருணாநிதி பேனா நினைவு சின்ன கட்டுமானத்தினை ஒருங்கிணைக்க அதிகாரி நியமனம்

முன்னாள் முதல்வரும் திமுக கட்சித்தலைவருமான கருணாநிதி அவர்களுக்கு சென்னை மெரினா கடற்கரை பகுதியில் ஏற்கனவே ஓர் நினைவு மண்டபம் கட்டப்பட்டு வருகிறது.

பார்சிலோனா கிளப்பில் இருந்து 11 ஆண்டுகளுக்கு பிறகு விலகும் ஜோர்டி ஆல்பா!

ஜோர்டி ஆல்பா பார்சிலோனா கால்பந்து கிளப்பில் இருந்து 11 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த சீசன் முடிவில் வெளியேறுவார் என்று கிளப் புதன்கிழமை (மே 24) தெரிவித்துள்ளது.

எம்ஐ vs எல்எஸ்ஜி எலிமினேட்டர் : டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் முதலில் பேட்டிங் செய்ய முடிவு!

ஐபிஎல் 2023 தொடரின் எலிமினேட்டர் போட்டியில் புதன்கிழமை (மே 24) மும்பை இந்தியன்ஸ் (எம்ஐ) மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் (எல்எஸ்ஜி) அணிகள் மோதுகின்றன.

ஹைதராபாத்தில்  புதிய தூதரகத்தை திறக்க இருக்கிறது ஐக்கிய அரபு எமிரேட்ஸ்

விசாக்களுக்கான நீண்டகால கோரிக்கைகளை பூர்த்தி செய்வதற்கும், தகவல் தொழில்நுட்பம் மற்றும் சுகாதாரத்துறையில் வணிக உறவுகளை மேம்படுத்துவதற்கும் அடுத்த மாதம் ஹைதராபாத்தில் நான்காவது தூதரகத்தை அதிகாரப்பூர்வமாக ஐக்கிய அரபு எமிரேட்ஸ்(UAE) திறக்க உள்ளது.

அயர்லாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இளம் வீரரை அணியில் சேர்த்த இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம்!

அடுத்த மாதம் அயர்லாந்திற்கு எதிரான ஒரே ஒரு டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கான இங்கிலாந்தின் 16 பேர் கொண்ட அணியில், வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் டங்கு சேர்க்கப்பட்டுள்ளார் என்று இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் புதன்கிழமை (மே 24) தெரிவித்துள்ளது.

மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தமிழ்நாடு-சிங்கப்பூர் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் 

சிங்கப்பூரில் இன்று(மே.,24)மாலை 4 மணியளவில் நடந்த முதலீட்டாளர்கள் மாநாட்டில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தமிழகத்தின் தொழில் வழிகாட்டி நிறுவனத்திற்கும், சிங்கப்பூரில் உள்ள மின்னணு பாகங்களை தயாரிக்கும் நிறுவனமான ஹெச்.ஐ-பி இன்டர்நேஷனல் நிறுவனத்துக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியது.

ஜூன் மாதம் இந்தியா வருகிறார் ஜெர்மனியின் பாதுகாப்பு அமைச்சர்

ஜெர்மனியின் புதிய பாதுகாப்பு அமைச்சர் போரிஸ் பிஸ்டோரியஸின் இரண்டு நாள் பயணமாக இந்தியா வர உள்ளார்.

பொது நீச்சல் குளத்தில் கடைப்பிடிக்க வேண்டிய பொதுவான விஷயங்கள்! 

பொது நலக் குறிப்புகள்: நீச்சல் குளத்தைப் பயன்படுத்துவதற்கு சில வழிகாட்டு விதிமுறைகள் உள்ளன.

இது தான் சரியான பதிலடி! வெறுப்பேற்றிய ரசிகர்களை நக்கலடித்த ஜடேஜா!

சென்னை சூப்பர் கிங்ஸ் ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா ஐபிஎல் 2023 இன் முதல் தகுதிச் சுற்றில் நடப்பு சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ் அணியை 15 ரன்கள் வித்தியாசத்தில் வென்றதன் மூலம் ஆட்டநாயகன் விருதை வென்றார்.

இந்தியாவில் வெளியானது '2024 லெக்சஸ் LC 500h' லக்சரி மாடல் கார்!

தங்களுடைய புதிய 2024 LC 500h மாடல் சொகுசு காரை இந்தியாவில் வெளியிட்டிருக்கிறது லெக்சஸ். ஒன்பது பெயின்ட் ஸ்கீம்கள், மூன்று இன்டீரியர் ட்ரிம் ஆப்ஷன்களுடன் அனைத்து வசதிகளையும் கொண்ட ஒரே வேரியன்ட்டாக இந்த அப்டேட் செய்யப்பட்ட LC 500h-ஐ வழங்குகிறது லெக்சஸ்.

அஜித்குமார் நடிக்கும் 'விடாமுயற்சி' திரைபடத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்குவதாக அறிவிப்பு!

கோலிவுட்டின் பிரபல நடிகர் அஜித் குமார் இயக்குனர் மகிழ் திருமேனியுடன் தனது அடுத்த படத்தை அறிவித்துள்ளார்.

ரசிகர்கள் ஆவலுடன் எதிர்ப்பார்த்து காத்திருந்த 'ஆயிரத்தில் ஒருவன் 2' படத்தின் அப்டேட் இதோ! 

கோலிவுட் நடிகர்கள் கார்த்தி, ஆண்ட்ரியா, ரீமா சென், பார்த்திபன் மற்றும் பலர் நடித்த 'ஆயிரத்தில் ஒருவன்' படத்தை இயக்கியவர் செல்வராகவன்.

உலக ஸ்கிசோஃப்ரினியா தினம்: இந்த சிக்கலான மனநல நிலை பற்றிய தகவல்! 

ஸ்கிசோஃப்ரினியா என்பது பலருக்கு புரியாத ஒரு சிக்கலான மன ஆரோக்கியம் சார்ந்த மனநல நோய்.

