NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ஆதார் அடிப்படையில் அனுமதி; யுபிஎஸ்சி தேர்வில் ஆள்மாறாட்டத்தைத் தடுக்க மத்திய அரசு அதிரடி முடிவு
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஆதார் அடிப்படையில் அனுமதி; யுபிஎஸ்சி தேர்வில் ஆள்மாறாட்டத்தைத் தடுக்க மத்திய அரசு அதிரடி முடிவு
    ஆள்மாறாட்டத்தைத் தடுக்க ஆதார் கார்டு அடிப்படையிலான சரிபார்ப்பை மேற்கொள்ள யுபிஎஸ்சிக்கு மத்திய அரசு அனுமதி

    ஆதார் அடிப்படையில் அனுமதி; யுபிஎஸ்சி தேர்வில் ஆள்மாறாட்டத்தைத் தடுக்க மத்திய அரசு அதிரடி முடிவு

    எழுதியவர் Sekar Chinnappan
    Aug 29, 2024
    11:13 am

    செய்தி முன்னோட்டம்

    முதன்முறையாக, விண்ணப்பம் பதிவு செய்யும் நேரத்திலும், தேர்வுகள் மற்றும் ஆட்சேர்ப்பின் பல்வேறு கட்டங்களிலும், விண்ணப்பதாரர்களின் அடையாளத்தை தன்னார்வ அடிப்படையில் சரிபார்க்க ஆதார் அடிப்படையிலான அங்கீகாரத்தைச் மேற்கொள்ள யுபிஎஸ்சிக்கு மத்திய அரசு புதன்கிழமை (ஆகஸ்ட் 28) அனுமதித்தது.

    தகுதிக்கு அப்பால் மத்திய அரசு பணியாளர் தேர்வாணைய (யுபிஎஸ்சி) சிவில் சர்வீசஸ் தேர்வில் முறைகேடு செய்ததற்காக தகுதிகாண் ஐஏஎஸ் அதிகாரி பூஜா கேத்கரின் தற்காலிக வேட்புமனுவை ஆணையம் கடந்த மாதம் ரத்து செய்து, எதிர்காலத்தில் நடத்தப்படும் அனைத்துத் தேர்வுகளிலிருந்தும் தடை விதித்த நிலையில், இந்த முடிவை மத்திய அரசு தற்போது எடுத்துள்ளது.

    பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான மாற்றுத் திறனாளி ஒதுக்கீட்டை தவறாகப் பயன்படுத்தியதாகவும் கேத்கர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    அறிவிப்பு

    மத்திய பணியாளர் அமைச்சகம் அறிவிப்பு

    இது தொடர்பான மத்திய பணியாளர் அமைச்சகம் வெளியிட்ட ஒரு அறிவிப்பில், "'ஒரு முறை பதிவு' போர்ட்டலில் பதிவு செய்யும் போது விண்ணப்பதாரர்களின் அடையாளத்தை சரிபார்ப்பதற்காகவும், தேர்வு/ஆட்சேர்ப்புத் தேர்வின் பல்வேறு நிலைகளிலும், தன்னார்வ அடிப்படையில் ஆதார் அங்கீகாரத்தை மேற்கொள்ள யுபிஎஸ்சி அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆம்/இல்லை அல்லது/மற்றும் இ-கேஒய்சி அங்கீகார வசதி இதற்காக ஏற்படுத்தப்படும்." எனத் தெரிவித்துள்ளது.

    யுபிஎஸ்சி ஆணையமானது ஆதார் (நிதி மற்றும் பிற மானியங்கள், நன்மைகள் மற்றும் சேவைகளின் இலக்கு வழங்கல்) சட்டம், 2016, அதன் கீழ் உருவாக்கப்பட்ட விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகள் மற்றும் இந்திய தனித்துவ அடையாள ஆணையம் வழங்கிய வழிகாட்டுதல்களின் அனைத்து விதிகளையும் பின்பற்றும் என அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கண்காணிப்பு

    ஆள்மாறாட்டத்தைத் தடுக்க யுபிஎஸ்சி அதிரடி முடிவு

    கடந்த ஜூன் மாதம், யுபிஎஸ்சி தனது பல்வேறு சோதனைகளில் ஏமாற்றுதல் மற்றும் ஆள்மாறாட்டம் ஆகியவற்றைத் தடுக்க முக அங்கீகாரம் மற்றும் செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான சிசிடிவி கண்காணிப்பு அமைப்புகளைப் பயன்படுத்தவும் முடிவு செய்தது.

