16 Aug 2024

இந்தியாவின் நகர்ப்புற வேலையின்மை விகிதம் ஆடவர் பிரிவில் சரிவு; மகளிர் பிரிவில் அதிகரிப்பு

இந்தியாவின் நகர்ப்புற வேலையின்மை விகிதம் முந்தைய காலாண்டில் 6.7 சதவீதத்தில் இருந்து நிதியாண்டு 2024-25இன் முதல் காலாண்டில் 6.6 சதவீதமாக குறைந்துள்ளது.

ஐபிஎல்லில் மறுபிரவேசம்; ஆசையை வெளிப்படுத்திய ஸ்டீவ் ஸ்மித்திற்கு வாய்ப்பு கிடைக்குமா?

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி வீரர் ஸ்டீவ் ஸ்மித், அமெரிக்காவின் மேஜர் லீக் கிரிக்கெட்டில் (எம்எல்சி) வெற்றிகரமாக விளையாடியதைத் தொடர்ந்து இந்தியன் பிரீமியர் லீக்கிற்கு (ஐபிஎல்) திரும்ப விருப்பம் தெரிவித்தார்.

பிரதமர் நரேந்திர மோடியிடம் தொலைபேசியில் பேசிய முகமது யூனுஸ்; பங்களாதேஷில் இந்துக்களின் பாதுகாப்பிற்கு உத்தரவாதம்

பங்களாதேஷ் இடைக்கால அரசின் தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ் பிரதமர் நரேந்திர மோடியிடம் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 16) முதல்முறையாக பேசினார்.

பாரிஸ் பாராலிம்பிக்ஸ்: பாக்யஸ்ரீ ஜாதவ், சுமித் ஆன்டில் தேசியக் கொடி ஏந்திச் செல்வார்கள் என அறிவிப்பு

குண்டு எறிதல் சாம்பியனான பாக்யஸ்ரீ ஜாதவ் மற்றும் ஈட்டி எறிதல் வீரர் சுமித் ஆன்டில் ஆகியோர் வரவிருக்கும் 2024 பாரிஸ் பாராலிம்பிக்ஸ்பாராலிம்பிக்ஸ் போட்டியில் இந்திய கொடியை ஏந்திச் செல்வார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளதுகொடி ஏந்தியவர்களாக இந்தியா தேர்வு செய்துள்ளது.

பரபரப்பான நகரத்திற்குள் இப்படியும் இடங்களா? டோக்கியோவின் ரகசிய தோட்டங்கள்

டோக்கியோ, அதன் உயரமான வானளாவிய கட்டிடங்கள் மற்றும் துடிப்பான நகர வாழ்க்கைக்கு பெயர் பெற்ற ஒரு பரபரப்பான பெருநகரமாக அறியப்பட்டாலும், அது தன்னகத்தே சில அமைதியான மற்றும் இயற்கை சூழ் ரம்மியமான இடங்களையும் கொண்டுள்ளது.

10,000 மின்சார வாகனங்களை வாங்க ஜென்டாரியுடன் அமேசான் இந்தியா ஒப்பந்தம்

2025 ஆம் ஆண்டிற்குள் தனது தொலைதூர டெலிவரிகளுக்கு இலக்காகக் கொண்டு, 10,000 மின்சார வாகனங்களை வாங்குவதற்காக எலக்ட்ரிக் மொபிலிட்டி நிறுவனமான ஜென்டாரியுடன் அமேசான் இந்தியா கூட்டு சேர்ந்துள்ளது.

70வது தேசிய திரைப்பட விருது: சிறந்த தமிழ் திரைப்படமாக பொன்னியின் செல்வன் தேர்வு

புதுடெல்லியில் உள்ள தேசிய ஊடக மையத்தில் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 16) 70வது தேசிய திரைப்பட விருதுகளின் வெற்றியாளர்கள் மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சகத்தால் அறிவிக்கப்பட்டனர்.

