NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / கணினிமயமாகிறது கிராம ஊராட்சிகள்: தமிழக அரசு அதிரடி உத்தரவு
    அடுத்த செய்திக் கட்டுரை
    கணினிமயமாகிறது கிராம ஊராட்சிகள்: தமிழக அரசு அதிரடி உத்தரவு
    இனி கிராம ஊராட்சிகளுக்கு ரொக்கமாக யாராலும் பணம் செலுத்த முடியாது.

    கணினிமயமாகிறது கிராம ஊராட்சிகள்: தமிழக அரசு அதிரடி உத்தரவு

    எழுதியவர் Sindhuja SM
    May 21, 2023
    11:13 am

    செய்தி முன்னோட்டம்

    தமிழகத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளும் நாளை முதல் 100% கணினிமயமாக்கப்பட உள்ளது.

    இனி, சொத்து வரி, வீட்டு வரி மற்றும் குடிநீர் வரி ஆகியவற்றை நேரில் சென்று கட்ட தேவையில்லை, ஆன்லைன் மூலம் கட்டிக்கொள்ளலாம்.

    கிராம ஊராட்சிகள் மக்களிடம் இருந்து ரொக்கமாக பணத்தை பெறக்கூடாது என்று தமிழக அரசு இன்று(மே 21) உத்தரவிட்டுள்ளது.

    தமிழகத்தில் மொத்தம் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிராம ஊராட்சிகள் உள்ளன.

    தமிழக அரசு அலுவலகங்கள் கணினிமயமாக்கப்பட்டு வந்தாலும், இதுவரை அனைத்து அலுவலகங்களும் கணினிமயமாக்கப்படவில்லை.

    கணினிமயக்கப்படுவதால் மக்களின் தேவைகள் உடனுக்கு உடன் பூர்த்தி செய்படுவது மட்டுமல்லாமல், அரசு அலுவலகங்களில் பெறப்படும் லஞ்சத்தையும் சுலபமாக ஒழிக்கமுடியும்.

    DETAILS

    புதிய கட்டடம் கட்டுவதற்கு அனுமதி பெற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் 

    இந்நிலையில், கிராம ஊராட்சிகளால் பெறப்படும் அனைத்து வரிகளும் இனி ஆன்லைன் மூலமாக மட்டுமே பெறப்பட வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

    கிராம ஊராட்சிகளுக்கு ஆன்லைன் மூலம் பணம் செலுத்துவதற்காக வடிவமைக்கப்பட்ட இணையதளம் நாளை முதல் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வர உள்ளது.

    எனவே, இனி கிராம ஊராட்சிகளுக்கு ரொக்கமாக யாராலும் பணம் செலுத்த முடியாது.

    tnrd.tn.gov.in என்ற இணையதளத்தை பயன்படுத்தி மக்கள் வரி பணத்தை செலுத்த வேண்டும் என்று தமிழக அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

    மேலும், கிராம ஊராட்சிகளில் கட்டடம் கட்டுவதற்கான அனுமதியும் நாளை முதல் ஆன்லைன் மூலம் வழங்கப்பட உள்ளது.

    புதிய கட்டடம் கட்டுவதற்கு அனுமதி பெற onlineppa.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தமிழ்நாடு
    தமிழக அரசு

    சமீபத்திய

    பாகிஸ்தான் விமானங்கள் இந்திய வான்வெளியை பயன்படுத்துவதற்கான தடை நீட்டிப்பு; பாகிஸ்தானும் பதிலுக்கு நீட்டித்தது இந்தியா
    ஐபிஎல் 2025 ஆர்சிபிvsஎஸ்ஆர்எச்: டாஸ் வென்றது ராயல் சேலஞ்சர்ஸ்; சன்ரைசர்ஸ் முதலில் பேட்டிங் ஐபிஎல் 2025
    பாகிஸ்தான் வான்வெளியை மறுத்த பிறகு, இண்டிகோ விமானம் தரையிறங்கும் வரை வழிநடத்திய இந்திய விமானப்படை இண்டிகோ
    ஐரோப்பிய ஒன்றியத்திற்கு ஜூன் 1 முதல் 50% வரி விதிப்பு; அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு ஐரோப்பிய ஒன்றியம்

    தமிழ்நாடு

    புதிய ரேஷன் கார்டு வாங்குவதற்கான எளியமுறை வழிமுறைகள்  இந்தியா
    ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆவின் அமைக்க விண்ணப்பிக்கலாம் - கலெக்டர்  சென்னை
    மோக்கா புயல் இன்றிரவு தீவிரமான புயலாக மாறும்: தமிழக மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை  மோக்கா
    திமுக அமைச்சரைவை மாற்றத்துக்கு இது தான் காரணம்: எடப்பாடி கே பழனிசாமி குற்றச்சாட்டு எடப்பாடி கே பழனிசாமி

    தமிழக அரசு

    தமிழகத்தில் தற்காலிக ஆசிரியர்களுக்கான தொகுப்பூதியம் உயர்வு தமிழ்நாடு
    டி.எம்.சவுந்தர ராஜன் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, அவர் பெயரில் ஒரு சாலை: தமிழக அரசு அறிக்கை கோலிவுட்
    தமிழக அரசின் வேளாண் பட்ஜெட்டிற்கு பாராட்டு தெரிவித்த நடிகர் கார்த்தி கார்த்தி
    தமிழகத்தில் பெண்கள் உரிமை தொகை ரூ.1000 குறித்து எடப்பாடி பழனிச்சாமி விமர்சனம் எடப்பாடி கே பழனிசாமி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025