31 Aug 2024

சென்னையில் பல்வேறு இழுபறிகளுக்கு பிறகு தொடங்கியது ஃபார்முலா 4 கார் பந்தயம்

பல்வேறு கட்ட இழுபறிகளுக்கு பிறகு சென்னையில் சனிக்கிழமை (ஆகஸ்ட் 31) ஃபார்முலா 4 கார் பந்தயம் தொடங்கியது. அமைச்சர் உதயநிதி போட்டியைத் தொடங்கி வைத்தார்.

தி கோட் பட டிக்கெட் முன்பதிவு; விஜய் மக்கள் இயக்க தலைமை அதிரடி உத்தரவு

நடிகர் விஜயின் தி கோட் பட டிக்கெட் முன்பதிவு தொடங்கியுள்ள நிலையில் டிக்கெட்டுகளை அதிக விலைக்கு விற்கக் கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

'மட்ட மட்ட ராஜ மட்ட எங்க வந்து யாருகிட்ட'; தி கோட் படத்தின் நான்காவது பாடல் வெளியானது

நடிகர் விஜய் நடிப்பில் தயாராகியுள்ள தி கோட் படத்தின் நான்காவது பாடல் 'மட்ட' என்ற பெயரில் சனிக்கிழமை (ஆகஸ்ட் 31) வெளியிடப்பட்டுள்ளது.

கூலி படத்தில் நடிகர் சத்யராஜ்; போஸ்டரை வெளியிட்டார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்

நடிகர் சத்யராஜின் முதல் அதிகாரப்பூர்வ கேரக்டர் போஸ்டரை 'கூலி' இயக்குனர் லோகேஷ் கனகராஜ் சனிக்கிழமை (ஆகஸ்ட் 31) வெளியிட்டார்.

ரூ.823 கோடியில் பிராட்வே பேருந்து முனையத்தை நவீன மயமாக்க தமிழக அரசு அனுமதி

பல ஆண்டுகள் பழமையான பிராட்வே பேருந்து முனையத்தை மல்டி மாடல் வசதி வளாகமாக மாற்றும் திட்டத்தை விரிவுபடுத்த தமிழக அரசு திருத்தப்பட்ட நிர்வாக அனுமதியை வழங்கியது.

பொருளாதார காரணங்களால் 27 ஆண்டுகால சேவையை முடித்துக் கொண்டது ஆனந்த்டெக் பத்திரிகை

1997 ஆம் ஆண்டு முதல் கணினி வன்பொருள் பற்றிய விரிவான பகுப்பாய்விற்கு அறியப்பட்ட ஒரு முக்கிய தொழில்நுட்ப மறுஆய்வு இணையதளமான ஆனந்த்டெக் மூடப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் பேரணியில் மீண்டும் பாதுகாப்புக் குறைபாடு

வெள்ளியன்று (ஆகஸ்ட் 30) அமெரிக்காவின் பென்சில்வேனியாவில் உள்ள ஜான்ஸ்டவுனில் டொனால்ட் டிரம்ப் பேரணியில் ஒரு நபர் ஒரு தடையை மீறி மீடியா ரைசர் மீது ஏறியதற்காக கைது செய்யப்பட்டார்.

#MeToo விவாகரத்தில் குற்றம் செய்தவர்கள் தண்டிக்கப்படுவார்கள்; மோகன்லால் உறுதி

மலையாளத் திரையுலகம் #MeToo குற்றச்சாட்டுகளில் திணறி வரும் நிலையில், அம்மாவின் (மலையாளத் திரைப்படக் கலைஞர்கள் சங்கம்) தலைவர் பதவியை ராஜினாமா செய்த பிறகு, மோகன்லால் முதல் முறையாக செய்தியாளர்களை சந்தித்தார்.

இளைஞர்களுக்கு செயற்கை நுண்ணறிவில் பயிற்சியளிக்க கூகுள் நிறுவனத்துடன் தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம்

அமெரிக்கா சென்றுள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், தமிழ்நாடு அரசு மற்றும் கூகுள் நிறுவனம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.

