நாடாளுமன்றம்: செய்தி

எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புகளுக்கு மத்தியில் வக்ஃப் வாரிய மசோதாவில் 14 திருத்தங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

வக்ஃப் வாரிய (திருத்த) மசோதாவில் 14 திருத்தங்களை மத்திய அமைச்சரவை அங்கீகரித்துள்ளது.

எதிர்க்கட்சிகளின் அமளிகளுக்கு மத்தியில் ராஜ்யசபாவில் வக்ஃப் மசோதா அறிக்கையை தாக்கல் செய்தது நாடாளுமன்ற கூட்டுக் குழு

வக்ஃப் வாரிய சட்ட (திருத்தம்) மசோதா, 2024 மீதான கூட்டு நாடாளுமன்றக் குழு (ஜேபிசி) வியாழக்கிழமை தனது அறிக்கையை ராஜ்யசபாவில் பலத்த எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புகளுக்கு மத்தியில் தாக்கல் செய்தது.

புதிய வருமான வரிச் சட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் என தகவல்

ஆறு தசாப்தங்கள் பழமையான 1961 இன் வருமான வரிச் சட்டத்திற்குப் பதிலாக புதிய வருமான வரி மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

அது அமெரிக்காவின் நிலையான செயல்பாட்டு நடைமுறை": நாடுகடத்தப்பட்ட இந்தியர்கள் விவகாரத்தில் வெளியுறவுத்துறை அமைச்சர் பதில்

அமெரிக்காவில் இருந்து சட்டவிரோதமாக குடியேறியவர்கள் "மனிதாபிமானமற்ற முறையில்" நாடு கடத்தப்பட்டது குறித்து நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், வெளியுறவுத்துறை அமைச்சர் அதற்கு விளக்கம் அளித்துள்ளார்.

அரசியலமைப்பின் 49.3 பிரிவை பயன்படுத்த முடிவு; பிரதமர் அறிவிப்பால் கொந்தளிப்பான நிலையில் பிரான்ஸ் அரசியல் சூழல்

பிரான்ஸ் பிரதமர் பிரான்கோயிஸ் பெய்ரூ நாடாளுமன்ற அனுமதியின்றி தேசிய வரவுசெலவுத் திட்டத்தை நிறைவேற்ற சிறப்பு நிறைவேற்று அதிகாரங்களைப் பயன்படுத்துவதற்கான தனது நோக்கத்தை சமிக்ஞை செய்வதால், பிரான்ஸ் அரசியல் கொந்தளிப்பின் விளிம்பில் உள்ளது.

வக்ஃப் வாரிய சட்ட (திருத்தம்) மசோதா மீதான ஜேபிசி அறிக்கை மக்களவையில் நாளை தாக்கல்

வக்ஃப் வாரிய சட்ட (திருத்தம்) மசோதா, 2024க்கான நாடாளுமன்ற கூட்டுக் குழு (ஜேபிசி) தனது அறிக்கையை பிப்ரவரி 3 ஆம் தேதி மக்களவையில் தாக்கல் செய்ய உள்ளது.

பட்ஜெட் 2025: மிடில் கிளாஸ் மக்களுக்கு குட்நியூஸ்; ரூ.12 லட்சம் வரை வருமான வரி கிடையாது

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2025 பட்ஜெட் உரையின் போது அரசாங்கம் புதிய வருமான வரி மசோதாவை அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தும் என்று அறிவித்தார்.

பட்ஜெட் 2025: பட்ஜெட் உரை கொண்ட டேப்லெட்டை காட்சிப்படுத்தினார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

தொடர்ந்து எட்டாவது பட்ஜெட் உரையை தாக்கல் நிர்மலா சீதாராமன், வெள்ளை நிற காந்த தையல் புடவை அணிந்து, இன்று காலை அமைச்சகத்திற்கு வெளியே பாஹி கட்டா ஸ்லீவில் டேப்லெட்டுடன் போஸ் கொடுத்தார்.