70வது தேசிய விருதுகள் அறிவிப்பு; திருச்சிற்றம்பலம் படத்திற்காக சிறந்த நடிகைக்கான விருது வென்றார் நித்யா மேனன்

2022ஆம் ஆண்டிற்கான 70வது தேசிய திரைப்பட விருதுகள் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 16) மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தால் அறிவிக்கப்பட்டது.

70வது தேசிய திரைப்பட விருதுகள்: சிறந்த நடிகராக காந்தாரா படத்தின் ஹீரோ ரிஷப் ஷெட்டி தேர்வு

2022ஆம் ஆண்டிற்கான 70வது தேசிய திரைப்பட விருதுகளின் வெற்றியாளர்கள் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 16) அறிவிக்கப்பட்டுள்ளனர்.

ஜம்மு காஷ்மீரில் 3 கட்டங்களாக சட்டப்பேரவை தேர்தல்; இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு

இந்திய தேர்தல் ஆணையம் ஜம்மு காஷ்மீர் மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான அறிவிப்பை வெள்ளிக்கிழமை(ஆகஸ்ட் 16) வெளியிட்டுள்ளது.

சிறந்த பின்னணி இசைக்காக தேசிய விருது; ஏழாவது முறையாக விருது பெறும் ஏஆர் ரஹ்மான்

70 தேசிய திரைப்பட விருதுகள் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 16) அறிவிக்கப்பட்ட நிலையில், இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மானுக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு; சிறந்த திரைப்படமாக மலையாளத்தின் 'ஆட்டம்' தேர்வு

புது டெல்லியில் உள்ள தேசிய ஊடக மையத்தில் 70வது தேசிய திரைப்பட விருதுகளின் வெற்றியாளர்கள் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 16) அறிவிக்கப்பட்டனர். 2022ஆம் ஆண்டில் வெளியான படங்களுக்காக இந்த விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.

நடிகர் அஜித் குமாரின் விடாமுயற்சி படத்தின் புதிய அப்டேட்; நிகில் நாயரின் போஸ்டரை வெளியிட்டது படக்குழு

இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடிக்கும் விடாமுயற்சி படத்தின் புதிய அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது.

தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவர் விவிஎஸ் லக்ஷ்மணின் பதவிக் காலத்தை ஒரு வருடம் நீட்டிக்க முடிவு

தேசிய கிரிக்கெட் அகாடமியின் (என்சிஏ) தலைவராக இருந்து வரும் விவிஎஸ் லக்ஷ்மணின் பதவிக் காலம் நீட்டிக்கப்பட உள்ளதை அவரே உறுதிப்படுத்தியுள்ளார்.

தொடர்ந்து மூன்றாவது மாதமாக கடன்களுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தியது எஸ்பிஐ

இந்தியாவின் மிகப்பெரிய அரசு வங்கியான பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ), வியாழன் (ஆகஸ்ட் 15) முதல் அமலுக்கு வரும் வகையில், தொடர்ந்து மூன்றாவது மாதமாக கடன்களுக்கான வட்டி விகிதங்களை 10 அடிப்படை புள்ளிகள் அதிகரித்துள்ளது.

நாட்டின் இளம் பிரதமர்; தாய்லாந்தின் புதிய பிரதமராக முன்னாள் பிரதமரின் மகளை தேர்வு செய்ய முடிவு

வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 16) தாய்லாந்தில் நடைபெற்ற பாராளுமன்ற வாக்கெடுப்பில், பியூ தாய் கட்சியின் பொதுச்செயலாளர் சோராவோங் தியெந்தோங்கால் தாய்லாந்தின் பிரதம மந்திரி பதவிக்கு பெடோங்டர்ன் ஷினவத்ரா பரிந்துரைக்கப்பட்டார்.

புவி கண்காணிப்பு செயற்கைக்கோளை ஏவியது இஸ்ரோ; SSLV-D3 ராக்கெட்டின் இறுதிக்கட்ட சோதனையும் வெற்றி 

ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) புவி கண்காணிப்பு செயற்கைக்கோள்-8ஐ (EOS-08) வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது.