தமிழகத்திற்கு 2 புதிய வந்தே பாரத்; 3 வந்தே பாரத் ரயில்களை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி

மீரட் - லக்னோ, மதுரை - பெங்களூரு மற்றும் சென்னை - நாகர்கோவிலுடன் இணைக்கும் மூன்று புதிய வந்தே பாரத் ரயில்களை பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை (ஆகஸ்ட் 31) கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

'குறி வச்சா இரை விழணும்'; வேட்டையன் பட டப்பிங் பணிகளை தொடங்கினார் நடிகர் ரஜினிகாந்த்

வேட்டையன் படத்திற்கான டப்பிங் பணிகளை நடிகர் ரஜினிகாந்த் தொடங்கியுள்ளதாக லைகா புரடக்ஷன்ஸ் அறிவித்துள்ளது.

தி கோட் படத்திற்கு முதலில் வைத்த பெயர் காந்தி; வெங்கட் பிரபு வெளியிட்ட தகவல்

நடிகர் விஜய் நடிப்பில் இயக்குனர் வெங்கட் பிரபு உருவாக்கியுள்ள தி கோட் திரைப்படம் வரும் செப்டம்பர் 5ஆம் தேதி திரைக்கு வர உள்ளது.

யுஎஸ் ஓபன் 2024: 18 ஆண்டுகளில் முதல்முறையாக நான்காவது சுற்றை எட்டாமல் வெளியேறிய நோவக் ஜோகோவிச்

நோவக் ஜோகோவிச் 28ஆம் நிலை வீரரான ஆஸ்திரேலியாவின் அலெக்ஸி பாபிரினிடம் தோல்வியடைந்த பின்னர், 18 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக யுஎஸ் ஓபன் நான்காவது சுற்றை எட்டத் தவறினார்.

தி கோட் திரைப்படத்தில் அஜித்; வெங்கட் பிரபு வெளியிட்ட முக்கிய தகவல்

நடிகர் விஜயை வைத்து இயக்குனர் வெங்கட் பிரபு உருவாக்கியுள்ள தி கோட் திரைப்படம் செப்டம்பர் 5ஆம் தேதி திரைக்கு வர உள்ளது.

ஹர்திக் பாண்டியா முதல் விஜய் வரை; பிரபலங்கள் விரும்பும் லெக்ஸஸ் எல்எம் 350எச் காரில் அப்படி என்ன இருக்கு?

இந்தியாவில் சமீபகாலமா எஸ்யூவிகள் வாடிக்கையாளர்களிடையே மிகவும் பிரபலமடைந்து வருகின்றன. அவற்றின் லுக், விசாலமான அறைகள் மற்றும் வசதி ஆகியவை இதற்கு காரணமாக் கூறப்படுகிறது.

கோவை ராமகிருஷ்ணா மருத்துவமனை குழந்தைகள் புற்றுநோய் வார்டுக்கு இந்திய கிரிக்கெட் வீரர்கள் திடீர் விசிட்

இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் சூர்யகுமார் யாதவ், ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் தவால் குல்கர்னி ஆகியோர் கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் உள்ள இலவச குழந்தைகள் புற்றுநோயியல் வார்டுக்கு திடீர் விசிட் அடித்தனர்.

ராகுல் டிராவிட் மகன் சமித் டிராவிட் இந்திய அணியில் சேர்ப்பு; பிசிசிஐ அறிவிப்பு

பிசிசிஐ சனிக்கிழமையன்று (ஆகஸ்ட் 31) ஆஸ்திரேலியாவுடன் மோதும் 19 வயத்துக்குட்பட்டோருக்கான இந்திய கிரிக்கெட் அணியை அறிவித்தது.