புதிய பாராளுமன்ற கட்டிடத்தில் தமிழ்நாட்டின் செங்கோல் 

1947ம்ஆண்டு ஆகஸ்ட் 14ம்தேதி இந்தியா சுதந்திரம் பெறுவதற்கான சட்டரீதியான பணிகள் நடந்து கொண்டிருந்துள்ளது.

மம்தா பானர்ஜியை தொடர்ந்து உத்தவ் தாக்கரேவின் ஆதரவையும் பெற்றார் கெஜ்ரிவால் 

சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே இன்று(மே 24) டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை சந்தித்து, மத்திய அரசு புதிதாக கொண்டு வந்துள்ள அவசரச் சட்டத்திற்கு நாடாளுமன்றத்தில் எதிர்ப்பு தெரிவிப்பதாக உறுதியளித்தார்.

ஐபிஎல் 2023 இறுதிப்போட்டிக்கான டிக்கெட் வாங்குவது எப்படி?

மே 28 ஆம் தேதி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடக்க உள்ள ஐபிஎல் 2023 இறுதி போட்டிக்கான டிக்கெட்டுகள் விற்பனையை செவ்வாய்க்கிழமை (மே 23) மதியம் பிசிசிஐ தொடங்கியது.

புதிய கருந்துளை ஒன்றைக் கண்டறிந்து "சாதனை" படைத்த ஹபுள் தொலைநோக்கி!

விண்வெளியில் நடுத்தர அளவுடைய கருந்துளை ஒன்றை நாசா விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். பூமியில் இருந்து 6000 ஒளியாண்டுகள் தொலைவில் இருக்கும் குளோபுலார் நட்சத்திரக் கொத்தின் நடுவில் அமைந்திருக்கிறது இந்தப் கருந்துளை.

'விரைவில் இந்திய அணியில் ரிங்கு சிங், யஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு இடம்' : எம்எஸ்கே பிரசாத்

ஐபிஎல் 2023 சீசனில் அபாரமாக விளையாடிய இளம் வீரர்களான ரிங்கு சிங் மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோர் விரைவில் இந்திய ஜெர்சியை அணிவதைக் காண முடியும் என்று எம்எஸ்கே பிரசாத் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

கன்னியாகுமரியில் நவீன சொகுசு படகு சவாரியினை துவக்கி வைத்தார் அமைச்சர் எ.வ.வேலு

இந்தியாவின் தென்கோடியில் அமைந்துள்ள மாவட்டம் கன்னியாகுமாரி.

4-வீல் டிரைவ் வசதியுடன் மட்டுமே வெளியாகவிருக்கும் மாருதி சுஸூகி ஜிம்னி.. ஏன்?

நீண்ட காத்திருப்புக்கு பிறகு கடைசியாக வரும் ஜூன் 7-ம் தேதி இந்தியாவில் ஆட்டோமொபைல் சந்தையில் வெளியாகவிருக்கிறது மாருதி சுஸூகி ஜிம்னி.

டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் தொழிற்சாலை அமைக்குமா?

இந்தியாவில் எலான் மஸ்க்கின் டெஸ்லா நிறுவனத்திற்கான தொழிற்சாலை அமைப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆராயவும், அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தவும் கடந்த வாரம் அந்நிறுவனத்தைச் சேர்ந்த குழு ஒன்று இந்தியாவிற்கு வருகை தந்தது.

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு 

தமிழ்நாடு மாநிலத்தில் அடுத்த 5 நாட்களுக்கு வெப்ப சலனம் காரணமாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

D50: 100 கோடி ரூபாய் செலவில் உருவாகும் படத்தை இயக்கும் தனுஷ்

கோலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவரான தனுஷ், தறபோது 'கேப்டன் மில்லர்' என்ற புதிய படத்தில் நடித்து வருகிறார்.

மாம்பழத்திலிருந்து விலை உயர்ந்த வாட்ச் வரை: கடைகளில் குவியும் 2000 ரூபாய் நோட்டுகள்! 

இந்தியாவில் செப்டம்பர் இறுதிக்குள் 2000 ரூபாய் நோட்டு புழக்கத்தில் இருந்து திரும்பப் பெறப்படும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்தது.

மேட்ச் ஃபிக்ஸிங்கில் ஈடுபட்ட பிரபல வெஸ்ட் இண்டீஸ் வீரர் இடைநீக்கம்!

போட்டியில் மேட்ச் ஃபிக்ஸிங் செய்ய முயன்றதற்காக வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் வீரர் டெவோன் தாமஸை ஐசிசி தற்காலிகமாக இடைநீக்கம் செய்துள்ளது.

கடைகளில் பில் போடுவதற்கு செல்போன் நம்பர் கொடுக்க தேவையில்லை: மத்திய அரசு உத்தரவு

தொலைபேசி அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகள் மூலம் நடக்கும் மோசடிகள் அதிகரித்து வரும் நிலையில், வியாபாரிகள் வாடிக்கையாளர்களிடம் செல்போன் நம்பர் கேட்க கூடாது என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

பறக்கும் மின் டாக்ஸி.. வடிவமைப்புக்கான ஒப்புதலைப் பெற்றது ePlane Company

சென்னையைச் சேர்ந்த பறக்கும் மின் டாக்ஸி ஸ்டார்ட்அப் நிறுவனமான ePlane Company நிறுவனத்தின் வடிவமைப்புக்கு DGCA (Directorate General of Civil Aviation) ஒப்புதல் அளித்திருக்கிறது.

எம்ஐ vs எல்எஸ்ஜி : லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸை வெல்லுமா மும்பை இந்தியன்ஸ்?

மும்பை இந்தியன்ஸ் புதன்கிழமை (மே 24) அன்று நடைபெறும் எலிமினேட்டர் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியுடன் மோத உள்ளது.

யுரேனஸ் கோளின் துருவப் பகுதியில் சூறாவளியைக் கண்டறிந்த விஞ்ஞானிகள்!

விண்வெளியில் யுரேனஸ் கோளின் வடதுருவப் பகுதியில் துருவச் சூறாவளி ஏற்பட்டிருப்பதற்கான வலுவான ஆதாரங்களைக் கண்டறிந்திருக்கின்றனர் நாசா விஞ்ஞானிகள்.

