19 Aug 2024

வாழை தொழிலாளர் சமூகத்தின் வலியை பேசும் மாரி செல்வராஜின் 'வாழை'; வெளியான ட்ரைலர்

சமூகத்தின் ஏற்ற தாழ்வுகளை பற்றி பேசும் படங்களான பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன் போன்ற படங்களை எடுத்து முத்திரை பதித்த இயக்குனர் மாரி செல்வராஜ், தற்போது 'வாழை' படத்தை இயக்கியுள்ளார்.

தொலைந்து போன 8 வயது சீன சிறுமி, ATM உதவியுடன் குடும்பத்தைக் கண்டுபிடித்த அதிசயம்

சீனாவின் Zhejiang மாகாணத்தில் உள்ள Quzhou பகுதியைச் சேர்ந்த எட்டு வயது சிறுமி காணாமல் போனதும் உதவி பெற ஏடிஎம்மைப் பயன்படுத்தியுள்ளார்.

கொல்கத்தா மருத்துவர் கொலை விவகாரத்தில் மாநில அரசை நோக்கி கேள்விகளை எழுப்பும் பெற்றோர் 

கொல்கத்தாவின் ஆர்ஜி கர் மருத்துவக் கல்லூரியில் கொடூரமான முறையில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட முதுகலை பயிற்சி மருத்துவரின் பெற்றோர் பல கேள்விகளை எழுப்பியுள்ளனர்.

ஊழல் வழக்கில் முதல்வர் சித்தராமையா மீது நடவடிக்கை எடுக்க கூடாது: கர்நாடக உயர் நீதிமன்றம் 

MUDA நில மோசடி வழக்கில் கர்நாடக முதல்வர் சித்தராமையா மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கக் கூடாது என விசாரணை நீதிமன்றத்துக்கு கர்நாடக உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பத்தாண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் நிகழ்வு! இன்று இரவு இந்தியாவில் சூப்பர் ப்ளூ மூன் தோன்றுகிறது

இந்தியாவில் உள்ள ஸ்கைவாட்சர்கள் இன்றிரவு ஒரு அரிய நிகழ்விற்காக, ஒரு வான விருந்திற்காக காத்துள்ளனர் - ஒரு சூப்பர் ப்ளூ மூன்.

தமிழ்நாட்டில் நாளை (ஆகஸ்ட் 20) மின்தடை ஏற்படும் பகுதிகள்; முழுமையான பட்டியல்

தமிழ்நாட்டில் மின்பராமரிப்பு பணிகள் காரணமாக செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 20) அன்று மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

விரைவில் பயோமெட்ரிக்ஸ் உதவியுடன் உங்கள் UPI பேமெண்ட்டுகளை ஹேக்கிங்கிலிருந்து காப்பாற்றலாம் 

நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (என்பிசிஐ) பயோமெட்ரிக் அங்கீகாரத்தை யுனிஃபைட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸ் (யுபிஐ) பரிவர்த்தனைகளில் ஒருங்கிணைப்பதை ஆராய்வதாக கூறப்படுகிறது.

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகத்தின் கொடி அறிமுக விழா எப்போது தெரியுமா?

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகத்தின் கொடியை விரைவில் அறிமுகம் செய்யவுள்ளார் என கூறப்பட்டு வந்த நேரத்தில் தற்போது அது பற்றிய முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.

5G

விமான நிலையத்திற்கு அருகில் வசிக்கிறீர்களா? நீங்கள் விரைவில் 5G சேவைகளை அணுகலாம்

Moneycontrol இன் படி, இந்தியா முழுவதும் உள்ள 124 விமான நிலையங்களில் 5G இணைப்பை மேம்படுத்தும் நோக்கில் தொலைத்தொடர்புத் துறை (DoT) செயல்பட்டு வருகிறது.

முகமது ஷமி 2024-25 ரஞ்சி டிராபியில் திரும்புவார்: அறிக்கை 

இந்திய அணியின் மூத்த வேகப்பந்து வீச்சாளரான முகமது ஷமி, டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு திரும்புவதற்கு தயாராகி வருகிறார்.

ரிலையன்ஸின் இணைப்புத் திட்டங்களின் கீழ் இணையுமா ஜியோ சினிமா மற்றும் டிஸ்னி+ ஹாட்ஸ்டார்?