எக்ஸ் தளத்திற்கு தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவு; பிரேசிலில் அதிரடி

பிரேசிலில் உள்ள ஒரு சட்டப் பிரதிநிதியை பணியமர்த்த எக்ஸ் நிறுவனத்திற்கு விதித்த காலக்கெடு முடிவடைந்தும் பணியமர்த்தாததால், பிரேசில் உச்ச நீதிமன்ற நீதிபதி அந்நாட்டில் எக்ஸ் தளத்திற்கு தற்காலிக தடை விதித்தார்.

3 நாள் பயணமாக சிங்கப்பூர் மற்றும் புருனே செல்கிறார் பிரதமர் நரேந்திர மோடி

பிரதமர் நரேந்திர மோடி போலந்து மற்றும் உக்ரைன் ஆகிய நாடுகளுக்கு தனது வரலாற்றுப் பயணத்தை முடித்துக் கொண்ட ஒரு வாரத்திற்குப் பிறகு, அடுத்ததாக செப்டம்பர் 3-4 தேதிகளில் புருனே மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்குப் பயணம் மேற்கொள்கிறார்.

காலையில் எழுந்திருக்கும்போது இந்த அறிகுறிகள் இருக்கா? நீரிழிவு நோயாகக் கூட இருக்கலாம்.. அலெர்ட் மக்களே

சைலன்ட் கில்லர் என அழைக்கப்படும் நீரிழிவு நோய் உடலில் சர்க்கரையின் அளவு அதிகரித்து, இன்சுலின் பற்றாக்குறையால் உருவாகிறது.

இலங்கை அதிபர் தேர்தல்; பிரதான வேட்பாளர்களுடன் திடீர் சந்திப்பு நடத்திய அஜித் தோவல்

இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 30) ​​இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கே மற்றும் பிற தலைவர்களை கொழும்பில் சந்தித்தார்.

ஃபார்முலா 4 கார் பந்தயத்தை பார்க்கப் போறீங்களா? சென்னை மெட்ரோவில் இலவச பயணம்

சென்னையில் சனிக்கிழமை (ஆகஸ்ட் 31) தொடங்க உள்ள ஃபார்முலா 4 கார் பந்தயத்தை பார்க்க செல்பவர்கள் மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம் என சென்னை மெட்ரோ அறிவித்துள்ளது.

30 Aug 2024

இரவு உணவை சீக்கிரமாக சாப்பிடுவதில் இவ்ளோ நன்மைகளா? இதைத் தெரிஞ்சிக்கோங்க

காலை உணவைப் போலவே, இரவு உணவையும் சாப்பிட சரியான நேரம் இருக்கிறது. எந்த நேரத்தில் வேண்டுமானாலும் சாப்பிடுவது உடலுக்கு பலனைத் தராது. குறிப்பாக மக்கள் இரவு உணவை மிகவும் தாமதப்படுத்துகிறார்கள்.

எஸ்எம்எஸ் மோசடியை தடுக்கும் உத்தரவை செயல்படுத்தும் காலக்கெடு ஒரு மாதம் நீட்டிப்பு

இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) இணைய சேவை வழங்குநர்களுக்கு வலைதளங்கள், செயலிகள் மற்றும் ஓடிடி இணைப்புகளின் ஏற்புப் பட்டியல் தொடர்பான தனது உத்தரவுக்கு இணங்க ஒரு மாத கால நீட்டிப்பை வழங்கியுள்ளது.

2024-25 முதல் நான்கு மாதங்களில் இந்தியாவின் நிதிப் பற்றாக்குறை 17.2 சதவீதம்

நடப்பு நிதியாண்டின் ஏப்ரல்-ஜூலைக்கான முதல் நான்கு மாதங்களின் முடிவில் இந்தியாவின் நிதிப் பற்றாக்குறை முழு ஆண்டு இலக்கில் 17.2 சதவீதத்தைத் தொட்டது.

மத்திய அரசின் அமைச்சரவை செயலாளராக தமிழகத்தைச் சேர்ந்த டிவி சோமநாதன் பொறுப்பேற்பு

ராஜீவ் கவுபா ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து, மூத்த ஐஏஎஸ் அதிகாரி டி.வி.சோமநாதன் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 30) மத்திய அரசின் அதிகாரமிக்க பதவிகளில் ஒன்றான அமைச்சரவை செயலாளராக அதிகாரப்பூர்வமாக பொறுப்பேற்றார்.

