NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / ஃபார்முலா - 4 கார் பந்தயத்தை பார்க்க பொதுமக்களுக்கு அனுமதி இலவசம்; அமைச்சர் உதயநிதி அறிவிப்பு
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஃபார்முலா - 4 கார் பந்தயத்தை பார்க்க பொதுமக்களுக்கு அனுமதி இலவசம்; அமைச்சர் உதயநிதி அறிவிப்பு

    ஃபார்முலா - 4 கார் பந்தயத்தை பார்க்க பொதுமக்களுக்கு அனுமதி இலவசம்; அமைச்சர் உதயநிதி அறிவிப்பு

    எழுதியவர் Sekar Chinnappan
    Aug 24, 2024
    04:31 pm

    செய்தி முன்னோட்டம்

    சென்னையில் ஆகஸ்ட் 31 அன்று தொடங்க உள்ள ஃபார்முலா - 4 கார் பந்தயத்தை மக்கள் இலவசமாக பார்க்கலாம் என தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி அறிவித்துள்ளார்.

    தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் தனியார் அமைப்புடன் இணைந்து சென்னையில் ஃபார்முலா - 4 கார் பந்தயத்தை மூன்று ஆண்டுகளுக்கு நடத்த ஒப்பந்தம் செய்யப்பட்டது.

    இதன்படி முதல் போட்டி கடந்த ஆண்டு டிசம்பர் 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் சென்னை தி.நகர் அருகே நடைபெற இருந்த நிலையில் மழை வெள்ளம் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது.

    இதையடுத்து தொடர்ந்து தள்ளிவைக்கப்பட்டு வந்த ஃபார்முலா - 4 கார் பந்தயம் இறுதியாக ஆகஸ்ட் 31 மற்றும் செப்டம்பர் 1 ஆகிய தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

    இலவசம்

    அமைச்சர் உதயநிதி பேட்டியின் முழுவிபரம்

    போட்டிக்கான டிக்கெட் விற்பனைகள் ஆன்லைனில் நடந்து வந்த நிலையில், பேட்டியளித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஃபார்முலா - 4 கார் பந்தயத்தை பொதுமக்கள் அனைவரும் இலவசமாக நேரில் பார்க்கலாம் என அறிவித்துள்ளார்.

    எனினும், போட்டி தொடங்கும் நாளான ஆகஸ்ட் 31 அன்று காலை மட்டுமே இலவசமாக பார்க்க அனுமதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    ஆகஸ்ட் 31 அன்று பிற்பகல் முதல் இரவு வரை தகுதிச் சுற்று போட்டிகள் நடைபெறும் எனத் தெரிவித்த அமைச்சர் உதயநிதி, பார்வையாளர்கள் அமர்ந்து பார்ப்பதற்காக 8,000 இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன என்றார்.

    மேலும், பொதுமக்களின் போக்குவரத்துக்கு எந்தவித இடையூறும் இல்லாமல் போட்டியை காண ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

    ட்விட்டர் அஞ்சல்

    அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி

    #WATCH | “போக்குவரத்துக்கு எந்த இடையூறும் இல்லாமல் கார் பந்தயம் நடத்தப்படும்... சனிக்கிழமை காலை நடைபெறும் பந்தயத்தை மக்கள் இலவசமாக பார்க்கலாம்”

    சென்னையில் வரும் 31ம் தேதி, செப் 1ம் தேதி நடைபெறவுள்ள F4 கார் பந்தயம் குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி#SunNews |… pic.twitter.com/pu5aJ1LY6M

    — Sun News (@sunnewstamil) August 24, 2024
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    உதயநிதி ஸ்டாலின்
    உதயநிதி ஸ்டாலின்
    சென்னை
    தமிழ்நாடு செய்தி

    சமீபத்திய

    பஞ்சாப் கிங்ஸ் அணியின் இயக்குநர்கள் மீது ப்ரீத்தி ஜிந்தா வழக்கு; காரணம் என்ன? பஞ்சாப் கிங்ஸ்
    வடகிழக்கு மாநிலங்களில் அதிகளவு முதலீடு செய்யபோவதாக அம்பானி, அதானி அறிவிப்பு ரிலையன்ஸ்
    மனைவி பிரிந்ததால் விரக்தி; கர்நாடகாவில் திருமணம் செய்து வைத்த தரகரை கொலை செய்த கணவர் கர்நாடகா
    ராகுல் காந்தியின் டெல்லி பல்கலைக்கழக வருகை சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது- என்ன காரணம்? ராகுல் காந்தி

    உதயநிதி ஸ்டாலின்

    சனாதன ஒழிப்பு மாநாடு விவகாரம் - சிபிஐ விசாரணை கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு  சிபிஐ
    'பிற மதங்களைப் பற்றி பேச தைரியம் இருக்கிறதா?' உதயநிதி ஸ்டாலினிடம் நிர்மலா சீதாராமன் கேள்வி  தமிழ்நாடு
    சனாதன விவகாரம் - உதயநிதி ஸ்டாலினுக்கு நோட்டீஸ் அனுப்பிய உச்சநீதிமன்றம் உதயநிதி ஸ்டாலின்
    'ஒரு சின்னப்பிள்ளையை குறிவைக்கிறார்கள்': உதயநிதிக்கு கமல்ஹாசன் ஆதரவு திமுக

    உதயநிதி ஸ்டாலின்

     உதயநிதி ஸ்டாலின் தலைக்கு ரூ.25 கோடி - தொகையை உயர்த்திய அயோத்தி சாமியார் உதயநிதி ஸ்டாலின்
    'எல்லை மீறி போறீங்க, ஏத்துக்க முடியாது' : ஜெய் ஸ்ரீராம் கோஷத்துக்கு உதயநிதி ஸ்டாலின் கண்டனம் உதயநிதி ஸ்டாலின்
    'ஜெய் ஸ்ரீ ராம்' கோஷம் குறித்த உதயநிதி ஸ்டாலினின் கருத்துக்கு பாஜக எதிர்ப்பு  பாஜக
    LCU -வில் லியோ! உதயநிதி டீவீட்டால் எகிறும் எதிர்பார்ப்பு லியோ

    சென்னை

    ஆபரண தங்கத்தின் விலை இன்றும் சவரனுக்கு 40 ரூபாய் உயர்ந்தது  தங்கம் வெள்ளி விலை
    மாசு காற்றால் ஆண்டுதோறும் 33,000 இந்தியர்கள் உயிரிழப்பதாக அறிக்கை  காற்று மாசுபாடு
    மாயாவதி கட்சியின் தலைவரான ஆம்ஸ்ட்ராங் கொல்லப்பட்ட வழக்கில் 8 பேர் கைது  தமிழ்நாடு
    ஆம்ஸ்ட்ராங் படுகொலையில் குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை வழங்கப்படும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மு.க ஸ்டாலின்

    தமிழ்நாடு செய்தி

    தமிழகத்தில் கொரில்லா கிளாஸ் தயாரிக்க ஒப்பந்தமிட்டுள்ளது கார்னிங் நிறுவனம் தமிழகம்
    தைப்பூச திருவிழா: கோவில்களில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் திருவிழா
    பிப்ரவரி 12ஆம் தேதி தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் கூடுகிறது: பிப்.,19 ஆம் தேதி பட்ஜெட் தாக்கல் தமிழ்நாடு
    சாதி மதமற்றவர் சான்றிதழ் வழங்க வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு அதிகாரம் இல்லை: உயர்நீதிமன்றம் சென்னை உயர் நீதிமன்றம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025