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் (ஆர்ஐஎல்) டிஸ்னி+ ஹாட்ஸ்டாரை அதன் சொந்த ஸ்ட்ரீமிங் சேவையான ஜியோ சினிமாவுடன், ஸ்டார் இந்தியா மற்றும் வயாகாம்18 இணைப்பிற்குப் பிறகு இணைக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

விபத்து காலங்களில் இரத்தப்போக்கினை நொடிகளில் நிறுத்தக்கூடிய ஜெல்: FDA அங்கீகரிப்பு

அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (எஃப்.டி.ஏ) அதிர்ச்சி சிகிச்சையில் ஜெல் அடிப்படையிலான ஒரு அற்புதமான சிகிச்சையான டிராமகலுக்கு ஒப்புதல் அளித்துள்ளது.

ரஷ்யா போர் தொடுத்த பிறகு முதல் முறையாக பிரதமர் மோடி உக்ரைன் செல்லப்போவதாக தகவல்

ரஷ்யா-உக்ரைன் போர் நடைபெற்று கொண்டிருக்கும் இந்த நேரத்தில் பிரதமர் மோடி, உக்ரைன் செல்லவிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

ரக்ஷாபந்தன் ஸ்பெஷல்: சகோதரத்துவத்தை போற்றும் தமிழ் சினிமா பாடல்கள்

இன்று ரக்ஷாபந்தன் விழா. வடஇந்தியர்கள் இந்த நாளை கோலாகலமாக கொண்டாடி மகிழ்வது மரபு.

மருத்துவ படிப்பிற்கான தரவரிசை பட்டியல் வெளியீடு: 720க்கு 720 பெற்று நாமக்கல் மாணவர் சாதனை

தமிழக மருத்துவக் கல்லூரிகளில் அரசு மற்றும் மேனேஜ்மெண்ட் ஒதுக்கீட்டின் கீழ் எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியலை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் இன்று வெளியிட்டார்.

அடுத்த பான் -இந்தியா படத்திற்கு தயாராகும் லோகேஷ், அதுவும் பாலிவுட் நடிகருடன்!

இது ஹிந்தி சினிமாவில் தமிழ் சினிமா இயக்குனர்கள் முத்திரை பாதிக்கும் காலம் போலும்.

ரஜினிகாந்தின் வேட்டையன் ரிலீஸ் தேதி உறுதியானது!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், 'ஜெயிலர்' பட வெற்றியை தொடர்ந்து நடித்துள்ள 'வேட்டையன்' படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது.

பில்டர் காபி தெரியும்..காளான் காபி பற்றி தெரியுமா? அதன் நன்மைகள் பற்றி தெரிந்துகொள்வோம் 

பாரம்பரிய காபிக்கு பிரபலமான மாற்றாக தற்போது காளான் காபி ட்ரெண்ட் ஆகி வருகிறது.

சிவ்தாஸ் மீனா இடமாற்றம்; தமிழக அரசின் தலைமைச் செயலாளர் முருகானந்தம் ஐஏஎஸ்

தமிழக அரசின் தலைமை செயலாளராக இருந்தவர் சிவ்தாஸ் மீனா. இவர் தற்போது ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

பெண் மருத்துவர் கொலை குறித்து தாமாக முன்வந்த உச்சநீதிமன்றம் எடுத்த முடிவு: நாளை விசாரணை

கடந்த சில தினங்களுக்கு முன்னர் நாட்டையே உலுக்கிய கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை விவகாரத்தில், அரசின் போக்கில் அதிருப்தி அடைந்த உச்ச நீதிமன்றம், தானாக இந்த வழக்கை விசாரிக்க முன்வந்துள்ளது.

5 வருட இடைவெளிக்குப் பிறகு சுற்றுலா பயணிகளை வரவேற்க தயாராகும் வடகொரியா

டூர் ஆபரேட்டர்களின் தகவலின்படி, வட கொரியா தனது எல்லைகளை வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு டிசம்பரில் மீண்டும் திறக்க உள்ளது.

உங்கள் ஆபீஸ் லேப்டாப்பை, பர்சனல் பணிகளுக்கு பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்: எச்சரிக்கும் ஆய்வறிக்கை

ESET இன் சமீபத்திய ஆய்வில், 90% ஊழியர்கள் தங்கள் நிறுவனத்தால் வழங்கப்பட்ட மடிக்கணினிகளை தனிப்பட்ட செயல்பாடுகளுக்குப் பயன்படுத்துகின்றனர்.

இந்திய கடலோர காவல்படை தலைவர் ராகேஷ் பால் மாரடைப்பால் காலமானார்

இந்திய கடலோர காவல்படையின் தலைமை இயக்குனர் ராகேஷ் பால் மாரடைப்பு காரணமாக சென்னையில் ஞாயிற்றுக்கிழமை காலமானார்.

