25 Aug 2024

தமிழகத்தில் சுங்கக் கட்டணம் உயர்வு; செப்டம்பர் 1 முதல் வாகன உரிமையாளர்களுக்கு கூடுதல் சுமை

தமிழகத்தில் உள்ள 25 சுங்கச் சாவடிகளில் வரும் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் கட்டணங்கள் உயர்த்தப்படுவதாக தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவித்துள்ளது.

அண்ணா பல்கலைக்கழக தேர்வுக் கட்டண உயர்வு உத்தரவு நிறுத்தி வைப்பதாக அமைச்சர் பொன்முடி அறிவிப்பு

அண்ணா பல்கலைக்கழகம் தேர்வுக் கட்டணத்தை உயர்த்தின நிலையில், அது நிறுத்தி வைக்கப்படுவதாக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

சென்னை கடற்கரைகளை சுத்தமாக வைத்திருக்க நவீன எந்திரம் வழங்கிய உதயநிதி ஸ்டாலின்

சென்னை மெரினா மற்றும் பெசன்ட் நகர் கடற்கரைகளை சுத்தமாக பேணுவதற்கான வாகனங்களை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்டர் 25) பயன்பாட்டிற்கு வழங்கினார்.

மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.5,000 கோடி கடன் வழங்கினார் பிரதமர் மோடி

மகாராஷ்டிர மாநிலம் ஜல்கானில் ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 25) நடைபெற்ற லக்பதி தீதி சம்மேளனத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார்.

அரசியல் பின்னணி இல்லாத இளைஞர்களுக்கும் அரசியல் ஆர்வம்; மான் கி பாத்தில் பிரதமர் மோடி பேச்சு

அரசியல் பின்னணி இல்லாத இளைஞர்கள் அரசியலுக்கு வருவதற்கு கூட்டு முயற்சிகள் உதவும் என்று கூறிய பிரதமர் நரேந்திர மோடி, சுதந்திரப் போராட்டத்தின்போது இத்தகையவர்கள் காட்டிய உற்சாகம் மீண்டும் 'விக்சித் பாரத்' என்ற இலக்கை அடைவதற்காகவும் வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

கிருஷ்ண ஜெயந்தி 2024: சென்னை மெட்ரோ ரயில் முக்கிய அறிவிப்பு

கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு திங்கட்கிழமை (ஆகஸ்ட் 26) சென்னை மெட்ரோ ரயில் சனிக்கிழமை அட்டவணைப்படி இயங்கும் என அறிவித்துள்ளது.

இன்னும் சில தினங்களில்; 'The GOAT' படத்தின் வேற லெவல் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு

நடிகர் விஜய் நடிப்பில் தயாராகியுள்ள 'The GOAT' திரைப்படத்திற்கான பணிகள் முடிந்து செப்டம்பர் 5ஆம் தேதி படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தி அல்டிமேட் ஜாட்; ஷிகர் தவானுக்கு இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா புகழாரம்

கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக சனிக்கிழமை (ஆகஸ்ட் 24) அறிவித்த ஷிகர் தவானுக்கு இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா புகழாரம் செலுத்தியுள்ளார்.

சென்னை மெரினா கடற்கரையில் திறந்தவெளி திரையரங்கு அமைக்க திட்டம்

சென்னை மெரினா கடற்கரையில் திறந்தவெளி திரையங்குகளை அமைக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.

அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு: கண்காட்சியை பார்வையிட ஆகஸ்ட் 30 வரை அனுமதி

பழனியில் நடைபெறும் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டிற்கான கண்காட்சியை ஆகஸ்ட் 30 வரை பொதுமக்கள் பார்வையிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

வாழை திரைப்படம் சூப்பர்; மாரி செல்வராஜ் வீட்டிற்கே சென்று பாராட்டிய விசிக தலைவர் தொல்.திருமாவளவன்

வாழை திரைப்படத்திற்காக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் மாரி செல்வராஜ் வீட்டிற்கே சென்று பாராட்டியுள்ளார்.

வாழை படத்திலிருந்து இன்னும் மீள முடியவில்லை; நடிகர் விஜய் சேதுபதி நெகிழ்ச்சி

வாழை திரைப்படம் குறித்து ஒரு வீடியோவில் பேசியுள்ள நடிகர் விஜய் சேதுபதி, தன்னால் படத்தில் இருந்து இன்னும் மீண்டு வர முடியவில்லை எனக் கூறியுள்ளார்.

