NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / தொழில்நுட்பம் செய்தி / ஆன்லைன் மோசடிகளில் பயன்படுத்தப்படும் AI தொழில்நுட்பம்.. தற்காத்துக் கொள்வது எப்படி?
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஆன்லைன் மோசடிகளில் பயன்படுத்தப்படும் AI தொழில்நுட்பம்.. தற்காத்துக் கொள்வது எப்படி?
    ஆன்லைன் மோசடிகளில் பயன்படுத்தப்படும் AI தொழில்நுட்பங்கள்

    ஆன்லைன் மோசடிகளில் பயன்படுத்தப்படும் AI தொழில்நுட்பம்.. தற்காத்துக் கொள்வது எப்படி?

    எழுதியவர் Prasanna Venkatesh
    May 24, 2023
    11:07 am

    செய்தி முன்னோட்டம்

    செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பங்கள் வளர்ச்சியடைவதைத் தொடர்ந்து அதனை ஆக்கப்பூர்வமான செயல்களுக்கு மட்டுமல்ல ஆன்லைன் மோசடி செயல்களுக்கு பயன்படுத்துவது அதிகரித்திருக்கிறது.

    டீப்ஃபேக் (Deepfake) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வேறொரு நபரைப் போல சித்தரித்து வடக்கு சீனைவைச் சேர்ந்த ஒருவரிடம் 5 கோடி ரூபாய் பணம் பறித்த சம்பவம் நடைபெற்றிருக்கிறது.

    வடக்கு சீனாவைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட நபரிடம், அவருடைய நண்பரைப் போலப் பேசி, வீடியோ காலில் டீப்ஃபேக் தொழில்நுட்பத்தின் உதவியுடன் அவரது நண்பரைப் போலவே உருவத்தை சித்தரித்து தங்களுடைய வங்கிக் கணக்கிற்கு இந்திய மதிப்பில் 5 கோடி ரூபாயை கடன் பெறுவதைப் போல பெற்று ஏமாற்றியிருக்கின்றனர்.

    வீடியோ காலில் பேசியது வேறு நபர் என்பதைக் கண்டறிய முடியாத அளவிற்கு மிகவும் துல்லியமாக இருந்திருக்கிறது அந்த AI தொழில்நுட்பம்.

    ஆன்லைன் மோசடி

    இந்தியாவிலும் அதிகரிக்கும் ஆன்லைன் மோசடிகள்: 

    இந்தியாவிலும் ஆடியோ காலில் AI தொழில்நுட்பங்கள் கொண்டு தெரிந்தவர்கள் போலப் பேசி ஏமாற்றி பணம் பறிக்கும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

    ஒருவர் பேசும் 2 நொடி ஆடியோ இருந்தால் போதும், அதனைப் போலவே குரலை உருவாக்கும் அளவிற்கு AI தொழில்நுட்பங்களின் திறன் வளர்ந்திருக்கிறது.

    மேற்கூறிய மோசடி சம்பவங்களின் வெற்றி சதவிகிதத்தை அதிகரிப்பது AI தொழில்நுட்பங்களே. இந்த நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதனால், அது குறித்த தெளிந்த பார்வை இருப்பவர்களால் கூட, இது உண்மையா பொய்யா எனக் கண்டறியா முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது.

    தெரிந்த நபர்களாக இருந்தாலும், ஒன்றுக்கு பல வழிகளில் உறுதி செய்த பிறகு ஆன்லைன் மூலம் பணத்தை அனுப்புவது சிறந்தது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஆன்லைன் மோசடி
    செயற்கை நுண்ணறிவு

    சமீபத்திய

    சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை செயல்படுத்த இந்தியாவிடம் கோரிக்கை விடுத்து நான்கு கடிதங்கள் அனுப்பியது பாகிஸ்தான் சிந்து நதி நீர் ஒப்பந்தம்
    அமைச்சர் துரைமுருகன் காய்ச்சல் மற்றும் கால்வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதி என தகவல் துரைமுருகன்
    இந்தியாவில் மே மாத பயணிகள் வாகன விற்பனை மூன்று சதவீதம் சரிவு; காரணம் என்ன? வாகனம்
    குடிநீர் கூட கிடைக்காமல் கஷ்டப்பட்ட இளமைப் பருவம்; மனம் திறந்து பேசிய சுந்தர் பிச்சை சுந்தர் பிச்சை

    ஆன்லைன் மோசடி

    வருமான வரி தாக்கல் செய்பவர்களை குறிவைத்து ஆன்லைன் மோசடி.!  ஆன்லைன் புகார்
    மோசடி குறுஞ்செய்திகளை அடையாளம் காண AI தொழில்நுட்பம்.. அறிமுகப்படுத்தியது ட்ரூகாலர் நிறுவனம்!  செயற்கை நுண்ணறிவு
    டிஜிட்டல் கடன் வழங்கும் நிறுவனங்கள்.. எச்சரிக்கும் விவிஃபை நிறுவன CEO!  கடன்
    யூடியூபின் பெயரில் மின்னஞ்சலில் மோசடி.. பயனர்களே உஷார்!  கூகுள்

    செயற்கை நுண்ணறிவு

    AI வசதியுடன் கூடிய புதிய தேடுபொறி.. என்ன செய்கிறது கூகுள்? கூகுள்
    "AI-யை நெறிமுறைப்படுத்துவது அவசியம்" - சுந்தர் பிச்சை!  கூகுள்
    ChatGPT-யை காலி செய்ய வரும் எலான் மஸ்க்கின் TruthGPT!  எலான் மஸ்க்
    துபாயில் ரமலான் உணவு பரிமாறும் பிரபலங்கள் - ட்ரெண்டாகும் AI புகைப்படங்கள்  வைரலான ட்வீட்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025