18 Aug 2024

கலைஞர் நூற்றாண்டு நினைவு நாணயம்; மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளியிட முதல்வர் ஸ்டாலின் பெற்றுக்கொண்டார்

தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு நினைவு நாணயத்தை ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 18) மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளியிட, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பெற்றுக்கொண்டார்.

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்திற்கு ₹17 கோடி ஜிஎஸ்டி வரிஏய்ப்பு நோட்டீஸ்

இந்தியாவின் முன்னணி இரு சக்கர வாகன உற்பத்தி நிறுவனமான ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்திற்கு ₹17 கோடிக்கும் அதிகமான ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு நோட்டீசை அனுப்பியுள்ளது. நிறுவனம் இன்று ஒரு ஒழுங்குமுறை தாக்கல் மூலம் இந்த தகவலை வெளியிட்டது.

இந்தியாவில் 10 பில்லியன் டாலர்களுக்கு மேல் வர்த்தகம் செய்த ஃபாக்ஸ்கான் நிறுவனம்

தைவானைச் சேர்ந்த எலக்ட்ரானிக்ஸ் நிறுவனமான ஃபாக்ஸ்கான், 2024ஆம் ஆண்டு நிலவரப்படி இந்தியாவில் 10 பில்லியன் டாலர்களைத் தாண்டி வர்த்தகம் செய்துள்ளது.

₹400 கோடி நிதி திரட்டுவதற்காக ஐபிஓ பங்குகளை வெளியிட ஜேஎஸ்டபிள்யூ சிமென்ட் திட்டம்

இந்திய சிமென்ட் துறையில் முன்னணி நிறுவனமான ஜேஎஸ்டபிள்யூ சிமென்ட், ₹400 கோடி வரை திரட்டுவதற்காக ஆரம்ப பொதுப் பங்களிப்பை (ஐபிஓ) நடத்துவது குறித்து ஆலோசித்து வருகிறது.

என்ஜின்கள் தீப்பிடித்தல் புகார்; காவல்துறைக்கு விற்ற 85,000 கார்களை திரும்பப் பெறுகிறது ஃபோர்டு

அமெரிக்காவில் உள்ள காவல்துறைக்காக விற்பனை செய்த சுமார் 85,000 எக்ஸ்புளோரர் எஸ்யூவிகளை ஃபோர்டு கார் நிறுவனம் திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது.

ஃபார்முலா 4 கார் பந்தயத்தால் பொருளாதார நன்மைகள் ஏற்படும் என தமிழக அரசு அறிக்கை வெளியீடு

சென்னையில் இந்த மாத இறுதியில் நடக்க உள்ள ஃபார்முலா 4 கார் பந்தயத்தால் பொருளாதார வளர்ச்சி ஏற்படும் என தமிழக அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது.

குரங்கம்மைக்கு எதிரான இந்தியாவின் தயார்நிலை குறித்து மத்திய சுகாதார அமைச்சர் ஜே.பி.நட்டா ஆய்வு

மத்திய சுகாதார அமைச்சர் ஜே.பி.நட்டா சனிக்கிழமையன்று (ஆகஸ்ட் 17) குரங்கம்மை நோயைப் பரப்பும் Mpox வைரஸ் தொற்றுக்கு எதிரான இந்தியாவின் தயார்நிலையை மறுஆய்வு செய்வதற்கான உயர்மட்டக் கூட்டத்திற்கு தலைமை தாங்கினார்.

இந்திய டெஸ்ட் தொடருக்கு முன் எட்டு வாரம் ஓய்வெடுக்க செல்கிறார் ஆஸ்திரேலிய கேப்டன் பேட் கம்மின்ஸ்

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் டெஸ்ட் மற்றும் ஒருநாள் கேப்டன் பேட் கம்மின்ஸ், நவம்பரில் தொடங்கும் இந்தியாவுக்கு எதிரான ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் தொடரில் தன்னை புத்துணர்ச்சியுடன் வைத்துக் கொள்வதற்காக விளையாட்டில் இருந்து எட்டு வார இடைவெளி எடுக்க முடிவு செய்துள்ளார்.