ஐபிஎல்லில் எதிர்கால திட்டம் என்ன? மீண்டும் சஸ்பென்ஸ் வைத்த எம்எஸ் தோனி!

சென்னை சேப்பாக்கத்தில் நடந்த குவாலிஃபையர் 1 போட்டிக்கு பிறகு ஐபிஎல்லில் தனது எதிர்காலம் குறித்த ஊகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அவரே விளக்கம் அளித்துள்ளார்.

விழுப்புரம் கள்ளச்சாராய வழக்கு - 11 பேரை 3 நாட்கள் காவலில் விசாரிக்க அனுமதி

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம், செங்கல்பட்டு மாவட்டம் உள்ளிட்ட பகுதிகளில் கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்தோர் எண்ணிக்கை 14 என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

தொடர்ந்து 'ரீல்ஸ்' பார்ப்பதால் ஏற்படும் மனநல பாதிப்பு.. புதிய ஆய்வு முடிவுகள்!

டிக்டாக்கின் எழுச்சியைத் தொடர்ந்து இணையத்திலும், சமூக வலைத்தளங்களிலும் ஷார்ட் வீடியோக்களின் பயன்பாடு மிகவும் அதிகரித்துவிட்டது.

தமிழகத்தில் குட்கா பொருட்களுக்கு மேலும் ஓராண்டிற்கு தடை விதிப்பு

தமிழ்நாடு மாநிலத்தில் மேலும் ஒரு ஆண்டிற்கு புகையிலை மற்றும் குட்கா போன்ற பொருள்களுக்கு தமிழக அரசு தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

அகஸ்தியா தியேட்டரை நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் சேர்ந்து வாங்கியதாக கூறப்பட்டது உண்மையா? 

சென்னையின் அடையாளங்களில் ஒன்றாக தண்டையார்பேட்டையில் இருக்கும் அகஸ்தியா திரையரங்கம் 1967-ல் திறக்கப்பட்டது.

இந்தியாவில் ஒரே நாளில் 552 கொரோனா பாதிப்பு: 6 பேர் உயிரிழப்பு

நேற்று(மே-23) 405ஆக இருந்த தினசரி கொரோனாவின் எண்ணிக்கை, தற்போது 552 ஆக அதிகரித்துள்ளது.

ஆன்லைன் விளையாட்டுக்களில் வெல்லும் பரிசுத்தொகைக்கு வரிப்பிடித்தம்.. CBDT-யின் புதிய அறிவிப்பு என்ன?

இந்தியாவில் கடந்த சில வருடங்களாக உண்மையான பணத்தை வைத்து விளையாடும் ட்ரீம் 11, MPL போன்ற ஆன்லைன் விளையாட்டுகளின் ஸ்மார்ட்போன் பயனர்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

மூன்று மத குருமார்கள் முன்னிலையில் மகளுக்கு திருமணம்: வைரலாகும் டிஎஸ்பி வீட்டு திருமண பத்திரிகை! 

தமிழக காவல்துறையில் கோவை மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளராக பணிபுரிந்து வருகிறார் வெற்றிச்செல்வன்.

தமிழகத்தின் 'செங்கோல்' புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் வைக்கப்படும்: அமித்ஷா 

மே 28ஆம் தேதி புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைப்பார் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று(மே 24) தெரிவித்துள்ளார்.

புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவை ஒற்றுமையாக புறக்கணிக்கும் 19 எதிர்க்கட்சிகள் 

வரும் ஞாயிற்றுக்கிழமை புது டெல்லியில் நடைபெற இருக்கும் இந்தியாவின் புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவில் தாங்கள் கலந்துகொள்ள போவதில்லை என்று 19 எதிர்க்கட்சிகள் அறிவித்துள்ளன.

அரசு பேருந்துகளில் குழந்தைகளுக்கு 5 வயது வரை கட்டணம் இல்லை - தமிழக அரசு 

தற்போதைய தமிழக அரசு பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யும் திட்டத்தினை கொண்டுவந்துள்ளது.

ஆறு மாதங்களில் மைசூரு-சென்னை வந்தே பாரத்தின் 64 ஜன்னல்கள் கல்வீச்சில் சேதம்! 

மைசூரு-சென்னை இடையே பயன்பாட்டில் உள்ள வந்தே பாரத் எக்ஸ்பிரஸ், சில மாதங்களுக்கு முன்பு பிரதமரால் தொடங்கப்பட்டது.

புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவினை புறக்கணிக்கும் திமுக, விசிக 

புதிய பாராளுமன்ற கட்டிடத்தினை வரும் மே 28ம்தேதி பிரதமர் மோடி அவர்கள் திறந்து வைக்கிறார் என்று மத்திய அரசு தரப்பிலிருந்து அறிவிப்பு வெளியானது.

பெங்களூரில் புதிய தூதரகத்தை அமைக்க ஆஸ்திரேலியா முடிவு 

ஆஸ்திரேலியாவின் பிரதமர் அந்தோனி அல்பானீஸ் பெங்களூரில் புதிய ஆஸ்திரேலிய தூதரகத்தை திறக்க இருப்பதாக இன்று(மே 24) அறிவித்தார்.

விமானிகளின் ஊதியத்தை உயர்த்திய ஸ்பைஸ்ஜெட் நிறுவனம்!

இந்தியாவில் தங்கள் நிறுவனம் விமான சேவையைத் தொடங்கி 18 ஆண்டுகள் நிறைவடைந்ததையடுத்து, தங்கள் விமானிகளுக்கு ஊதிய உயர்வை அறிவித்திருக்கிறது ஸ்பைஸ்ஜெட் நிறுவனம்.

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ரசிகரின் 'கடைசி ஆசையை' நிறைவேற்றிய ஷாருக்கான்!

கடந்த சில நாட்களாக பாலிவுட்டின் சுப்பர் ஸ்டார் ஷாருக்கானின் ரசிகர் ஒருவரின் ட்வீட், ட்விட்டரில் வலம் வந்து கொண்டிருக்கிறது.