இந்தியாவில் புதிய சொகுசு கார்களை அறிமுகம் செய்தது இத்தாலியின் மஸராட்டி

இத்தாலிய சொகுசு கார் தயாரிப்பு நிறுவனமான மஸராட்டி, அதன் அடையாளமான கிரான்டுரிஸ்மோவின் இரண்டாம் தலைமுறை காரை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.

உங்கள் கார் பாதுகாப்பானதா? பாரத் என்சிஏபி திட்டத்தின் கீழ் புதிய முயற்சி அறிமுகம்

பாரத் புதிய கார் மதிப்பீட்டுத் திட்டம் (பாரத் என்சிஏபி) இந்தியாவில் வாகனப் பாதுகாப்பு குறித்த நுகர்வோர் விழிப்புணர்வை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட ஒரு முயற்சியை அறிமுகப்படுத்தியுள்ளது.

60 நிமிடங்களில் மூளைப் புற்றுநோயைக் கண்டறியும் புதிய ரத்த பரிசோதனை

அமெரிக்காவில் உள்ள நோட்ரே டேம் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் குழு ஒரு அற்புதமான இரத்த பரிசோதனை கருவியை உருவாக்கியுள்ளது.

புதிய உச்சம் தொட்ட இந்தியாவின் அந்நிய செலாவணி கையிருப்பு

இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு ஆகஸ்ட் 23 நிலவரப்படி 7.02 பில்லியன் டாலர் அதிகரித்து 681.69 பில்லியன் டாலர் என்ற புதிய உச்சத்தை எட்டியுள்ளது.

2024-25 முதல் காலாண்டில் இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி 6.7% ஆக குறைவு; நிதியமைச்சகம் அறிவிப்பு

நிதியாண்டு 2024-25 இன் ஏப்ரல்-ஜூன் காலாண்டில் இந்தியாவின் பொருளாதாரம் 6.7% ஆக வளர்ந்துள்ளதாக நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

உங்கள் ஜிமெயில்-ஐ படிக்கவும், சுருக்கவும் இப்போது ஜெமினி உதவியை நாடலாம் 

ஆண்ட்ராய்டு பயனர்கள் அதன் செயற்கை நுண்ணறிவு (AI) உதவியாளரான ஜெமினியுடன், மின்னஞ்சல் பயன்பாட்டில் தொடர்பு கொள்ள அனுமதிக்கும் புதிய அம்சமான Gmail Q & A அம்சத்தை கூகுள் அறிமுகப்படுத்தியுள்ளது.

அஸ்னா புயல்: குஜராத் அருகே அரபிக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை வலுப்பெற்றுள்ளது 

கட்ச் கடற்கரை மற்றும் அதை ஒட்டியுள்ள பாகிஸ்தான் மற்றும் வடகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் ஏற்பட்ட ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை, 'அஸ்னா' என்ற புயலாக வலுவடைந்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.

ருதுராஜை வளர்த்தெடுக்க சிஎஸ்கேவுக்கு ஐபிஎல் 2025இல் எம்எஸ் தோனி வேண்டும்; சுரேஷ் ரெய்னா கருத்து

இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 18வது சீசனில் எம்எஸ் தோனி விளையாடுவதை காண விருப்பம் தெரிவித்துள்ளார் சுரேஷ் ரெய்னா.

துருவ பனி உருகுவதைக் கண்காணிக்க நீருக்கடியில் ரோபோக்களை சோதிக்கும் நாசா

நாசாவின் ஜெட் ப்ராபல்ஷன் ஆய்வகம் (ஜேபிஎல்) ஆர்க்டிக் பகுதியில் ஐஸ்நோட் எனப்படும் முன்மாதிரி ரோபோவை சோதித்து வருகிறது.