31 Jan 2025

பட்ஜெட்

பட்ஜெட் 2025: நாடாளுமன்றத்தில் இன்று பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்படும்; அப்படியென்றால் என்ன?

கடந்த நிதியாண்டின் பொருளாதார நிலையை விவரிக்கும் பட்ஜெட்டுக்கு முந்தைய ஆவணமான பொருளாதார ஆய்வறிக்கை இன்று மதியம் 12 மணிக்கு நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனால் தாக்கல் செய்யப்பட உள்ளது.

பட்ஜெட் கூட்டத்தொடர் 2025: ஜனவரி 31இல் ஜனாதிபதி திரௌபதி முர்மு கூட்டுக்கூட்டத்தில் உரை

ஜனாதிபதி திரௌபதி முர்மு நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் ஜனவரி 31 அன்று உரையாற்றுவார்.

வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவுக்கு 14 திருத்தங்களுடன் நாடாளுமன்ற கூட்டுக்குழு ஒப்புதல்

வக்ஃப் சட்டத் திருத்த மசோதா 14 திருத்தங்களுடன் நாடாளுமன்ற கூட்டுக் குழுவால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

ஜனவரி 31-பிப்ரவரி பட்ஜெட் கூட்டத்தொடர்; பிப்ரவரி 1ஆம் தேதி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல்

2025 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் 2025 கூட்டத்தொடர் ஜனவரி 31 முதல் பிப்ரவரி 13 வரை நடைபெறும். நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது தொடர்ச்சியான எட்டாவது பட்ஜெட் விளக்கக்காட்சியைக் குறிக்கும் வகையில், பிப்ரவரி 1 ஆம் தேதி சனிக்கிழமை காலை 11 மணிக்கு மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார்.

14 Jan 2025

இந்தியா

இந்திய தேர்தல் குறித்து சர்ச்சை கருத்து; மார்க் ஜுக்கர்பெர்க்கிற்கு சம்மன் அனுப்ப நாடாளுமன்ற நிலைக்குழு திட்டம்

2024 இந்திய பொதுத் தேர்தல் குறித்து மெட்டா தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க்கின் சர்ச்சைக்குரிய கருத்துக்களைத் தொடர்ந்து சமூக ஊடக நிறுவனமான மெட்டாவை தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத்திற்கான இந்தியாவின் நாடாளுமன்ற நிலைக்குழு வரவழைக்க உள்ளது.

நாடாளுமன்ற அமளிக்காக ராகுல் காந்தியை கைது செய்ய முடியுமா? 

நாடாளுமன்றத்தில் அமளி ஏற்பட்டதையடுத்து, காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி மீது டெல்லி காவல்துறை முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆர்) பதிவு செய்துள்ளது.

ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாக்களை 39 பேர் கொண்ட நாடாளுமன்ற கூட்டுக் குழுவிற்கு பரிந்துரை

2034ஆம் ஆண்டுக்குள் ஒரே நேரத்தில் மக்களவை மற்றும் மாநில தேர்தல்களை முன்மொழியும் இரண்டு மசோதாக்களை லோக்சபா 39 பேர் கொண்ட நாடாளுமன்ற கூட்டுக் குழுவிற்கு (ஜேபிசி) பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

எதிர்க்கட்சிகளின் கடும் அமளியை தொடர்ந்து மக்களவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு; இதுவரை நடந்தவை

நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத் தொடர் நான்கு வாரங்கள் கடும் இடையூறுகள் மற்றும் போராட்டங்களுக்குப் பிறகு இன்று முடிவடைகிறது.

பாஜக எம்.பி.க்களை கடுமையாக காயப்படுத்தியதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மீது வழக்குப்பதிவு

பாஜக எம்பி ஹேமங் ஜோஷி அளித்த புகாரின் அடிப்படையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மீது டெல்லி காவல்துறை நேற்று எஃப்ஐஆர் பதிவு செய்துள்ளது.