'உலகின் டாப் 5 லீக்குகளில் ஒன்றாக சவூதி புரோ லீக் மாறும்' : கிறிஸ்டியானோ ரொனால்டோ நம்பிக்கை!

போர்த்துகீசிய கால்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோ, சவூதி புரோ லீக் உலகின் டாப் ஐந்து லீக்குகளில் ஒன்றாக மாறும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இன்றைய தங்க விலை நிலவரம்!

இந்தியாவில் இரண்டு நாட்களாக தங்க விலை குறைந்து வந்திருந்த நிலையில், இன்று மீண்டும் தங்க விலை ஏற்றம் கண்டிருக்கிறது.

ஆன்லைன் மோசடிகளில் பயன்படுத்தப்படும் AI தொழில்நுட்பம்.. தற்காத்துக் கொள்வது எப்படி?

செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பங்கள் வளர்ச்சியடைவதைத் தொடர்ந்து அதனை ஆக்கப்பூர்வமான செயல்களுக்கு மட்டுமல்ல ஆன்லைன் மோசடி செயல்களுக்கு பயன்படுத்துவது அதிகரித்திருக்கிறது.

சிங்கப்பூர் அமைச்சர்கள் மற்றும் தொழிலதிபர்களுடன் ஆலோசனை நடத்தினார் மு.க.ஸ்டாலின் 

தமிழ்நாடு தொழில்துறைக்காக முதலீடுகளை ஈர்க்கவும், அடுத்தாண்டு சென்னையில் நடைபெறவுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாடுக்கு தொழில் நிறுவனங்களின் அதிபர்களுக்கு அழைப்பு விடுக்கவும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சிங்கப்பூர், ஜப்பான் உள்ளிட்ட நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

தோனி விளையாடுவாரா இல்லையா? இர்பான் பதான் சொல்வது இது தான்!

எம்எஸ் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியை தோற்கடித்து, ஐபிஎல் 2023 இறுதிப் போட்டிக்குள் நுழைந்த முதல் அணி என்ற பெருமையைப் பெற்றது.

இந்து கோவில்கள் சிதைக்கப்படுவதற்கு எதிராக நடவடிக்கை: இந்திய-ஆஸ்திரேலிய பிரதமர்கள் முடிவு

எரிசக்தி, வர்த்தகம் மற்றும் பாதுகாப்பு ஆகிய துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையேயான உறவுகளை மேம்படுத்தும் நோக்கில், பிரதமர் நரேந்திர மோடி, ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பேனீஸ் உடன் இன்று(மே 24) விரிவான பேச்சுவார்த்தை நடத்தினார்.

Free Fire MAX இலவச குறியீடுகள்: மே 24-க்கான குறியீடுகள் பெறுவதற்கான வழிமுறைகள் 

பேட்டில் ராயல் கேம் இந்தியா, கரீனாவின் ஃபிரீ ஃபையர் மேக்ஸ், ரிடீம் செய்யக்கூடிய குறியீடுகளை, தினசரி அடிப்படையில், வழங்குகிறது.

என்னென்ன வருங்கால வைப்பு நிதித் திட்டங்கள் செயல்பாட்டில் இருக்கின்றன.. எது சிறந்தது?

ஓய்வுக்கு பிறகு நம்முடைய நிதித் தேவையை சமாளிக்க அரசின் நிறைய வருங்கால வைப்பு நிதி திட்டங்களை செயல்பாட்டில் இருந்து வருகின்றன. இதில் எந்தெதந் திட்டங்களில் நாம் முதலீடு செய்யலாம், ஒவ்வொரு திட்டத்திலும் இருக்கும் சாதக பாதகங்கள் என்ன? பார்க்கலாம்.

பாஸ்வேர்டு பகிர்வைத் தடுக்க நெட்ஃபிலிக்ஸின் திட்டம்.. இந்தியாவிலும் அறிமுகப்படுத்தப்படுமா?

இந்தியா உட்பட பல உலக நாடுகளிலும், ஒரே நெட்ஃபிலிக்ஸ் கணக்கை குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளும் வழக்கம் இருந்து வருகிறது.

அடுத்த தொற்றுநோயை எதிர்கொள்ள உலகம் தயாராக இருக்க வேண்டும்: WHO தலைவர்

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில்,கோவிட்-19 தொற்றுநோயை விட "கொடிய" தொற்றுநோயை எதிர்கொள்ள உலகம் தயாராக இருக்க வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பின்(WHO) தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் எச்சரித்துள்ளார்.

23 May 2023

'தப்பு பண்ணிட்டியே குமாரு' : விக்கெட் கீப்பர் செயலால் எழுந்த சிரிப்பலை! வைரலாகும் வீடியோ!

கிரிக்கெட்டில் சில சமயங்களில் உணர்ச்சிவசப்பட்டு செய்யும் தவறான செயல் நகைச்சுவையாக முடிந்து விடுகிறது.

ஆஸ்திரேலியாவில் ஒரு 'குட்டி இந்தியா': ஹாரிஸ் பார்க் என்ற பகுதியின் பெயர் மாற்றம் 

பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸ் ஆகியோர் இன்று(மே 23), இந்திய புலம்பெயர்ந்தோருக்கான சிறப்பு சமூக நிகழ்வின் போது, ​​பரமட்டாவில் உள்ள சிட்னியின் ஹாரிஸ் பார்க் பகுதிக்கு 'லிட்டில் இந்தியா' என்று அதிகாரப்பூர்வமாக பெயரிட்டனர்.

மத்திய அரசு Vs எதிர்க்கட்சிகள்: மம்தா பானர்ஜி-அரவிந்த் கெஜ்ரிவால் சந்திப்பு

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் ஆகியோர் இன்று(மே 23) மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை சந்தித்தனர்.

சிஎஸ்கே vs ஜிடி : டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் முதலில் பந்துவீச முடிவு!

ஐபிஎல் 2023 தொடரின் முதல் குவாலிஃபையர் போட்டியில் செவ்வாய்க்கிழமை (மே 23) சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) மற்றும் குஜராத் டைட்டன்ஸ் (ஜிடி) அணிகள் மோதுகின்றன.