நடிகர் கமல்ஹாசனுக்கு கலைஞர் நூற்றாண்டு நினைவு நாணயத்தை வழங்கினார் முதல்வர் ஸ்டாலின்

சமீபத்தில் வெளியிடப்பட்ட கலைஞர் நூற்றாண்டு நினைவு நாணயத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் நடிகர் கமல்ஹாசன் பெற்றுக்கொண்டார்.

ஆகஸ்ட் 30 முதல்: தங்கலான் படத்தின் இந்தி ரிலீஸ் தேதியை அறிவித்தது படக்குழு

தங்கலான் திரைப்படம் தென்னிந்தியாவில் பெற்ற மகத்தான வெற்றிக்குப் பிறகு, இந்தியில் ஆகஸ்ட் 30ஆம் தேதி வெளியிடப்பட உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

மயிலாடுதுறை பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் இழப்பீடு

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பட்டாசு ஆலையில் நடந்த வெடிவிபத்தில் பாதிக்கப்பட்டோரின் குடும்பத்தினருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இழப்பீடு அறிவித்துள்ளார்.

முதலமைச்சர் கோப்பை போட்டிக்கான முன்பதிவு காலக்கெடு நீட்டிப்பு; தமிழக அரசு அறிவிப்பு

முதலமைச்சர் கோப்பை போட்டிக்கு முன்பதிவு செய்வதற்கான காலக்கெடுவை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

எட்டு நாட்கள் டு எட்டு மாதங்கள்; சுனிதா வில்லியம்ஸ் 2025 பிப்ரவரியில் பூமிக்கு திரும்புவார் என நாசா அறிவிப்பு

போயிங்கின் பழுதடைந்த ஸ்டார்லைனர் கேப்சூலில் ஜூன் மாதம் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்ற சுனிதா வில்லியம்ஸ் உள்ளிட்ட இரண்டு நாசா விண்வெளி வீரர்கள் அடுத்த ஆண்டு பிப்ரவரியில் ஸ்பேஸ்எக்ஸ் வாகனத்தில் பூமிக்கு திரும்ப வேண்டும் என்று நாசா சனிக்கிழமை (ஆகஸ்ட் 24) அறிவித்துள்ளது.

மெட்ரோ பணிகளுக்காக சென்னையில் 3 நாட்களுக்கு சோதனை அடிப்படையில் போக்குவரத்து மாற்றம்

சென்னையில் மெட்ரோ ரயில் திட்ட பணிகளுக்காக சோதனை அடிப்படையில் 3 நாட்கள் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

உஷாரா இருப்பேன், கவலை வேண்டாம்; ரஜினிகாந்த் அறிவுரையை ஏற்றார் முதல்வர் ஸ்டாலின்

சென்னையில் சனிக்கிழமை (ஆகஸ்ட் 24) அன்று நடைபெற்ற 'கலைஞர் எனும் தாய்' நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட நடிகர் ரஜினிகாந்த், துரைமுருகனை காட்டி எச்சரித்த நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுரையை ஏற்றுக் கொண்டதாக கூறியுள்ளார்.

துரைமுருகன் ரொம்ப டேஞ்சர்; ஸ்டாலினை மேடையில் வைத்துக்கொண்டு துரைமுருகனை கலாய்த்த ரஜினிகாந்த்

சென்னையில் சனிக்கிழமை (ஆகஸ்ட் 24) அன்று நடைபெற்ற 'கலைஞர் எனும் தாய்' நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட நடிகர் ரஜினிகாந்த், துரைமுருகனை காட்டி முதல்வரை எச்சரித்தது கூட்டத்தில் கலகலப்பை ஏற்படுத்தியது.

கோவை மெட்ரோ ரயில் திட்ட அறிக்கையை திருப்பி அனுப்பியது மத்திய அரசு; காரணம் என்ன?

கோவையில் மெட்ரோ ரயில் சேவையை அமைப்பதற்காக தமிழக அரசு அளித்த திட்ட அறிக்கையில் சில மாறுதல்கள் செய்து மீண்டும் அனுப்புமாறு கூறி மத்திய அரசு திருப்பி அனுப்பியுள்ளது.