19 Dec 2024

அமித்ஷா

அமித்ஷா அம்பேத்கர் சர்ச்சையில் நாடாளுமன்றத்தில் கைகலப்பு; பாஜக-காங்கிரஸ் இருதரப்பும் கூறுவது என்ன?

டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் பற்றி உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறிய கருத்துக்களை எதிர்க்கட்சிகள் விமர்சித்து வரும் நிலையில், வியாழக்கிழமை (டிசம்பர் 19) ஆளும் மற்றும் எதிர்க்கட்சி எம்பிக்களிடையே நடந்த மோதலால் நாடாளுமன்றம் குழப்பமான காட்சிகளைக் கண்டது.

நாடாளுமன்ற கைகலப்பில் காயமடைந்த பாஜக எம்பிக்களிடம் பிரதமர் மோடி நலம் விசாரிப்பு 

நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட கைகலப்பில் காயமடைந்ததாகக் கூறப்படும் பாரதிய ஜனதா எம்.பி.க்கள் பிரதாப் சாரங்கி மற்றும் முகேஷ் ராஜ்புத் ஆகியோருடன் பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை (டிசம்பர் 19) பேசினார்.

நேற்று பாலஸ்தீனம், இன்று வங்கதேசம்: பார்லிமென்டில் ட்ரெண்ட் ஆகும் பிரியங்கா காந்தியின் பை

காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி தனது தனித்துவமான பாணியில் தனது பைகளுடன் அறிக்கைகளை வெளியிடுவதை தொடர்ந்து வருகிறார்.

'ஒரே நாடு ஒரே தேர்தல்' திட்டம் என்றால் என்ன: நீங்கள் தெரிந்து கொள்ளவேண்டியவை

'ஒரே நாடு ஒரே தேர்தல்' மசோதாவை மத்திய அரசு இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யவுள்ளது. அமைச்சரவை கூட்டத்தில் கடந்த வாரம் முன்மொழியப்பட்ட இந்த திட்டத்திற்கு ஒப்புதல் பெறப்பட்ட நிலையில், இன்று மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட வரைவை மக்களவையில் அறிமுகப்படுத்துவார்.

ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா திங்கட்கிழமை தாக்கல் இல்லை; மத்திய அரசு திடீர் முடிவு

ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை கொண்டுவருவதற்கான அரசியலமைப்பு (129வது திருத்தம்) மசோதா, 2024 மற்றும் யூனியன் பிரதேச சட்டங்கள் (திருத்த மசோதா), 2024 ஆகியவற்றிற்கு மத்திய அமைச்சரவை சமீபத்தில் ஒப்புதல் அளித்துள்ளது.

ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவிற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவிற்கு மத்திய அமைச்சரவை வியாழக்கிழமை (டிசம்பர் 12) ஒப்புதல் அளித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

ஒரு நாடு, ஒரே தேர்தல் மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டம் என தகவல்

ராம்நாத் கோவிந்த் கமிட்டி அறிக்கைக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து, தற்போது நடைபெற்று வரும் நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் மத்திய அரசு ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதாவை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

02 Dec 2024

இந்தியா

வங்கி சட்டங்கள் (திருத்தம்) மசோதா 2024 அறிமுகம்; பொதுமக்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை என்ன?

வங்கிச் சட்டங்கள் (திருத்தம்) மசோதா 2024, நாடாளுமன்றத்தில் இடையூறுகளால் தாமதம் ஏற்பட்டாலும், குளிர்காலக் கூட்டத் தொடரின் போது மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

அடுத்த வாரத்தில் பாராளுமன்றத்தில் அரசியல் சாசன விவாதம்

குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கிய நாளிலிருந்து அமளியிலிருந்த நாடாளுமன்றத்தில் மத்திய அரசுக்கும், எதிர்க்கட்சிகளுக்கும் இடையே, லோக்சபா மற்றும் ராஜ்யசபா ஆகிய இரு அவைகளின் எம்.பி.க்கள், அரசியலமைப்புச் சட்டத்தின் 75வது ஆண்டை நினைவுகூரும் வகையில் விவாதம் நடத்த ஒப்புக்கொண்டனர்.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்: கடும் அமளியால் அவை 3வது நாளாக ஒத்திவைக்கப்பட்டது

எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால், நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடர்ந்து மூன்றாவது நாளாக வியாழக்கிழமையும் பாதிக்கப்பட்டது.