ரூ.2,000 நோட்டினை பெட்ரோல் பங்க் வாங்க மறுப்பு - ஊற்றிய பெட்ரோலை உறிஞ்சி எடுத்த ஊழியர் 

இந்தியா முழுவதும் ரூ.2,000 நோட்டுகளை திரும்பப்பெறுவதாக கடந்த 19ம் தேதி ரிசர்வ் வங்கி அறிவித்தது.

விதிமுறைகளை மீறிய திண்டுக்கல் லியோனி; அபராதம் விதித்த காவல்துறையினர் 

சென்னை போக்குவரத்து காவல்துறை மோட்டார் வாகன விதிகளை பின்பற்றுமாறு வாகன ஓட்டிகளுக்கு தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது.

ஒருநாள் உலகக்கோப்பை 2023 தகுதிச்சுற்றுக்கான போட்டி அட்டவணையை வெளியிட்டது ஐசிசி!

ஜூன் 18 முதல் ஜூலை 9 வரை ஜிம்பாப்வேயில் நடைபெறும் 2023 ஒருநாள் உலகக்கோப்பை தகுதிச் சுற்றில் பத்து அணிகள் பங்கேற்கும் என்று ஐசிசி செவ்வாய்க்கிழமை (மே 23) அறிவித்தது.

யுபிஎஸ்சி தேர்வில் தமிழகத்தில் முதலிடம் பிடித்த சென்னை மாணவி ஜீஜீ பேட்டி 

ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஃப்எஸ் உள்ளிட்ட பணிகளுக்காக மத்திய அரசு தீர்வாணையம் மூலம் நடக்கும் யுபிஎஸ்சி தேர்வுமுடிவுகள் இன்று(மே.,23)வெளியாகியுள்ளது.

ஐபிஎல் 2023 சிஎஸ்கே vs ஜிடி குவாலிஃபையர் 1: மழையால் போட்டி ரத்தானால் என்னாகும்?

ஐபிஎல் 2023 சீசனின் குவாலிஃபையர் 1 ல், எம்எஸ் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் செவ்வாய்க்கிழமை (மே 23) சென்னையில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியுடன் விளையாடுகிறது.

கருணாநிதியின் பேனா நினைவு சின்னத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மேலுமொரு வழக்குப்பதிவு

முன்னாள் முதல்வரும் திமுக கட்சி தலைவருமான கருணாநிதி அவர்களுக்கு சென்னை மெரினா கடற்கரை பகுதியில் ஏற்கனவே ஓர் நினைவு மண்டபம் கட்டப்பட்டு வருகிறது.

இரண்டாவது முறையாக விஜய்க்கு வில்லனாகும் இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா? 

கோலிவுட்டில் இயக்குனர் மற்றும் நடிகராக வலம் வரும் எஸ்.ஜே.சூர்யா 2021 இல், வெங்கட் பிரபு இயக்கிய படத்தில் 'மாநாடு' வில்லனாக நடித்தார்.

ஐஎஸ்எஸ்எப் துப்பாக்கிச் சுடுதல் உலகக்கோப்பை : இந்திய வீராங்கனைகள் புதிய சாதனை!

செவ்வாயன்று (மே 23) கஜகஸ்தானின் அல்மாட்டியில் நடந்து வரும் ஐஎஸ்எஸ்எப் உலக கோப்பை துப்பாக்கிச் சுடுதல் பெண்கள் ஸ்கீட் பிரிவில் முதல்முறையாக இந்தியா இரண்டு தனிநபர் பதக்கங்களை கைப்பற்றியுள்ளது.

பிரபலமான அவினாசி லிங்கேஸ்வரர் கோயிலில் திருட்டு முயற்சி 

திருப்பூர் மாவட்டம் அவினாசியில் மிகப்பிரசித்தி பெற்ற கோயில் லிங்கேஸ்வரர் கோயில் ஆகும்.

விரைவில் OTTயில் வெளியாக இருக்கும் பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம்! 

தமிழ் திரைப்படத்தின் ஜாம்பவான் மணிரத்னம் இயக்கிய 'பொன்னியின் செல்வன்' இரண்டு பாகங்களாக வெளியானது.

'தோனியை வெறுக்கணும்னா பிசாசாக இருந்தால் தான் சாத்தியம்' : ஹர்திக் பாண்டியா

குஜராத் டைட்டன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியா, தான் எப்போதும் சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் எம்எஸ் தோனியின் பரம ரசிகன் என தெரிவித்துள்ளார்.

திருபாய் அம்பானி நினைவு இல்லத்திற்கு செல்ல இவ்வளவு தானா கட்டணம்? 

குஜராத்தின் சோர்வாட் என்ற கிராமத்தில், 100 ஆண்டுகளுக்கும் பழமையான வீடு ஒன்று அம்பானி குடும்பத்தாருக்கு உள்ளது.

ஸ்விக்கி, சோமேட்டோ நிறுவனங்களை மிஞ்சும் கம்பம் 'ரீச்' உணவு டெலிவரி நிறுவனம் 

உணவு பொருட்களை டெலிவரி செய்யும் ஸ்விக்கி, சோமேட்டோ நிறுவனங்கள் மற்றும் மளிகை உள்ளிட்ட இதர பொருட்களை டெலிவரி செய்யும் டன்ஸோ, செப்டோ போன்ற நிறுவனங்களை மிஞ்சும் வகையில் தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் 'ரீச்' என்னும் நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

UPSC சிவில் சர்வீசஸ் முடிவுகள் வெளியீடு: முதல் 4 இடங்களை பிடித்த பெண்கள் 

2022 ஆம் ஆண்டுக்கான இந்திய சிவில் சர்வீசஸ் தேர்வின் இறுதி முடிவுகளை இன்று(மே 23) யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (UPSC) அறிவித்தது.

கிரெடிட் கார்டை இணைத்து யுபிஐ பரிவர்த்தனை.. புதிய வசதியை அறிமுகப்படுத்திய கூகுள்!

கூகுள் பே செயலியில் ரூபே கிரெடிட் கார்டை (RuPay Credit Card) அடிப்படையாகக் கொண்ட யுபிஐ சேவையை வழங்க NPCI-யுடன் கைகோர்த்திருக்கிறது கூகுள்.

