NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / இந்தியாவின் இரண்டாவது அணுசக்தி நீர்மூழ்கி கப்பலை இன்று நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார் அமைச்சர் ராஜ்நாத் சிங்
    அடுத்த செய்திக் கட்டுரை
    இந்தியாவின் இரண்டாவது அணுசக்தி நீர்மூழ்கி கப்பலை இன்று நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார் அமைச்சர் ராஜ்நாத் சிங்
    ஐஎன்எஸ் அரிகாட்

    இந்தியாவின் இரண்டாவது அணுசக்தி நீர்மூழ்கி கப்பலை இன்று நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார் அமைச்சர் ராஜ்நாத் சிங்

    எழுதியவர் Sekar Chinnappan
    Aug 29, 2024
    10:50 am

    செய்தி முன்னோட்டம்

    பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், விசாகப்பட்டினத்தில் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 29) நடைபெறும் நிகழ்வில், உயர் கடற்படை அதிகாரிகள் முன்னிலையில் இந்தியாவின் இரண்டாவது அணுசக்தியால் இயங்கும் பாலிஸ்டிக் ஏவுகணை நீர்மூழ்கிக் கப்பலான (SSBN), எஸ்-3 எனப்படும் ஐஎன்எஸ் அரிகாட்டை நாட்டிற்கு அர்ப்பணிக்கிறார்.

    இந்த நிகழ்வில் கடற்படைத் தளபதி அட்மிரல் தினேஷ் திரிபாதி, இந்திய மூலோபாயக் கட்டளைத் தலைவர் வைஸ் அட்மிரல் சூரஜ் பெர்ரி மற்றும் டிஆர்டிஓ உயர் அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர்.

    SSBN இந்தியாவின் மூலோபாய கட்டளையின் கீழ் செயல்படும். இந்தியா ஏற்கனவே அக்னி தொடர் போன்ற நில அடிப்படையிலான அணு ஏவுகணைகள் மற்றும் வான்வழி அணுசக்தி திறன் ஆகியவற்றைக் கொண்டிருப்பதால், அணுசக்தி முக்கோணத்தில் SSBN இந்தியாவின் சக்தியை மேலும் வலுவாக்கியுள்ளது.

    திட்டம்

    இந்திய பாதுகாப்புத் துரையின் அடுத்த திட்டம்

    இரண்டு அணுசக்தி நீர்மூழ்கி பாலிஸ்டிக் ஏவுகணை கப்பல்களை இந்தியா தயாரித்துள்ள நிலையில், ஐஎன்எஸ் அரிடாமன் எனப் பெயரிடப்பட்டுள்ள மூன்றாவது SSBN அடுத்த ஆண்டு தொடங்கப்பட உள்ளது. அதைத் தொடர்ந்து பெயர் வைக்கப்படாத நான்காவது SSBN கப்பல் திட்டத்தையும் தொடங்க உள்ளதாகக் கூறப்படுகிறது.

    இதற்கிடையே, அணுசக்தியில் இயங்கும் இரண்டு வழக்கமான ஆயுதம் தாங்கிய நீர்மூழ்கிக் கப்பல்களுக்கு (SSNs) அனுமதி கோரி இந்திய கடற்படை ஏற்கனவே மத்திய அரசிற்கு முன்மொழிவை கொடுத்துள்ளது.

    இரண்டு SSBNகள் இந்தியாவுக்கு எதிராக கடலில் மோத நினைக்கும் எந்த கடற்படைக்கும் சிம்ம சொப்பனமாக செயல்பட முடியும்.

    மேலும், சீனாவைக் கருத்தில் கொண்டு, இந்தோ-பசிபிக்கின் மையத்தில் இந்தியாவிற்கு இரண்டு SSBN களும் மிகப்பெரிய மூலோபாய செல்வாக்கை வழங்கும்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    கடற்படை
    ராஜ்நாத் சிங்

    சமீபத்திய

    'ராஜதந்திரமற்ற செயல்களுக்காக' பாகிஸ்தான் தூதரை இந்தியா வெளியேற்றியது இந்தியா
    இ-பாஸ்போர்ட்கள் என்றால் என்ன, இந்தியாவில் அதை எவ்வாறு பெறுவது? பாஸ்போர்ட்
    மாருதி சுஸுகியின் அரினா இப்போது 6 ஏர்பேக்குகளுடன் வருகிறது மாருதி
    ஏப்ரல் மாதத்தில் சில்லறை பணவீக்கம் 6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 3.16% ஆகக் குறைந்தது பணவீக்கம்

    இந்தியா

    காணாமல் போன கணவர்; கண்ணீர் விட்டுக் கதறிய மனைவி; கடைசியில் ட்விஸ்ட் பெங்களூர்
    வினேஷ் போகட்டிற்கு தங்கப் பதக்கம் வழங்கி கௌரவித்த சொந்த கிராமத்தினர் வினேஷ் போகட்
    இரவு நேர பணியில் இருக்கும் பெண்களின் பாதுகாப்பு; புதிய திட்டத்தை அறிவித்தது மேற்கு வங்க அரசு மேற்கு வங்காளம்
    குரங்கம்மைக்கு எதிரான இந்தியாவின் தயார்நிலை குறித்து மத்திய சுகாதார அமைச்சர் ஜே.பி.நட்டா ஆய்வு குரங்கம்மை

    கடற்படை

    வரலாறு படைத்த INS விக்ராந்த்: முதன்முதலில் விகாரந்த் கப்பலில் தரையிறங்கிய ஜெட் இந்தியா
    மீன்பிடி பைபர் படகில் கடத்திவரப்பட்டு கடலில் வீசப்பட்ட மர்ம பொருள்-விசாரணையில் தங்கம் என தகவல் இலங்கை
    ராமேஸ்வர கடலில் வீசப்பட்ட கடத்தல் தங்கக்கட்டிகள்-12 கிலோ தங்கம் பறிமுதல் ராமேஸ்வரம்
    தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்திய இலங்கை கடற்படை - மத்தியமைச்சருக்கு கடிதம் எழுதிய முதல்வர் இலங்கை

    ராஜ்நாத் சிங்

    SCO பாதுகாப்பு அமைச்சர்கள் கூட்டம்: ராஜ்நாத் சிங் தலைமை தாங்கினார் இந்தியா
    ராஜ்நாத் சிங் சென்னை வருகை - பாஜக நிர்வாகிகளுடன் ஆலோசனை  பாஜக
    9வது சர்வதேச யோகா தினத்தினை கொண்டாடிய ராஜ்நாத் சிங், திரௌபதி முர்மு  யோகா
    'காஷ்மீர் எப்போதும் இந்தியாவின் ஒரு பகுதியாகவே இருக்கும்': பாதுகாப்புத்துறை அமைச்சர்  இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025