ரஜினியின் கூலியில் ஸ்ருதி ஹாசன்: கேரக்டர் போஸ்டர் வெளியீடு

சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'கூலி'.

'தலையை குனிந்து மன்னிப்பு கேட்கிறேன்': சிவாஜி சிலை உடைந்தற்கு மோடியின் ரியாக்ஷன் 

மகாராஷ்டிர மாநிலம், சிந்துதுர்க்கில் 9 மாதங்களுக்கு முன்பு திறந்துவைக்கப்பட்ட சத்ரபதி சிவாஜி மகாராஜின் சிலை கடந்த வாரம் இடிந்து விழுந்ததற்கு பிரதமர் நரேந்திர மோடி மன்னிப்புக் கேட்டார்.

பாராலிம்பிக்ஸ் போட்டியில் இரண்டு தங்கம் வென்ற முதல் இந்திய பெண்; வரலாறு படைத்த அவனி லெகாரா

பாராலிம்பிக்ஸ் போட்டியில் இரண்டு தங்கப் பதக்கம் வென்ற முதல் இந்திய பெண் என்ற வரலாற்றை பாரா துப்பாக்கிச் சுடுதல் வீராங்கனை அவனி லெகாரா வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 30) படைத்தார்.

கொல்கத்தா மருத்துவர் விவகாரத்தில் லீக் ஆன ஆடியோ கிளிப்ஸ்: தங்களுக்கு தொடர்பில்லை என தந்தை மறுப்பு

கொல்கத்தாவில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட 31 வயதான பயிற்சி மருத்துவரின் தந்தை, கொல்கத்தாவின் ஆர்ஜி கார் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் ஊழியர் ஒருவருடன் பேசிய தொலைபேசி உரையாடல்கள் சமீபத்தில் லீக் ஆனது.

ஃபின்டெக் துறையில் 500 சதவீத வளர்ச்சி கண்ட ஸ்டார்ட்அப்; பிரதமர் மோடி பேச்சு

உலகிலேயே இணையற்ற வேகம் மற்றும் அளவுடன் இந்தியா ஃபின்டெக் எனப்படும் நிதித் தொழில்நுட்பத் துறையில் முன்னேறி வருவதாக பிரதமர் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 30) தெரிவித்தார்.

அதிதி ராவ் ஹைதாரி- சித்தார்த் திருமணம் எங்கே?எப்போது? வெளியான விவரங்கள் 

நடிகை அதிதி ராவ் ஹைதரி, நடிகர் சித்தார்த்துடனான தனது நிச்சயதார்த்தத்தைப் பற்றி வோக் இந்தியாவிற்கான அவரது பிரத்யேக பேட்டியில், அவரது திருமணம் பற்றிய விவரங்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.

ரிசர்வ் வங்கி பெயரில் ஆன்லைன் மோசடி; பொதுமக்களுக்கு எச்சரிக்கை

இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) தனது பெயரை பயன்படுத்தி நடக்கும் மோசடி நடவடிக்கைகள் குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளது. ரிசர்வ் வங்கி அதிகாரிகளைப் போல் நடித்து பொதுமக்களை ஏமாற்றும் வகையில் மோசடிகள் அதிகரித்து வருவதாக புகார்கள் வருகின்றன.

நியூசிலாந்தின் பழங்குடியின மன்னர் துஹெய்டியா பூடாடௌ தே வீரோஹீரோ-VII காலமானார்

நியூசிலாந்தின் மவோரி மன்னர் துஹெய்தியா பூடாடௌ தே வீரோஹீரோ VII வெள்ளிக்கிழமை தனது 69 வயதில் இதய அறுவை சிகிச்சைக்குப் பிறகு காலமானார்.

