NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / மதுரை ஸ்ரீ மீனாட்சி அம்மன் திருக்கோயில் தக்கரும், தொழிலதிபருமான கருமுத்து கண்ணன் காலமானார்
    அடுத்த செய்திக் கட்டுரை
    மதுரை ஸ்ரீ மீனாட்சி அம்மன் திருக்கோயில் தக்கரும், தொழிலதிபருமான கருமுத்து கண்ணன் காலமானார்
    மதுரை ஸ்ரீ மீனாட்சி அம்மன் திருக்கோயில் தக்கார் கருமுத்து கண்ணன் காலமானார்

    மதுரை ஸ்ரீ மீனாட்சி அம்மன் திருக்கோயில் தக்கரும், தொழிலதிபருமான கருமுத்து கண்ணன் காலமானார்

    எழுதியவர் Arul Jothe
    May 23, 2023
    11:23 am

    செய்தி முன்னோட்டம்

    மதுரை நகரின் பிரபல தொழிலதிபரும், தியாகராஜர் பொறியியல் கல்லூரி, தியாகராஜர் கலை கல்லூரி மற்றும் இதர கல்வி நிறுவனங்களின் தாளாளரும், மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் தக்கருமான கருமுத்து கண்ணன் இன்று காலமானார். அவருக்கு வயது 70

    கருமுத்து தியாகராஜர் செட்டியார், ராதா தம்பதியின் ஒரே மகன் கருமுத்து கண்ணன் ஆவார்.

    இவர் மதுரை ஸ்ரீ மீனாட்சி அம்மன் திருக்கோயிலில் தக்காராக 15 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்துள்ளார்.

    கோயில் கும்பாபிஷேகம், பல்வேறு சங்கங்களில் முக்கிய பொறுப்பு, கோயில் ஆக்கிரமிப்பு நிலங்கள் மீட்பு போன்ற பல்வேறு அறப்பணிகளையும் செய்து வந்தார்.

    உடல்நலக்குறைவு காரணமாக இன்று அதிகாலை கண்ணன் காலமானார்.

    கோச்சடையில், அவரின் வீட்டில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு, பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

    ட்விட்டர் அஞ்சல்

    Twitter Post

    #NewsUpdate | மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் 18 ஆண்டுகளாக தக்காராக இருந்த கரு.முத்து கண்ணன் (70) உடல் நலக்குறைவவால் காலமானார்!#SunNews | #Madurai | #MeenakshiTemple pic.twitter.com/oIrzU6rckN

    — Sun News (@sunnewstamil) May 23, 2023
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    மதுரை
    கோவில்கள்

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    மதுரை

    பழனி முருகன் கோயில் கும்பாபிஷேகத்தில் கலந்துகொள்ள 6 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி தமிழ்நாடு
    மதுரை விமான நிலையத்தில் 24 மணி நேர விமான சேவைக்கு அனுமதி விமான சேவைகள்
    மதுரை எய்ம்ஸ் தலைவர் டாக்டர் நாகராஜன் வெங்கட்ராமன் காலமானார் இந்தியா
    மதுரை மாவட்டம், பாலமேடு ஜல்லிக்கட்டில் வெற்றிபெற்ற வீரருக்கு புதிய கார் பரிசாக வழங்கப்பட்டது பொங்கல் திருநாள்

    கோவில்கள்

    தமிழகத்தில் 20 மாதங்களில் 444 கோயில்களுக்கு கும்பாபிஷேகம் - அறநிலையத்துறை அமைச்சர் தமிழ்நாடு
    பழனி முருகர் கோயில் தைப்பூசத் திருவிழா - தேரோட்டத்தை முன்னிட்டு குவியும் பக்தர்கள் தமிழ்நாடு
    தமிழக கோயில்களில் நடத்தப்படும் திருமணங்களுக்கான செலவினத்தொகை ரூ.50,000ஆக அதிகரிப்பு தமிழக அரசு
    பழனி முருகர் கோயில் உண்டியல் வசூல் - ரூ.7 கோடி வருவாய் திண்டுக்கல்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025