கோவை மக்களின் நீண்ட கால கனவு; விமான நிலைய விரிவாக்க நிலம் மத்திய அரசிடம் ஒப்படைப்பு

நீண்ட காலமாக இழுபறியில் இருந்து வந்த கோவை விமான நிலைய விரிவாக்கப் பணிகள் தற்போது அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்துள்ளது.

விநாயகர் சதுர்த்தி 2024: சிலைகளை கரைப்பதற்கான வழிகாட்டுதல் வெளியீடு

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, நீர் நிலைகளில் விநாயகர் சிலைகளை கரைப்பதற்கான வழிகாட்டுதல்களை தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ளது.

டெலிகிராம் செயலியின் நிறுவனர் பிரான்ஸ் நாட்டில் கைது; பின்னணி என்ன?

டெலிகிராம் செயலியின் நிறுவனரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான பாவெல் துரோவ், சனிக்கிழமை (ஆகஸ்ட் 24) மாலை பாரிஸுக்கு வெளியே உள்ள போர்கெட் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சினிமாவின் கிங், அரசியலின் கிங் மேக்கர்; விஜயகாந்த் குறித்த சில சுவாரஸ்ய தகவல்கள்

மறைந்த நடிகர் மற்றும் தேமுதிக நிறுவனருமான கேப்டன் விஜயகாந்தின் 72வது பிறந்தநாளையொட்டி அவரது ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். கேப்டன் இல்லாத அவரது முதல் பிறந்த நாள் இது என்பதால் ரசிகர்கள் சோகத்துடன் உள்ளனர்.

விஜயராஜ் டு விஜயகாந்த்; கருப்பு எம்ஜிஆரின் 72வது பிறந்தநாள்

தமிழ் சினிமா பல திறமை வாய்ந்த கலைஞர்களை கொடுத்திருந்தாலும், அவர்களில் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடிக்கும் கலைஞர்கள் வெகுசிலரே.

24 Aug 2024

சம்பளத்தில் குறைந்தபட்சம் 50 சதவீதம் ஓய்வூதியம்; புதிய ஓய்வூதிய திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை சனிக்கிழமை (ஆகஸ்ட் 24) யுபிஎஸ் எனும் ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது.

ஸ்மார்ட் ரேஷன் கார்டு எப்போது கிடைக்கும்? உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி அப்டேட்

தமிழகத்தில் ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்த அனைவருக்கும் விரைவில் அட்டை வழங்கப்படும் என உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.

மூன்றாண்டுகளில் இந்து சமய அறநிலையத்துறை செய்த சாதனை என்ன? முதல்வர் ஸ்டாலின் பேச்சு

பழனியின் சனிக்கிழமை (ஆகஸ்ட் 24) முதல் நடைபெறும் இரண்டு நாட்கள் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

ஆகஸ்ட் 28 முதல்: GATE தேர்வு விண்ணப்பிப்பதற்கான தேதியில் மாற்றம் செய்து அறிவிப்பு

2025இன் பொறியியல் பட்டதாரி திறன் தேர்வான கேட் (GATE) தேர்வுக்கான விண்ணப்பம் ஆகஸ்ட் 28 அன்று தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கலைஞர் எனும் தாய் புத்தகம் வெளியீடு; முதல்வர் ஸ்டாலின் வெளியிட நடிகர் ரஜினிகாந்த் பெற்றுக் கொண்டார்

சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்த 'கலைஞர் எனும் தாய்' புத்தகத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.

'The GOAT' : எக்ஸ் தளத்தில் வைரலாகும் தளபதி விஜயின் GOAT புகைப்படங்கள்

இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் கதாநாயகனாக நடிக்கும் "GOAT" படத்தின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

15 ஆண்டுகளுக்கும் மேல் அரியர் இருக்கா? உங்களுக்கான கடைசி வாய்ப்பு

2001-2002 முதல் கலை, அறிவியல் மற்றும் பொறியியல் படிப்புகளில் அரியர் வைத்திருக்கும் மாணவர்களுக்கு மீண்டும் ஒருமுறை தேர்வெழுத சிறப்பு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

அலுவலக நேரத்திற்கு பிறகு ஊழியர்களை தொடர்பு கொள்ளக் கூடாது; ஆஸ்திரேலியாவில் அமலாகிறது புதிய சட்டம் 

ஆஸ்திரேலிய ஊழியர்கள் திங்கட்கிழமை (ஆகஸ்ட் 26) முதல் வேலை நேரம் முடிந்த பிறகு, நிறுவனத்தின் தொடர்பைப் புறக்கணிக்கும் உரிமையைப் பெற உள்ளார்கள்.