பெண் மருத்துவர் பலாத்கார வழக்கில் நீதி கேட்டு மருத்துவர்கள் நாடு தழுவிய வேலைநிறுத்த போராட்டம் அறிவிப்பு

கொல்கத்தாவில் பெண் மருத்துவர் கடந்த வாரம் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட பெண் மருத்துவருக்கு நீதி கேட்டும், பாதுகாப்பான பணியிடத்தை வலியுறுத்தியும் நாடு முழுவதும் மருத்துவர்கள் சனிக்கிழமை (ஆகஸ்ட் 17) அன்று வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

மாநிலங்களின் பெயரைக் குறிப்பிடாமல் சட்டசபை தேர்தலுக்கான செய்தியாளர் சந்திப்பை அறிவித்த இந்திய தேர்தல் ஆணையம்

இந்திய தேர்தல் ஆணையம் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 16) மாலை 3 மணிக்கு சட்டசபை தேர்தல் அட்டவணையை அறிவிக்க உள்ளது. ஆனால், செய்தியாளர் சந்திப்புக்கான அழைப்பில் எந்த மாநிலங்களுக்கு தேர்தல் அட்டவணை அறிவிக்கப்படும் என்று குறிப்பிடப்படவில்லை.

ஆப்பிரிக்காவைத் தொடர்ந்து ஐரோப்பாவிலும் Mpox பாதிப்பு; ஸ்வீடனைச் சேர்ந்தவருக்கு தொற்று உறுதி

நெருங்கிய தொடர்பு மூலம் பரவும் வைரஸ் தொற்றான Mpoxஇன் முதல் பாதிப்பு தங்கள் நாட்டில் பதிவாகியுள்ளதாக ஸ்வீடன் உறுதிப்படுத்தியுள்ளது. இ

15 Aug 2024

விடுதலை போராட்ட வீரர்களுக்கான ஓய்வூதியத்தை அதிகரித்த தமிழக அரசு

இன்றைய 78வது சுதந்திர தின உரையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், விடுதலைப் போராட்ட வீரர்களுக்குத் தற்போது வழங்கிவரும் மாதாந்திர ஓய்வூதியம் 20 ஆயிரம் ரூபாய் என்பது 21 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என அறிவித்தார்.

ஊழியர்களுக்கு 1% சம்பள உயர்வு அறிவித்த காக்னிசண்ட் டெக்னாலஜி சொல்யூஷன்ஸ்

காக்னிசண்ட் டெக்னாலஜி சொல்யூஷன்ஸ் (சிடிஎஸ்) சில ஊழியர்களுக்கு வருடாந்திர சம்பள உயர்வாக 1% மட்டுமே வழங்கியுள்ளது.

இரு சக்கர வாகன சந்தையில் மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்தது ஓலா எலக்ட்ரிக்

ஓலா எலக்ட்ரிக் தனது முதல் ​​'ரோட்ஸ்டர்' என்ற பெயரில் தனது முதல் எலக்ட்ரிக் பைக்களை இருசக்கர மின்சார வாகனங்கள் சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது.

ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் க்ருட்ரிம் ஏஐ செயற்கை நுண்ணறிவு சேவை ஒருங்கிணைப்பு

ஓலா தனது எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் மற்றும் வண்டி சேவைகளில் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) உதவியாளரான க்ருட்ரிம் ஏஐ (Krutrim AI) ஐ ஒருங்கிணைப்பதாக அறிவித்துள்ளது.

பிரதமர் மோடியின் 11வது சுதந்திர தின உரை; ஒரே நாடு ஒரே தேர்தல் முதல் ஒலிம்பிக் வரை; முக்கிய அம்சங்கள்

நாட்டின் 78வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, பிரதமர் நரேந்திர மோடி வியாழன் (ஆகஸ்ட் 15) அன்று, சுதந்திர தினத்தன்று செங்கோட்டையில் கொடியேற்றினார்.