மணிக்கு 280 கிமீ வேகத்தில் பயணிக்கும் அதிவேக ரயிலை வடிவமைக்கிறது இந்திய ரயில்வே; விவரங்கள் இங்கே

இந்திய ரயில்வே அதிவேக ரயில் வளர்ச்சியில் தனது முயற்சிகளை முன்னெடுத்து வருகிறது என ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி நேற்று நாடாளுமன்ற கூட்டத்தொடரில் கூறினார்.

இன்று முதல் காந்தி குடும்பத்தில் அனைவரும் நாடாளுமன்ற உறுப்பினர்கள்; பிரியங்கா காந்தி இன்று லோக்சபாவில் பதவியேற்கிறார்

காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி வத்ராவின் இன்று நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்க உள்ளார்.

நாடாளுமன்ற கூட்டத்தொடர் நாள்-2: வயநாடு நிலச்சரிவிற்கு எதிராக காங்கிரஸ் போராட்டம் நடத்த திட்டம்

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் இரண்டாம் நாள் புதன்கிழமை காலை 11:00 மணிக்கு தொடங்கியது.

சோசலிசம் மற்றும் மதச்சார்பின்மையை அரசியலமைப்பில் இருந்து நீக்கக் கோரிய மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முகப்புரையில் இருந்து சோசலிசம் மற்றும் மதச்சார்பின்மை ஆகிய வார்த்தைகளை நீக்கக் கோரிய மனுவை உச்ச நீதிமன்றம் திங்கட்கிழமை (நவம்பர் 25) தள்ளுபடி செய்தது.

25 Nov 2024

இந்தியா

குளிர்கால கூட்டத்தொடரின் முதல் நாளே அமளியில் ஈடுபட்ட எதிர்க்கட்சிகள்: நாடாளுமன்றம் நவம்பர் 27ஆம் தேதி வரை ஒத்திவைப்பு

நவம்பர் 25 அன்று குளிர்கால கூட்டத் தொடரின் முதல் நாளில் கூடிய சில நிமிடங்களிலேயே நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டது.

குளிர்கால கூட்டத்திற்கான அனைத்துக் கட்சி கூட்டத்தை நடத்தியது மத்திய அரசு; முக்கிய மசோதாக்களின் பட்டியல்

வரும் நவம்பர் 27 தொடங்கி டிசம்பர் 20 வரை நடைபெறவுள்ள நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடருக்கான நிகழ்ச்சி நிரல் குறித்து விவாதிக்க மத்திய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 24) அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டினார்.

05 Nov 2024

இந்தியா

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 25ஆம் தேதி தொடங்குகிறது

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 25ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 20ஆம் தேதி நிறைவடைகிறது.

02 Nov 2024

இந்தியா

நவம்பர் 25 முதல் டிசம்பர் 20 வரை நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடக்கும் எனத் தகவல்

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இந்த மாதம் இறுதியில் நவம்பர் 25 ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 20-ஆம் தேதி வரை நடைபெற வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

24 Oct 2024

செபி

பாராளுமன்ற பொதுக் கணக்குக் குழு கூட்டத்தில் ஆஜராவதை கடைசி நேரத்தில் தவிர்த்த செபி தலைவர் மாதபி பூரி புச் 

இந்திய பங்குகள் மற்றும் பரிவர்த்தனை வாரியத்தின் (செபி) தலைவர் மாதபி பூரி புச் ஆஜராவதை திடீரென தவிர்த்துவிட்டதால், இன்று (அக்டோபர் 24) நடக்கவிருந்த முக்கியமான பொதுக் கணக்குக் குழு (பிஏசி) கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.