    யுபிஎஸ்சி வெளியிட்ட டெண்டர் ஆவணம் மூலம், ஆதார் அடிப்படையிலான கைரேகை அங்கீகாரம் (வேறு டிஜிட்டல் கைரேகைப் பிடிப்பு) மற்றும் விண்ணப்பதாரர்களின் முக அங்கீகாரம் மற்றும் இ-அட்மிட் கார்டுகளின் கியூஆர் குறியீட்டை ஸ்கேன் செய்தல் மற்றும் லைவ் மற்றும் லைவ் ஏஐ அடிப்படையிலான சிசிடிவி கண்காணிப்பு சேவை ஆகியவை தேர்வுச் செயல்பாட்டின் போது பயன்படுத்தப்படும் எனத் தெரிய வந்துள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    யுபிஎஸ்சி
    மத்திய அரசு
    இந்தியா

    சமீபத்திய

    தயாரிப்பாளர் அவதாரம் எடுத்த நடிகர் ரவி மோகன்; ஜெயம் ஸ்டுடியோஸ் எனும் பெயரில் தயாரிப்பு நிறுவனம் தொடங்கினார் ரவி
    ஓரினச் சேர்க்கையாளர்களை குடும்பமாக அங்கீகரித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு சென்னை உயர் நீதிமன்றம்
    அரிய பூமி காந்தத் தடையால் ஆட்டோமொபைல் நிறுவனங்கள் தவிப்பு; சீனாவுடன் பேச்சுவார்த்தைக்கு மத்திய அரசு முயற்சி ஆட்டோமொபைல் நிறுவனங்கள்
    இந்தியாவில் ஐபோன் மற்றும் மேக்புக் பழுதுபார்ப்புகளுக்காக டாடாவுடன் கைகோர்த்தது ஆப்பிள் ஆப்பிள் நிறுவனம்

    யுபிஎஸ்சி

    பயோமெட்ரிக் அங்கீகாரம், AI அடிப்படையிலான கண்காணிப்பு: தேர்வு முறையை மேம்படுத்த UPSC-இன் திட்டங்கள் தேர்வு
    1983 பேட்ச் ஐஏஎஸ் அதிகாரி ப்ரீத்தி சுதன் UPSC தலைவராக நியமிக்கப்பட்டார்  ஐஏஎஸ்
    பூஜா கேத்கரின் வேட்புமனுவை UPSC ரத்து செய்தது, எதிர்காலத் தேர்வுகளில் இருந்து தடை விதித்தது தேர்வு
    பூஜா கேத்கருக்கு டெல்லி நீதிமன்றம் முன் ஜாமீன் வழங்க மறுத்துள்ளது டெல்லி

    மத்திய அரசு

    இந்திய அரசின் புலம்பெயர்ந்த தொழிலாளர் தளம் ஹேக் செயப்பட்டதாக தகவல்  ஹேக்கிங்
    AI GPU தொழில்நுட்பத்திற்காக ரூ.10 ஆயிரம் கோடி முதலீடு செய்யும் இந்தியா: மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் செயற்கை நுண்ணறிவு
    DPDP சட்டம்:சமூக ஊடக தளங்கள் கவலைகொள்ளும் இந்தியாவின் புதிய சட்டம் என்ன சொல்கிறது? சமூக ஊடகம்
    கொலஸ்ட்ராலுக்கான முதல் டெஸ்ட்-ஐ 18 வயதிலேயே எடுக்கவேண்டும் என மத்திய அரசின் ஆய்வு தெரிவிக்கிறது ஆரோக்கியம்

    இந்தியா

    வினேஷ் போகட்டிற்கு தங்கப் பதக்கம் வழங்கி கௌரவித்த சொந்த கிராமத்தினர் வினேஷ் போகட்
    இரவு நேர பணியில் இருக்கும் பெண்களின் பாதுகாப்பு; புதிய திட்டத்தை அறிவித்தது மேற்கு வங்க அரசு மேற்கு வங்காளம்
    குரங்கம்மைக்கு எதிரான இந்தியாவின் தயார்நிலை குறித்து மத்திய சுகாதார அமைச்சர் ஜே.பி.நட்டா ஆய்வு குரங்கம்மை
    ₹400 கோடி நிதி திரட்டுவதற்காக ஐபிஓ பங்குகளை வெளியிட ஜேஎஸ்டபிள்யூ சிமென்ட் திட்டம் ஐபிஓ
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025