தமிழ்நாடு காவல் துறை மோப்ப நாய் பிரிவில், பெண் காவலர்கள் நியமனம்! 

குற்றச்சம்பவங்களில் குற்றவாளிகளை கண்டுபிடிக்க காவல்துறையினர் 'மோப்ப நாய்கள்' பயன்படுத்துவது வழக்கம்.

ஐபிஎல் 2023 : லீக் சுற்றில் ஆதிக்கம் செலுத்திய பவுலர்கள்

ஐபிஎல் 2023 சீசனில் பேட்ஸ்மேன்கள் பலர் சிறப்பாக செயல்பட்ட நிலையில், பல சிறந்த பந்துவீச்சுகளையும் கண்டுள்ளது.

நீண்ட காலமாக எதிர்பார்த்திருந்த 'சிம்பிள் ஒன்' எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வெளியானது!

தயாரிப்புக்கு தயாரான நிலையில் இருக்ககூடிய தங்களுடைய 'சிம்பிள் ஒன்' எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை இந்தியாவில் தற்போது வெளியிட்டிருக்கிறது பெங்களூரைச் சேர்ந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாரிப்பு நிறுவனமான சிம்பிள் எனர்ஜி.

பிரதமர் மோடி தான் 'பாஸ்': ஆஸ்திரேலிய பிரதமர் புகழாரம் 

பிரதமர் நரேந்திர மோடி தான் "பாஸ்" என்று ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பனீஸ் இன்று(மே 23) சிட்னியில் நடைபெற்ற இந்திய புலம்பெயர்ந்தோருக்கான மாபெரும் சமூக நிகழ்வில் தெரிவித்தார்.

மதுரையில் ஜல்லிக்கட்டு காளையை சீராக கொண்டு சென்ற மணமகள் 

மதுரை மாவட்டத்தில் திருமணம் செய்து கொண்ட கையோடு மணமகள் ஜல்லிக்கட்டு காளையினை சீராக தனது புகுந்த வீட்டிற்கு எடுத்து சென்ற சம்பவம் பெரும் நெகிழ்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.

கழிவு நீர் தொட்டிகளை சுத்தம் செய்ய, விரைவில் நவீன இயந்திரம்: அமைச்சரவை கூட்டத்தில் முடிவு 

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கழிவுநீர்த் தொட்டிகள் மற்றும் பாதாளச் சாக்கடைகளில் ஏற்படும் இறப்புகளை தடுப்பதற்கான ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

இந்தியாவில் வெளியானது 'Ferrari 296 GTS'.. விலை என்ன?

புதிய '296 GTS' மாடலை இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் வெளியிட்டிருக்கிறது ஃபெராரி. அந்நிறுவனத்தின் 296 GTB-யின் கன்வர்டிபிள் வெர்ஷன் என இந்த GTS-ஐ கூறலாம்.

சைக்கிளிங் வீராங்கனையின் கோரிக்கையை உடனடியாக நிறைவேற்றிய உதயநிதி ஸ்டாலின் 

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 10-ஆம் வகுப்பு பயின்று வருபவர் செல்வி. தபித்தா. இவர் ஒரு சைக்கிளிங் வீராங்கனை ஆவார்.

AI தொழில்நுட்பங்களுக்குக் கட்டுப்பாடு.. என்ன சொல்கிறார் OpenAI நிறுவனத்தின் CEO!

சாட்ஜிபிடியின் வரவைத் தொடர்ந்து ஜெனரேட்டிவ் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பங்கள் மிக வேகமாக வளர்ந்து வருகின்றன.

'துபாய் காதலனை' குறித்து விளக்கம் அளித்துள்ள நடிகை கீர்த்தி சுரேஷ் 

கோலிவுட்டின் முன்னணி நடிகைகைகளில் ஒருவராக இருப்பவர் நடிகை கீர்த்தி சுரேஷ்.

ரசிகர்களுக்கு உருக்கமாக நன்றி தெரிவித்து இன்ஸ்டாவில் பதிவிட்ட விராட் கோலி

ஐபிஎல் 2023 இல் லீக் சுற்று போட்டிகள் முடிவடைந்த நிலையில், பிளேஆப் சுற்றுக்கு முன்னேறாமல் வெளியேறிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் வீரரான விராட் கோலி தனது ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து உருக்கமான கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

எவரெஸ்ட் சிகரம் ஏறி சாதனை படைத்த ராஜசேகரனுக்கு உற்சாக வரவேற்பு

சென்னை கோவளத்தைச் சேர்ந்த 27 வயதான ராஜசேகரன் பச்சை, சர்வதேச அளவில் அலைச் சறுக்குப் போட்டிகளில் வெற்றிகளை குவித்தவர்.

நடிகர் சரத் பாபு உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார் நடிகர் ரஜினிகாந்த்! 

உடல்நலக் குறைவு காரணமாக நேற்று இயற்கை எய்திய நடிகர் சரத் பாபுவின் உடல், சென்னை தி.நகரில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது.

இங்கிலாந்து: பிரஸ்டன் நகரின் புதிய மேயராக தேர்ந்தெடுக்கப்பட்ட இந்தியர்

இங்கிலாந்தில் உள்ள பிரஸ்டன் நகரத்திற்கு முதன்முதலாக இந்திய வம்சாவளியை சேர்ந்த ஒருவர் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

மணிப்பூர் வன்முறை: தொடர்ந்து ஊரை விட்டு வெளியேறும் மக்கள் 

மணிப்பூரில் 73 உயிர்களைக் கொன்று, ஆயிரக்கணக்கான மக்களை வீடற்றவர்களாக மாற்றிய இனக் கலவரம் ஏற்பட்டதை அடுத்து, மக்கள் தொடர்ந்து மணிப்பூர் மாநிலத்தை விட்டு வெளியேறி கொண்டிருக்கின்றனர்.

ஐபிஎல் 2023 : லீக் சுற்றின் முடிவில் அதிக ரன் குவித்த வீரர்கள்!