நடிகர் மோகன்லால் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதி

மூத்த மலையாள நடிகர் மோகன்லால் கடுமையான காய்ச்சல், மூச்சு விடுவதில் சிரமம், தசை வலி உள்ளிட்ட அறிகுறிகளை அடுத்து கொச்சியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் தென்னாப்பிரிக்கா ஐந்தாவது இடத்திற்கு முன்னேற்றம்; முதலிடத்தில் இந்தியா

வெஸ்ட் இண்டீஸ் vs தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணிகள் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி 40 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமாகி 16 ஆண்டுகள் நிறைவு செய்தார் விராட் கோலி

சர்வதேச கிரிக்கெட்டில் விராட் கோலி அறிமுகமாகி இன்றோடு 16 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளன. 2008இல் அறிமுகமானதில் இருந்து, விராட் கோலி கிரிக்கெட் வெற்றிக்கான வரையறைகளை மறுவரையறை செய்ததோடு மட்டுமல்லாமல், அர்ப்பணிப்பு, ஆர்வம் மற்றும் சுத்த விருப்பத்தின் அடையாளமாகவும் மாறியுள்ளார்.

இரவு நேர பணியில் இருக்கும் பெண்களின் பாதுகாப்பு; புதிய திட்டத்தை அறிவித்தது மேற்கு வங்க அரசு

கொல்கத்தா மருத்துவமனையில் பயிற்சி மருத்துவர் கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதற்கு நாடு முழுவதும் சீற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், இரவு பணியின் போது பணிபுரியும் பெண்களின் பாதுகாப்பிற்காக மேற்கு வங்க அரசு பல நடவடிக்கைகளை முன்மொழிந்துள்ளது.

சென்னையில் நாளை முதல் வழக்கம்போல் மின்சார ரயில் சேவை; ரயில்வே அறிவிப்பு

சென்னையில் நாளை முதல் மின்சார ரயில் சேவைகள் வழக்கம் போல் இயங்கும் என ரயில்வே அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

ஆவணி அவிட்டத்திற்காக சென்னையிலிருந்து திருவண்ணாமலைக்கு கூடுதல் பேருந்துகள் இயக்கம்

ஆவணி மாத பௌர்ணமியை முன்னிட்டு சென்னை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.

மதுரை மக்களுக்கு நற்செய்தி; எம்.பி. சு.வெங்கடேசன் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட அறிவிப்பு

மதுரையில் புதிய மேம்பாலம் அமைக்க மத்திய அரசு ரூ.46.09 கோடி நிதியை ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டுள்ளது. மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்கரி இதற்கான உத்தரவை வழங்கியுள்ளார்.

வேட்டையன் பராக் பராக்; சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படத்தின் புதிய அப்டேட்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் தயாராகி வரும் வேட்டையன் படத்தின் அப்டேட் குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது.

வினேஷ் போகட்டிற்கு தங்கப் பதக்கம் வழங்கி கௌரவித்த சொந்த கிராமத்தினர்

2024 பாரிஸ் ஒலிம்பிக்கிற்குப் பிறகு இந்தியாவுக்குத் திரும்பிய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகட், தனது சொந்த கிராமமான பலாலிக்கு சனிக்கிழமை (ஆகஸ்ட் 17) திரும்பியபோது, உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்தியாவின் தவப்புதல்வன் கலைஞர் கருணாநிதி; பிரதமர் மோடி புகழாரம்

தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் நூற்றாண்டு நினைவு நாணய வெளியீட்டு விழா சென்னையில் ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 18) நடைபெற உள்ளது.

தமிழ்நாட்டில் நாளை (ஆகஸ்ட் 19) மின்தடை ஏற்படும் பகுதிகள்; முழுமையான பட்டியல்

தமிழ்நாட்டில் மின்பராமரிப்பு பணிகள் காரணமாக திங்கட்கிழமை (ஆகஸ்ட் 19) அன்று மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

பந்துவீச்சாளர்களும் கேப்டன் பொறுப்பில் ஜொலிப்பார்கள்; ஜஸ்ப்ரீத் பும்ரா பேச்சு

கிரிக்கெட்டில் தலைமைப் பொறுப்புகளுக்கு பந்துவீச்சாளர்கள் எவ்வாறு சிறந்த தேர்வாக இருக்க முடியும் என்பதை நட்சத்திர இந்திய கிரிக்கெட் வீரர் ஜஸ்ப்ரீத் பும்ரா விளக்கினார்.

7.0 ரிக்டர் அளவு; ரஷ்யாவை உலுக்கியது சக்திவாய்ந்த நிலநடுக்கம்; எரிமலை வெடிப்பு

ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 18) அதிகாலை ரஷ்யாவின் கிழக்குக் கடற்கரையில் ஒரு பெரிய கடற்படைத் தளத்திற்கு அருகில் 7.0 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.