இரவுநேர பணிபுரியும் மூன்றில் ஒரு பகுதி மருத்துவர்களுக்கு பாதுகாப்பின்மை; ஆய்வில் அதிர்ச்சித் தகவல்

இந்திய மருத்துவ சங்கத்தின் (ஐஎம்ஏ) ஆய்வின்படி, இந்தியாவில் உள்ள மருத்துவர்களில் மூன்றில் ஒரு பகுதியினர், அவர்களில் பெரும்பாலோர் பெண்கள், தங்கள் இரவுப் பணிகளின் போது பாதுகாப்பற்றவர்களாக அல்லது மிகவும் பாதுகாப்பற்றவர்களாக உணர்வதாக தெரிய வந்துள்ளது.

ஆயுள் காப்பீட்டிற்கு ஜிஎஸ்டியிலிருந்து விலக்கு அளிக்க ஜிஎஸ்டி கவுன்சில் திட்டம்

ஜிஎஸ்டி கவுன்சில், சரக்கு மற்றும் சேவை வரியிலிருந்து (ஜிஎஸ்டி) குறிப்பிட்ட கால ஆயுள் காப்பீட்டுக் கொள்கைகளுக்கு விலக்கு அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

GOAT படத்தின் டிக்கெட் முன்பதிவு: அதிக விலையில் விற்பதாக புகார்

நடிகர் விஜய் நடிப்பில் தயாராகியுள்ள 'கோட்' திரைப்படத்தின் முன்பதிவு வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 30) தொடங்கியுள்ளது.

பொங்கல் இலவச வேட்டி, சேலை உற்பத்திக்கு ரூ.100 கோடி ஒதுக்கீடு: முதல்வர் உத்தரவு

வரும் 2025ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இலவசமாக வழங்கப்படும் வேட்டி, சேலைகள் உற்பத்திக்காக, ரூ.100 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

விரைவில் விமான பயணத்தில் இன்டர்நெட் பயன்படுத்தலாம்: இஸ்ரோவின் புதிய தொழில்நுட்பம்

இந்தியாவில் விமான பயணத்தில் இணையத்தை பயன்படுத்துவது பொதுவாக சாத்தியமில்லை.

ஐசிசி டெஸ்ட் பந்துவீச்சு தரவரிசையில் தொடர்ந்து முதலிடம் வகிக்கும் ரவிச்சந்திரன் அஸ்வின்

ஐசிசி இந்த வாரம் வெளியிட்ட புதுப்பிக்கப்பட்ட தரவரிசையின்படி இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் டெஸ்ட் கிரிக்கெட்டில் பந்துவீச்சு தரவரிசையில் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார்.

அருண்ராஜா காமராஜா வரிகளில் யுவன் இசையில், பார்முலா-4 பாடல் வெளியீடு

தமிழ்நாடு விளையாட்டுத்துறை மற்றும் தனியார் நிறுவனங்கள் இணைந்து இந்தியாவின் முதல் ஆன்-ஸ்ட்ரீட் நைட் ஃபார்முலா - 4 நடத்தவுள்ளது.

GOAT படத்தின் டிக்கெட் முன்பதிவு தொடங்கியது

நடிகர் விஜய் நடிப்பில் தயாராகியுள்ள தி கோட் திரைப்படத்தின் முன்பதிவு வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 30) தொடங்கியுள்ளது. நடிகர் விஜயின் 68வது படமான தி கோட் படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கியுள்ளார்.

தமிழகத்திற்கு முதல் நாளிலேயே குவிந்த முதலீடுகள்: உலகின் முன்னணி தொழில் நிறுவனங்களுடன் ஒப்பந்தங்கள்

தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் நேற்று (29.8.2024) அமெரிக்காவின், சான் பிரான்சிஸ்கோ நகரில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் பல முன்னணி தொழில் நிறுவனங்களுடன் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

உங்கள் ஏரியாவில் நாளை (ஆகஸ்ட் 31) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்

மின் பராமரிப்பு பணிகள் காரணமாக சனிக்கிழமை (ஆகஸ்ட் 31) அன்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

எலக்ட்ரிக் கார் பேட்டரிகளில் தீ பிடிக்கும் ஆபத்து; 3,000 கார்களை திரும்பப் பெறும் ஜாகுவார்