பல விருதுகள் பெற தகுதியுள்ள படம் வாழை; நடிகர் சிவகார்த்திகேயன் பாராட்டு

வாழை திரைப்படம் மிக நெருக்கமான ஒருவரின் கதையைக் கேட்பது போன்ற உணர்வை ஏற்படுத்துவதாக நடிகர் சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

வாழை vs கொட்டுக்காளி: முதல்நாள் வசூல் ரீதியாக எந்த படம் பெஸ்ட்?

வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 23) வாழை மற்றும் கொட்டுக்காளி என இரண்டு தமிழ் திரைப்படங்கள் தியேட்டர்களில் வெளியான நிலையில், விமர்சன ரீதியாக இரண்டு திரைப்படங்களும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், வசூல் ரீதியாக எந்த படம் முன்னிலையில் உள்ளது என்ற கேள்வி எழுந்துள்ளது.

நேபாள சாலை விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ₹2 லட்சம் இழப்பீடு அறிவித்த பிரதமர் மோடி

நேபாளத்தின் தஹாஹுன் மாவட்டத்தில் நடந்த சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு பிரதமர் மோடி இழப்பீடு அறிவித்துள்ளார்.

குடியாத்தம் மோர்தானா அணையை சுற்றுலா தலமாக்க நடவடிக்கை; அமைச்சர் துரைமுருகன் அறிவிப்பு

குடியாத்தத்தில் உள்ள மோர்தானா அணையை சுற்றுலா தலமாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

ஃபார்முலா - 4 கார் பந்தயத்தை பார்க்க பொதுமக்களுக்கு அனுமதி இலவசம்; அமைச்சர் உதயநிதி அறிவிப்பு

சென்னையில் ஆகஸ்ட் 31 அன்று தொடங்க உள்ள ஃபார்முலா - 4 கார் பந்தயத்தை மக்கள் இலவசமாக பார்க்கலாம் என தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி அறிவித்துள்ளார்.

வேளாங்கண்ணி தேர்த்திருவிழாவை முன்னிட்டு தாம்பரத்தில் இருந்து சிறப்பு ரயில் இயக்கம்

வேளாங்கண்ணி திருவிழாவை முன்னிட்டு கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக தாம்பரத்தில் இருந்து வேளாங்கண்ணி மற்றும் திருச்சிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

ஏரியை ஆக்கிரமித்து கட்டிடம்? ஹைதராபாத்தில் நடிகர் நாகர்ஜூனாவுக்கு சொந்தமான மையம் இடிப்பு

தம்மிடிகுண்டா ஏரியின் ஃபுல் டேங்க் லெவல் பகுதியையும், தாங்கல் மண்டலத்தையும் ஆக்கிரமித்ததாக எழுந்த புகாரின் காரணமாக, பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் என் கன்வென்சன் மையம் இடிக்கப்பட்டுள்ளது.

மாரி செல்வராஜ் நமக்கு கிடைச்ச பொக்கிஷம்; இயக்குனர் இமயம் பாரதிராஜா பாராட்டு

வாழை திரைப்படம் குறித்து பேசியுள்ள இயக்குனர் பாரதிராஜா, மாரி செல்வராஜ் நமக்கு கிடைத்த பொக்கிஷம் என பாராட்டியுள்ளார்.

இஸ்ரோவின் ஒவ்வொரு ரூபாய் முதலீட்டிற்கும் 2.5 மடங்கு வருமானம்; அறிக்கையில் தகவல்

சிக்கனமான கண்டுபிடிப்புகள் மற்றும் அதிநவீன தொழில்நுட்பத்திற்கு பெயர் பெற்ற இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) முதலீட்டிற்கு மிகவும் பாதுகாப்பான இடமாக உள்ளது புதிய ஆய்வில் தெரிய வந்துள்ளது.