ஐபிஎல் 2023 சீசனின் லீக் போட்டிகள் முடிவடைந்த நிலையில், அனைத்து அணிகளிலும் பேட்ஸ்மேன்கள் சிறப்பாக செயல்பட்டதால், ஆரஞ்சு தொப்பிக்கான போட்டி இன்னும் தொடர்கிறது.

இந்தியாவில் வெளியானது 'மோட்டோரோலா எட்ஜ் 40'.. வசதிகள் மற்றும் விலை என்ன?

இந்த மாதத் துவக்கத்தில் ஐரோப்பாவில் வெளியிட்ட 'எட்ஜ் 40' ஸ்மார்ட்போனை தற்போது இந்தியாவிலும் வெளியிட்டிருக்கிறது மோட்டோரோலா.

லாரியில் பயணம் செய்து ஓட்டுனர்கள் பிரச்சனையினை கேட்டறிந்த ராகுல் காந்தி

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான ராகுல் காந்தி சமீபத்திய காலங்களில் அதிகளவில் வெவ்வேறு வகையிலான பயணங்களை மேற்கொண்டு வருகிறார்.

வைரலாகும் எம்எஸ் தோனியின் இளம் வயது புகைப்படங்கள்!

இந்திய கிரிக்கெட்டின் ஜாம்பவானாக திகழும் எம்எஸ் தோனியின் இளவயது புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

1000 ஊழியர்களை பணிநீக்கம் செய்தது ஜியோமார்ட் நிறுவனம்!

ரிலையன்ஸ் குழுமத்தைச் சேர்ந்த இணைய வணிக நிறுவனமான ஜியோமார்ட், இந்தியாவில் 1000 ஊழியர்களை தற்போது பணிநீக்கம் செய்திருக்கிறது.

தமிழ் பாடம் அனைத்து வகை தனியார் பள்ளிகளிலும் கட்டாயமாக்கப்பட வேண்டும் - தனியார் பள்ளிகள் இயக்குனர்

தமிழ்நாடு மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து வகை தனியார் பள்ளிகளிலும் தமிழ் பாடத்தினை கட்டாய பாடமாக்கப்பட வேண்டும் என்று தனியார் பள்ளிகள் இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.

ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கும் "கேஜிஎஃப் 3" படத்தின் படப்பிடிப்பு எப்போது? 

தென் இந்தியா சினிமாவின் இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் யாஷ், ஸ்ரீநிதி ஷெட்டி நடித்து வெற்றி பெற்ற பிளாக் பஸ்டர் திரைப்படம் தான் 'கேஜிஎஃப்'.

குறுஞ்செய்திகளை 'எடிட்' செய்யும் வசதி.. அனைத்து பயனர்களுக்கும் வெளியிட்டது வாட்ஸ்அப்!

வாட்ஸ்அப்பில் பீட்டா பயனாளர்களுக்கு வெளியிடப்பட்டிருந்த, குறுஞ்செய்திகளை எடிட் (Edit) செய்யும் வசதியானது தற்போது அனைத்து பயனர்களுக்கும் வெளியிடப்பட்டிருக்கிறது.

'நாங்க அதுக்கு சரிப்பட்டு வரமாட்டோம்' : ஆர்சிபி கேப்டன் ஃபாஃப் டு பிளெஸ்ஸிஸ்

ஐபிஎல் 2023 தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி பிளேஆப் சுற்றுக்கு முன்னேறாத நிலையில், அந்த அணியின் கேப்டன் ஃபாஃப் டு பிளெஸ்ஸிஸ், தாங்கள் பிளேஆப் செல்லும் தகுதியற்றவர்கள் என வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.

சிவகாசி பட்டாசு ஆலை வெடிவிபத்து - உரிமையாளர் உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு 

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் உள்ள பள்ளப்பட்டி பகுதியினை சேர்ந்த கடற்கரை என்பவர் காளையார்குறிச்சி, ஊராம்பட்டி என்னும் கிராமத்தில் சொந்தமாக ஒரு பட்டாசு ஆலையினை நடத்தி வருகிறார்.

தென்னிந்தியாவில் அவசியம் தரிசிக்க வேண்டிய 5 கோவில்கள் இதோ! 

தென்னிந்தியாவில் அழகான கட்டிடக்கலை வடிவமைப்புகளை பிரதிபலிக்கும் பல அற்புதமான கோயில்கள் உள்ளன. அவை கலாச்சாரம், பாரம்பரியம் & பன்முகத்தன்மைக்கு எடுத்துக்காட்டு. பக்தர்கள் ஒவ்வொரு ஆண்டும் இந்த கோயில்களுக்கு வருகை தருகிறார்கள். அவசியம் நீங்கள் தரிசிக்க வேண்டிய கோவில்கள் இதோ.

இன்றைய தங்க விலை நிலவரம்!

இந்தியாவில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று கிராமுக்கு ரூ.5-ம் சவரனுக்கு ரூ.40-ம் குறைந்ததையடுத்து, இரண்டாவது நாளாக தொடர்ந்து தங்கம் வெள்ளி விலை இன்றும் குறைந்திருக்கிறது.

 இந்தியாவில் ஒரே நாளில் 405 கொரோனா பாதிப்பு: 4 பேர் உயிரிழப்பு

நேற்று(மே-22) 473ஆக இருந்த தினசரி கொரோனாவின் எண்ணிக்கை, தற்போது 405 ஆக குறைந்துள்ளது.

இருமல் மருந்து பரிசோதனைகள் ஜூன் 1 முதல் அரசு ஆய்வகங்களில் தொடங்குகிறது 

இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட இருமல் மருந்துகளால் உலக நாடுகளில் பல்வேறு பிரச்சனைகள் ஏற்பட்டதை அடுத்து, இருமல் மருந்து ஏற்றுமதியாளர்கள் ஜூன் 1 முதல் ஏற்றுமதிக்கான அனுமதியைப் பெறுவதற்கு முன் குறிப்பிட்ட அரசு ஆய்வகங்களில் தங்கள் தயாரிப்புகளை சோதனை செய்ய வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

2000 ரூபாய் திரும்பப்பெறும் அறிவிப்பால் பொருளாதாரத்தில் என்ன விதமான மாற்றங்கள் ஏற்படும்?