ஜனவரி 2025க்கு பிறகுதான்; குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியாக தாமதமாகும் என தகவல்

தமிழ்நாட்டில் கடந்த ஜூன் மாதம் நடத்தப்பட்ட குரூப் 4 தேர்வின் முடிவுகள் வெளியாக இன்னும் நான்கு மாதங்களுக்கு மேல் ஆகும் என தகவல் வெளியாகியுள்ளது.

முதல்வர் ஸ்டாலின் ஆகஸ்ட் 27ஆம் தேதி அமெரிக்கா பயணம்; அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தகவல்

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வரும் ஆகஸ்ட் 27ஆம் தேதி அமெரிக்காவுக்கு பயணம் செய்ய உள்ளதாக மாநில தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார்.

டிமாண்டி காலனி பாகம் 2: முதல் பாகத்தை போலவே தித்திக்.. படம் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றதா?

2015இல் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அருள் நிதி நடிப்பில் வெளியான டிமாண்டி காலனி படத்தின் இரண்டாவது பாகம் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 15) வெளியானது.

வெளியானது தங்கலான்; படத்திற்கு ரசிகர்களிடம் வரவேற்பு எப்படி?

இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடிப்பில் உருவான தங்கலான் படம் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 15) திரைக்கு வந்துள்ளது.

இஸ்ரேல்-ஹமாஸ் ஆதரவு போராட்டத்தை மோசமாக கையாண்ட கொலம்பியா பல்கலைக்கழக தலைவர் ராஜினாமா

கொலம்பியா பல்கலைக்கழகத்தின் தலைவர் மினூச் ஷஃபிக், இஸ்ரேல்-ஹமாஸ் போரின் போது பல்கலைக் கழக வளாகத்தில் நடந்த போராட்டங்கள் மற்றும் பிரிவினைகளை மோசமாகக் கையாண்டதற்காக விமர்சனங்களை எதிர்கொண்டதையடுத்து ராஜினாமா செய்துள்ளார்.

இந்தியாவில் எங்குமில்லாத தண்டனை; பிரிட்டிஷாரின் திமிர் வரியை எதிர்கொண்ட கோவை மக்கள்; சுவாரஸ்ய பின்னணி

இந்தியா 78வது சுதந்திர தினத்தை வியாழக்கிழமை (ஆகஸ்ட் 15) உற்சாகமாகக் கொண்டாடி வரும் நிலையில், பிரதமர் மோடி செங்கோட்டையில் தேசியக் கொடி ஏற்றி மக்களுக்கு உரையாற்றினார்.

இன்ஸ்டாகிராமில் பெண் அரசியல்வாதிகளுக்கு எதிராக வன்மம் நிறைந்த கருத்துக்கள்; அதிர்ச்சி அறிக்கை

மெட்டாவின் சமூக ஊடக தளமான இன்ஸ்டாகிராம், அமெரிக்காவில் பெண் அரசியல்வாதிகளை நோக்கிய தவறான கருத்துகளை நீக்கத் தவறியதற்காக விமர்சிக்கப்பட்டுள்ளது.

116 நாடுகளில் பரவியுள்ள Mpox; பாதிப்பு அறிகுறிகளும், சிகிச்சை முறையும்

116 நாடுகளை பாதித்துள்ள குரங்கம்மை என அழைக்கப்படும் Mpox நோய் பரவல் குறித்து விவாதிக்க உலக சுகாதார அமைப்பின் (WHO) அவசரக் குழுக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மக்களுக்கு மலிவு விலையில் மருந்தகம்; முதல்வர் ஸ்டாலின் சுதந்திர தின உரையில் புதிய திட்டம் அறிவிப்பு

78வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழக மக்களுக்கு உரையாற்றிய முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழகம் முழுவதும் "முதல்வர் மருந்தகம்" என்ற திட்டத்தைத் தொடங்குவதாக அறிவித்தார்.

பொது சிவில் சட்டம் காலத்தின் தேவை; சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி பேச்சு

78வது சுதந்திர தினத்தை முன்னிட்டு வியாழக்கிழமை (ஆகஸ்ட் 15) அன்று, பிரதமர் மோடி டெல்லி செங்கோட்டையில் கொடியேற்றி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.

சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் கொடியேற்றினார் முதல்வர் ஸ்டாலின்

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 78வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் கொடியேற்றினார்.

Mpox பரவல்: 2 ஆண்டுகளில் 2வது முறையாக உலகளாவிய பொது சுகாதார அவசரநிலையாக அறிவித்த WHO

காங்கோ ஜனநாயகக் குடியரசில் பரவிய வைரஸ் தொற்று அண்டை நாடுகளுக்கும் பரவியதைத் தொடர்ந்து, இரண்டு ஆண்டுகளில் இரண்டாவது முறையாக Mpox ஐ உலகளாவிய பொது சுகாதார அவசரநிலை என்று உலக சுகாதார அமைப்பு அறிவித்ததுள்ளது.

கொல்கத்தா பலாத்கார வழக்கு; நள்ளிரவில் ஏற்பட்ட திடீர் வன்முறையை கட்டுப்படுத்த கண்ணீர் புகை குண்டுகளை வீசிய காவல்துறை

அடையாளம் தெரியாத வன்முறைக் கும்பல் ஒன்று கொல்கத்தாவில் உள்ள ஆர்ஜி கர் மருத்துவக் கல்லூரி வளாகத்திற்குள் நுழைந்து போராட்டத் தளத்தையும், காவல்துறை வாகனத்தை சேதப்படுத்தியது பரபரப்பைஏற்படுத்தியுள்ளது.

வினேஷ் போகட்டின் மேல்முறையீடு மனு தள்ளுபடி; அடுத்து என்ன செய்யப்போகிறது IOA?

வெள்ளிப் பதக்கத்திற்காக வினேஷ் போகட்டின் மேல்முறையீட்டை விளையாட்டு நடுவர் நீதிமன்றம் நிராகரித்ததால், பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்தியா தனது 7வது பதக்கத்தை வெல்லாது.

இந்திய சுதந்திர தினம்: 11வது முறையாக டெல்லி செங்கோட்டையில் கொடியேற்றினார் பிரதமர் மோடி

78வது சுதந்திர தினத்தை முன்னிட்டு வியாழக்கிழமை (ஆகஸ்ட் 15) அன்று புதுடெல்லியில் உள்ள செங்கோட்டையில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி கொடியேற்றினார்.

தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் பதவியிலிருந்து குஷ்பூ ராஜினாமா; தீவிர அரசியலில் ஈடுபடுவதாக அறிவிப்பு

தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் பதவியில் இருந்து ராஜினாமா செய்வதாக நடிகையும் பாஜக பிரமுகருமான குஷ்பூ அறிவித்துள்ளார்.

சுதந்திர தின கொண்டாட்டத்திற்குப் பிறகு தேசிய கொடியை என்ன செய்ய வேண்டும்; விரிவான வழிகாட்டுதல்

ஒவ்வொரு ஆண்டும், ஆகஸ்ட் 15 அன்று இந்தியர்கள் அனைவராலும் சுதந்திர தினம் மிகவும் உற்சாகமாகக் கொண்டாடப்படுகிறது.

ஆகஸ்ட் 14 அன்று சுதந்திர தினம் கொண்டாடும் நாகாலாந்து மக்கள்; ஏன் தெரியுமா?

இந்தியாவின் 78வது சுதந்திர தினத்தை முன்னிட்டு வியாழக்கிழமை (ஆகஸ்ட் 15) புதுடெல்லி செங்கோட்டையில் இருந்து பிரதமர் நரேந்திர மோடி தேசியக் கொடியை ஏற்றி வைக்கிறார்.

சுதந்திர தினம் 2024: பிரதமர் மோடியின் உரையை எங்கே, எப்போது பார்க்க வேண்டும்

இந்தியா தனது 78வது சுதந்திர தினத்தை ஆகஸ்ட் 15 இன்று கொண்டாடுகிறது. இது நம் நாடு ஆங்கிலேயர் ஆட்சியில் இருந்து விடுதலை அடைந்ததைக் குறிக்கிறது.