நாடாளுமன்ற குழு: பாதுகாப்பு விவகாரக் குழுவில் ராகுல், தொழில்நுட்ப குழுவில் கங்கனா

வியாழன் அன்று பாராளுமன்றம் 24 முக்கிய குழுக்கள் அமைப்பதன் மூலம் அதன் நிலைக்குழுக்களை மறுசீரமைத்தது.

வக்ஃப் வாரியத்தின் வரம்பற்ற அதிகாரத்திற்கு கடிவாளம் போடும் மத்திய அரசு

எந்தவொரு சொத்தையும் வக்ஃப் சொத்தாக அறிவித்து, அதை தனதாக்கிக் கொள்வது உள்ளிட்ட வக்ஃப் வாரியங்களின் கட்டுப்பாடற்ற அதிகாரங்களை கட்டுப்படுத்தும் நோக்கில், மத்திய அரசு புதிய மசோதாவை பாராளுமன்றத்தில் அடுத்த வாரம் தாக்கல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய பார்லிமென்ட் கட்டடத்தில் தண்ணீர் கசிவு; எதிர்க்கட்சிகள் காட்டம்

கடந்த ஆண்டு திறக்கப்பட்ட புதிய நாடாளுமன்ற கட்டிடத்தின் வடிவமைப்பு மற்றும் பராமரிப்பு குறித்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் வியாழக்கிழமை மத்திய அரசை கடுமையாக தாக்கினர்.

நீட் தேர்வு முறைகேடுகள்: நாடாளுமன்றத்தில் கல்வி அமைச்சரை கடுமையாக சாடிய ராகுல் காந்தி 

நீட் முறைகேடுகள் விவகாரத்தில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானை காங்கிரஸ் எம்.பி.யும் எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி சாடியதால் நாடாளுமன்றத்தில் இன்று கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

22 Jul 2024

பட்ஜெட்

இன்று தொடங்கும் பட்ஜெட் கூட்டத்தொடரில் ஐந்து மசோதாக்களை பட்டியலிட்டுள்ளது மத்திய அரசு 

ஆளும் ஆட்சிக்கும் எதிர்க்கட்சிகளுக்கும் இடையே கடும் அமளி நடந்துவரும் நிலையில், இன்று தொடங்கும் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் ஐந்து மசோதாக்கள் நிறைவேற்றப்பட உள்ளது.

22 Jul 2024

மக்களவை

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது

நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடர் இன்று தொடங்க உள்ளது,

21 Jul 2024

பட்ஜெட்

பட்ஜெட் 2024: புதிய வருமான வரி விதிப்பு முறையில் என்ன மாற்றத்தை எதிர்பார்க்கலாம்

நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத் தொடர் நாளை தொடங்க உள்ளது,

19 Jul 2024

இந்தியா

நாடாளுமன்ற கூட்டத்தொடரில் அறிமுகமாவுள்ள 6 புதிய மசோதாக்கள் என்ன?

வரும் ஜூலை 22 ஆம் தேதி, நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் தொடங்கவுள்ளது.

நாடாளுமன்ற அமர்வு 2024: எதிர்கட்சியினரின் அமளியால் ஜூலை 1 வரை ஒத்திவைக்கப்பட்ட மக்களவை

NEET-UG தேர்வில் முறைகேடுகள் மற்றும் இந்தத் தேர்வுகளை நடத்தும் தேசிய தேர்வு முகமை (NTA) மீதான விமர்சனங்கள் குறித்து விவாதிக்கக் கோரி எதிர்க்கட்சித் தலைவர்களின் அமளியால் மக்களவை மற்றும் ராஜ்யசபா ஆகிய இரண்டும் ஜூலை-1 திங்கள்கிழமை வரை ஒத்திவைக்கப்பட்டன.