ரிசர்வ் வங்கியானது 2000 ரூபாய் நோட்டுக்களை திரும்பப்பெறுவதாகவும், இன்று முதல் செப்டம்பர் 30-ம் தேதிக்குள் அதனை வங்கிகளில் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம் எனவும் கடந்த மே 19-ம் தேதி அறிவித்திருக்கிறது.

கிளம்பாக்கம் பேருந்து நிலையத்தின் திறப்பு குறித்து அமைச்சர் சேகர் பாபு தகவல் 

சென்னை கோயம்பேடு பகுதியில் அரசு பேருந்துகளுக்கு என ஒரு தனி பேருந்து நிலையமும், தனியார் பேருந்துகளுக்கு என தனியாக ஒரு பேருந்து நிலையமும் அமைக்கப்பட்டு இயங்கி வருகிறது.

சாக்லேட் வகைகள் தயாரிப்பை விரிவுப்படுத்த ஆவின் நிறுவனம் திட்டம்! 

தமிழகத்தில் இருக்கும் ஆவின் விற்பனை நிலையங்களில் தற்போது சில சாக்லேட் வகைககள் தயாரித்து வழங்கப்படுகின்றன.

சிஎஸ்கேவுக்கு எதிராக குஜராத் டைட்டன்ஸின் ட்ரம்ப் கார்டு இந்த வீரர் தான் : வீரேந்திர சேவாக் கருத்து

கடந்த ஆண்டு ஐபிஎல்லில் அறிமுக அணியாக களமிறங்கி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியுள்ள குஜராத் டைட்டன்ஸ், இந்த ஆண்டு தொடர்ந்து இரண்டாவது முறையாக பிளேஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.

பிறப்பு, இறப்பு விவரங்களை வாக்காளர் பட்டியலில் இணைக்கும் மசோதா விரைவில் செயல்படுத்தப்படும்: அமித்ஷா

பிறப்பு மற்றும் இறப்பு தொடர்பான தரவுகளை வாக்காளர் பட்டியலுடன் இணைக்கும் மசோதாவை நாடாளுமன்றத்தில் கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று(மே 23) தெரிவித்தார்.

ரூ.50 ஆயிரத்திற்கு மேல் ரூ.2,000 நோட்டுக்கள் வைத்திருப்போர் வங்கியில் டெபாசிட் செய்ய பான் எண் கட்டாயம்

இந்தியா முழுவதும் ரூ.2,000 நோட்டுகளை திரும்பப்பெறப்போவதாக கடந்த 19ம் தேதி ரிசர்வ் வங்கி அறிவித்தது.

Free Fire MAX இலவச குறியீடுகள்: மே 23-க்கான குறியீடுகள் பெறுவதற்கான வழிமுறைகள் 

பேட்டில் ராயல் கேம் இந்தியா, கரீனாவின் ஃபிரீ ஃபையர் மேக்ஸ், ரிடீம் செய்யக்கூடிய குறியீடுகளை, தினசரி அடிப்படையில், வழங்குகிறது.

மதுரை ஸ்ரீ மீனாட்சி அம்மன் திருக்கோயில் தக்கரும், தொழிலதிபருமான கருமுத்து கண்ணன் காலமானார்

மதுரை நகரின் பிரபல தொழிலதிபரும், தியாகராஜர் பொறியியல் கல்லூரி, தியாகராஜர் கலை கல்லூரி மற்றும் இதர கல்வி நிறுவனங்களின் தாளாளரும், மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் தக்கருமான கருமுத்து கண்ணன் இன்று காலமானார். அவருக்கு வயது 70

அமேசான் நிறுவனர் ஜெஃப் பஸாஸைக் கரம் பிடிக்கும் லாரென் சான்செஸ்.. யார் இவர்?

அமேசான் நிறுவனத்தின் நிறுவனர் ஜெஃப் பெஸாஸ் மற்றும் அவரது காதலரான லாரென் சான்செஸ் ஆகிய நிச்சயம் செய்திருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.

தமிழக அரசு விரைவு பேருந்துகளில் 5 முறைக்குமேல் பயணிப்போருக்கு 50% கட்டண சலுகை 

தமிழக அரசு சார்பில் இயங்கும் பேருந்துகள் தமிழ்நாடு மாநிலத்திற்குள் மட்டும் இயக்கப்படுவதில்லை.

நடிகர் சரத்பாபுவின் உடல், சென்னைக்கு கொண்டு வரப்பட்டது!

நடிகர் சரத்பாபு, தமிழ், தெலுங்கு, மலையாள மொழிகளில் சுமார் 200 திரைப்படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.

இன்று முதல் வங்கிகளில் '2000 ரூபாய் நோட்டு'க்களை மாற்றும் செயல்முறை துவக்கம்!

இந்தியாவில் 2000 ரூபாய் நோட்டுக்களை மக்கள் பயன்பாட்டில் இருந்து திரும்பப் பெறும் அறிவிப்பை கடந்த 19-ம் தேதி வெளியிட்டது ரிசர்வ் வங்கி.

ஆஸ்திரேலியாவில் பிரதமர் மோடி: முக்கிய தொழிலதிபர்களுடன் சந்திப்பு 

மூன்று நாடுகளுக்கு சுற்றுப்பயணமாக சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, ஆஸ்திரேலியா சென்றடைந்தார்.

'2000 ரூபாய் நோட்டுக்களாலேயே பணம் செலுத்துகிறார்கள்', ஸோமாட்டோவின் வைரல் ட்விட்டர் பதிவு!

ரிசர்வ் வங்கி, 2000 ரூபாய் நோட்டுக்களை மக்கள் பயன்பாட்டில் இருந்து திரும்பப்பெறுவதாக கடந்த மே 19-ம் தேதி அறிவித்தது. மேலும், 2000 ரூபாய் நோட்டுக்களை வங்கிகளில் மாற்றுவதற்கான வழிமுறைகளையும் ரிசர்வ் வங்கி வழங்கியிருக்கிறது.