நீட் முதுகலை 2024 நுழைவுத் தேர்வு முடிவுகள் வெளியானது; முடிவுகளை தெரிந்து கொள்வது எப்படி?

மருத்துவ அறிவியலுக்கான தேசிய தேர்வு வாரியம் (NBEMS) இறுதியாக நீட் பிஜி 2024 தேர்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது.

ஒன்றல்ல, இரண்டல்ல.. ஒரே டி20 போட்டியில் மூன்று சூப்பர் ஓவர்கள்; வரலாற்றில் முதல் முறை

ஒன்றல்ல, இரண்டல்ல, மூன்று சூப்பர் ஓவர்கள் ஒரே போட்டியில் விளையாடப்பட்டது என்றால் நம்ப முடிகிறதா? ஆம், அப்படியொரு சம்பவம் இந்தியாவில் நடந்துள்ளது.

விராட் கோலியின் ஜெர்சி ரூ.40 லட்சத்திற்கு ஏலம்; அறக்கட்டளைக்கு நிதி திரட்டிய கே.எல்.ராகுல்-அதியா ஷெட்டி தம்பதி

இந்திய கிரிக்கெட் அணி வீரர் கே.எல்.ராகுல் மற்றும் அவரது மனைவி நடிகை அதியா ஷெட்டி ஆகியோர் ஆதரவற்ற குழந்தைகளுக்கு தரமான கல்வியை வழங்குவதற்கான விப்லா அறக்கட்டளையின் நோக்கத்தை ஆதரிக்கும் நோக்கில் 'கிரிக்கெட் ஃபார் சாரிட்டி' ஏலத்தை நடத்தினர்.

வலி ​​நிவாரணிகள் மற்றும் மல்டிவைட்டமின்கள் உள்ளிட்ட 156 FDC மருந்துகளுக்கு மத்திய அரசு தடை

பரவலாகப் பயன்படுத்தப்படும் நுண்ணுயிர் எதிர்ப்பிகள், வலி ​​நிவாரணிகள் மற்றும் மல்டி வைட்டமின்கள் உட்பட 156 நிலையான டோஸ் கலவை (FDC) மருந்துகளை மத்திய அரசின் சுகாதார அமைச்சகம் தடை செய்துள்ளது.

பக்தர்கள் விரும்பும் ஆட்சியாக திமுக ஆட்சி உள்ளது; முத்தமிழ் முருகன் மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு

பழனியில் நடைபெறும் இரண்டு நாட்கள் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து உரையாற்றினார்.

வரலாற்றுச் சிறப்பு மிக்க பயணம்: பிரதமர் மோடியின் உக்ரைன் பயணத்தின் சிறப்பம்சங்கள்

1991இல் உக்ரைன் சுதந்திரம் பெற்ற பிறகு, இந்தியப் பிரதமர் ஒருவரின் முதல் பயணமாக, பிரதமர் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 23) உக்ரைனுக்கு மேற்கொண்ட பயணம் அமைந்தது.

இந்தியாவின் முதல் மறுபயன்பாட்டு ஹைப்ரிட் ராக்கெட்; தமிழ்நாட்டு தனியார் நிறுவனம் சாதனை

இந்தியா தனது முதல் மறுபயன்பாட்டு ஹைப்ரிட் ராக்கெட்டான RHUMI 1'ஐ சனிக்கிழமை (ஆகஸ்ட் 24) வெற்றிகரமாக விண்ணில் ஏவியது.

இந்தியாவுக்கான $52.8 மில்லியன் மதிப்புள்ள நீர்மூழ்கி எதிர்ப்பு போர்க்கருவி விற்பனைக்கு அமெரிக்கா ஒப்புதல்

அமெரிக்கா, இந்தியாவுக்கான $52.8 மில்லியன் மதிப்புள்ள நீர்மூழ்கி எதிர்ப்பு போர்க் கருவிகளின் விற்பனையை அங்கீகரித்துள்ளது.

முடிவுக்கு வந்த 13 ஆண்டுகால பயணம்; கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக ஷிகர் தவான் அறிவிப்பு

இந்திய கிரிக்கெட் அணி வீரர் ஷிகர் தவான் சர்வதேச மற்றும் உள்நாட்டு கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.