இன்றைய நாடளுமன்ற நிகழ்வுகள்: நீட் முறைகேடு குறித்த விவாதத்தை எழுப்ப எதிர்க்கட்சிகள் தயாராகி வருகிறது

இன்றைய நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நீட்-யுஜி தேர்வில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறப்படும் விவகாரத்தை எழுப்ப எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளனர்.

ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் 70 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இந்தியா இலவச சிகிச்சை: குடியரசு தலைவர் அறிவிப்பு

ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் 70 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கு அரசு இலவச சிகிச்சை அளிக்கும் என்று ஜனாதிபதி திரௌபதி முர்மு வியாழக்கிழமை (ஜூன் 27) தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இன்று: ஜனாதிபதி திரௌபதி முர்மு கூட்டுக்கூட்டத்தில் உரையாற்றுவார்

நாடாளுமன்ற கூட்டத்தொடரின் நான்காம் நாளான இன்று, குடியரசு தலைவர் உரையாற்றுகிறார்.

26 Jun 2024

மோடி

நாடாளுமன்றத்தில் கைகுலுக்கி தோழமையை வெளிப்படுத்திய மோடி, ராகுல் காந்தி; வைரலாகும் வீடியோ

நாடாளுமன்ற அமர்வுகளில் அடிக்கடி காணப்படும் காரசாரமான விவாதங்கள் கூச்சல்கள் மற்றும் குழப்பங்களுக்கு மாறாக, இன்று எதிர்பாராத திருப்பம் ஏற்பட்டது.

நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சி தலைவராக ராகுல் காந்தி தேர்வு

மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நியமிக்கப்பட்டுள்ளார்.

ஓம் பிர்லா vs கே.சுரேஷ்: நாடாளுமன்றத்தில் இன்று சபாநாயகருக்கான தேர்தல் நடைபெறவுள்ளது

நேற்று நாடாளுமன்ற சபாநாயகரை ஒரு மனதாக தேர்வு செய்ய முடியாது போனதால், ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சியினர் இருவரும் தத்தமது சபாநாயகர் வேட்பாளர்களின் பெயர்களை பரிந்துரைத்தனர்.

இன்றைய நாடாளுமன்ற நிகழ்வுகள்: ராகுல் காந்தி, கனிமொழி உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் இன்று பதவி ஏற்பு

நேற்று ஆளும் பாஜக கூட்டணியை சேர்ந்த புதிதாக தேர்வு செய்யப்பட்ட 262 எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் பதவியேற்ற நிலையில், இன்று INDIA கூட்டணியை சேர்ந்த எதிர்க்கட்சி தலைவர்கள் பதவியேற்க உள்ளனர்.

24 Jun 2024

இந்தியா

நாடாளுமன்ற நிகழ்வுகளை ஒளிபரப்பும் சான்சத் தொலைக்காட்சி பற்றி ஒரு பார்வை

18வது மக்களவையின் முதல் அமர்வு இன்று தொடங்கியது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களவை பிரதிநிதிகள் அனைவரும் தற்காலிக சபாநாயகரால் இன்று பதவி பிரமாணம் செய்து வைக்கப்பட்டனர்.

14 Jun 2024

இத்தாலி

கைகலப்பில் ஈடுபட்ட இத்தாலி நாடாளுமன்ற உறுப்பினர்கள்; வைரலாகும் காணொளி

ஜி7 உச்சி மாநாடு தொடங்கும் வேளையில் இத்தாலிய பார்லிமென்டில் உறுப்பினர்கள் கைகலப்பில் ஈடுபட்ட வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

12 Jun 2024

மக்களவை

மக்களவையின் சிறப்பு கூட்டத்தொடர் ஜூன் 24ம் தேதியும், ராஜ்யசபா ஜூன் 27ம் தேதியும் தொடங்கும்

18-வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் ஜூன் 24-ஆம் தேதி தொடங்கி ஜூலை 3-ஆம் தேதி நிறைவடையும் என்று மத்திய நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு இன்று தெரிவித்தார்.