ஆடம்பர கார் தயாரிப்பு நிறுவனமான ஜாகுவார் வட அமெரிக்காவில் அதன் ஐ-பேஸ் எலக்ட்ரிக் எஸ்யூவி கார்களை, வாகனத்தின் பேட்டரிகளில் தீப்பிடிக்கும் ஆபத்து இருப்பது தெரிய வந்ததை அடுத்து திரும்பப் பெறுவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

கல்கி 2898 AD அடுத்த பாகத்தின் படப்பிடிப்பு எப்போது துவங்கும்? தயாரிப்பாளர்கள் வெளியிட்ட தகவல் 

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கமல்ஹாசன், அமிதாப்பச்சன், பிரபாஸ் மற்றும் தீபிகா படுகோன் உள்ளிட்டவர்கள் முக்கிய பாத்திரங்களில் நடித்த 'கல்கி 2898AD' என்ற திரைப்படம் வெளியானது.

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் முதலீட்டிற்கு மத்திய அரசு ஒப்புதல்; ஏர் இந்தியா-விஸ்தாரா இணைப்புக்கான தடை நீங்கியது

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் லிமிடெட்டின் $360 மில்லியன் ($276 மில்லியன்) முதலீட்டிற்கு ஒப்புதல் அளித்து, விஸ்தாராவுடன் ஏர் இந்தியா இணைவதற்கான கடைசித் தடையை மத்திய அரசு நீக்கியுள்ளது.

வார இறுதி நாட்களை முன்னிட்டு தமிழகம் முழுவதும் சிறப்பு பேருந்துகள் இயக்கம்: முழு விவரம்

முகூர்த்தம் மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு பயணிகள் வசதிக்காகச் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் தெரிவித்துள்ளார்.

இனி திருப்பதி லட்டுக்கும் ஆதார் அவசியம்; தேவஸ்தானம் வெளியிட்ட முக்கிய தகவல்

இடைத்தரகர்களின் அராஜகத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கில், திருமலை திருப்பதி தேவஸ்தானம் டோக்கன் இல்லாத பக்தர்களுக்கு ஸ்ரீவாரி லட்டுகளை விற்க ஆதார் சரிபார்ப்பை அறிமுகப்படுத்தியுள்ளது.

சென்னையில் செமி கண்டக்டர் ஆலைகள் அமைக்க ஒப்பந்தம்: அமெரிக்காவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்து

சென்னையில் இரு செமி கண்டக்டர் ஆலைகள் அமைக்க அமெரிக்காவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.

சென்னையில் இன்று முதல் Formula 4 கார் பந்தயம் தொடக்கம்; போக்குவரத்து மாற்றங்கள் அறிவிப்பு

தமிழ்நாடு விளையாட்டுத்துறை மற்றும் தனியார் நிறுவனங்கள் இணைந்து இந்தியாவின் முதல் ஆன்-ஸ்ட்ரீட் நைட் ஃபார்முலா - 4 நடத்தவுள்ளது.

காசா போலியோ தடுப்பூசிக்காக 3 நாள் போர் இடைநிறுத்தத்திற்கு இஸ்ரேல், ஹமாஸ் சம்மதம்

போரினால் பாதிக்கப்பட்ட பாலஸ்தீனப் பகுதியில் உள்ள 6,40,000 குழந்தைகளுக்கு போலியோ தடுப்பூசி போடுவதற்காக காசாவில் மூன்று நாள் சண்டையை நிறுத்த இஸ்ரேலும் ஹமாஸும் ஒப்புக்கொண்டுள்ளன.

விநாயகர் சதுர்த்திக்கு ஆரோக்கியமான மற்றும் சுவையான சுகர் ஃபிரீ பலகாரங்கள் செய்யலாமா?

விநாயகப் பெருமானைக் கொண்டாடும் பண்டிகையான விநாயகர் சதுர்த்தி, அதன் வண்ணமயமான கொண்டாட்டங்களுக்கும் சுவையான பலகாரங்களுக்கும் பெயர் பெற்றது.