போலி ஆதார் அட்டையை பயன்படுத்தி நாடாளுமன்ற வளாகத்திற்குள் நுழைய முயன்ற 3 பேர் கைது

கடந்த ஜூன் 4 ஆம் தேதி, போலி ஆதார் அட்டையுடன் நாடாளுமன்ற வளாகத்திற்குள் நுழைய முயன்ற உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த மூன்று தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டனர்.

04 Jun 2024

திமுக

கொண்டாட்டங்களுக்கு தயாரான அறிவாலயம்: திமுக கூட்டணி 40 இடங்களிலும் முன்னிலை

2024ஆம் ஆண்டுக்கான நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வரும் நிலையில், தமிழத்தில் உள்ள 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி முன்னிலை வகிக்கிறது.

19 Apr 2024

தேர்தல்

மக்களவை தேர்தல் 2024: மாலை 3 மணி வரை 50% மக்கள் வாக்குபதிவு 

மக்களவை தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவு தற்போது 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 தொகுதிகளில் நடைபெற்று வருகிறது.

கேள்வி கேட்பதற்கு லஞ்சம் வாங்கிய விவகாரம்: மஹுவா மொய்த்ராவுடன் தொடர்புடைய இடங்களில் சிபிஐ சோதனை

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின்(டிஎம்சி) முன்னாள் எம்பி மஹுவா மொய்த்ராவுடன் தொடர்புடைய பல இடங்களில், மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) சோதனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

22 Mar 2024

தேர்தல்

தேர்தல் 2024: பாமக வேட்பாளர் பட்டியல் வெளியீடு

அடுத்தமாதம் நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணியில் இணைந்துள்ள பாட்டாளி மக்கள் கட்சிக்கு, 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், இந்த தொகுதிகளில் போட்டியிடவுள்ள 9 வேட்பாளர்களின் பெயர்கள் அடங்கிய பட்டியல் முதல்கட்டமாக வெளியிடப்பட்டுள்ளது.

18 Mar 2024

தேர்தல்

நாடாளுமன்ற தேர்தல்: திமுக- காங்கிரஸ்- மதிமுக போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு 

வரவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில், காங்கிரஸ் எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடவுள்ளது என்பதன் அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

14 Mar 2024

சீமான்

தமிழகத்தில், கரும்பு விவசாயி சின்னத்தில் போட்டியிடப்போவதாக கர்நாடகாவை சேர்ந்த பாரதிய பிரஜா ஐக்கிய கட்சி அறிவிப்பு

வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் புதுவை உட்பட தமிழகத்தின் 40 தொகுதிகளிலும், கரும்பு விவசாயி சின்னத்தில் போட்டியிடப்போவதாக கர்நாடக மாநிலத்தை சேர்ந்த பாரதிய பிரஜா ஐக்கிய கட்சி தெரிவித்துள்ளது.

26 Feb 2024

பாஜக

தேர்தல் களம் 2024: பாஜக கூட்டணியில் இணைந்த தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில், பாஜக கூட்டணியில் இணைந்து தேர்தலை சந்திக்க உள்ளதாக தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் அறிவித்துள்ளார்.

10 Feb 2024

மக்களவை

'2024 பொது தேர்தலுக்கு முன்பு குடியுரிமை சட்டம் அமல்படுத்தப்படும்': அமித்ஷா

2019 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட குடியுரிமை(திருத்தம்) சட்டம்(சிஏஏ) இந்த ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக அமல்படுத்தப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று தெரிவித்தார்.

பொதுத் தேர்தலுக்கு முன்பு நடக்கும் கடைசி நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் இன்று உரையாற்றினார் பிரதமர் மோடி

பொதுத் தேர்தலுக்கு முன்பு நடக்கும் கடைசி நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் இன்று பிரதமர் மோடி உரையாற்றினார்.

"இந்தியர்கள் சோம்பேறிகள் என்று நேரு நினைத்தார்": எதிர்கட்சிகளை சாடிய பிரதமர் மோடி 

மக்களவையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று பதிலளித்தார்.

ரயில்வே பட்ஜெட் 2024: வந்தே பாரத் தரத்திற்கு மேம்படுத்தப்பட இருக்கும் 40,000 ரயில் பெட்டிகள்

இந்த நிதியாண்டில் இந்திய ரயில்வேக்கு ரூ. 2.55 லட்சம் கோடி மூலதனச் செலவினங்கள் முன்மொழியப்பட்டுள்ளது.

01 Feb 2024

இந்தியா

மக்களவையில் நிறைவேற்றப்பட்டது நிதி மசோதா 2024: சபை ஒத்திவைப்பு 

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று காலை 2024ஆம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தில் தாக்கல் செய்தார்.

'சுற்றுலா பயணிகளை ஈர்க்க லட்சத்தீவில் பெரும் முதலீடு': இடைக்கால பட்ஜெட் உரையில் நிர்மலா சீதாராமன் 

இந்திய சுற்றுலாத் துறையில் குறிப்பிடத்தக்க அளவில் மத்திய அரசு முதலீடு செய்ய உள்ளதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

'அனைத்து துறைகளிலும் சமமாக வளர்ச்சியடைவதை இந்தியா குறிக்கோளாக கொண்டுள்ளது': நிர்மலா சீதாராமன் 

அனைத்து துறைகளிலும் சமமாக மற்றும் விரிவாக வளர்ச்சி அடைவதில் இந்தியா கவனம் செலுத்துகிறது என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று கூறினார்.

01 Feb 2024

இந்தியா

இந்த ஆட்சியின் கடைசி பட்ஜெட்டை தாக்கல் செய்தார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று காலை 2024ஆம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தில் வாசித்தார்.

30 Jan 2024

பட்ஜெட்

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரை முன்னிட்டு 11 ராஜ்யசபா எம்.பி.க்களின் இடைநீக்கம் ரத்து

நாளை தொடங்கும் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரை முன்னிட்டு 11 ராஜ்யசபா எம்.பி.க்களின் இடைநீக்கம் திரும்பப் பெறப்பட்டது.

மாலத்தீவு அதிபர் முய்சுவுக்கு எதிராக பதவி நீக்கத் தீர்மானம் கொண்டு வர எதிர்க்கட்சிகள் முடிவா?

மாலத்தீவின் பிரதான எதிர்க்கட்சியான மாலத்தீவு ஜனநாயகக் கட்சி (MDP), முஹம்மது முய்ஸு அரசாங்கத்திற்கு எதிரான பதவி நீக்க நடவடிக்கையைத் தொடங்குவதற்கு நம்பிக்கையில்லா தீர்மானத்தைத் தொடங்குவதற்குத் தேவையான போதுமான கையெழுத்துக்களை சேகரித்துள்ளது.

13 Jan 2024

மக்களவை

முழுக்கால பட்ஜெட்டுக்கும், இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடருக்கும் என்ன வித்தியாசம்?

நடப்பாண்டுக்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் வருகிற ஜனவரி 31ஆம் தேதி கூடவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

11 Jan 2024

இந்தியா

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 31ஆம் தேதி தொடங்கும் என தகவல் 

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 31ஆம் தேதி முதல் பிப்ரவரி 9ஆம் தேதி வரை நடைபெற உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கர்நாடகாவில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புடைய 126 மரங்களை வெட்டிய பாஜக எம்பியின் சகோதரர் கைது

இந்த மாதத்தின் தொடக்கத்தில் நாடாளுமன்ற அத்துமீறல் சம்பவத்தில் தலைப்புச் செய்திகளில் இடம் பிடித்த பாஜக எம்பி பிரதாப் சிம்ஹாவின் சகோதரர், கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புடைய 126 மரங்களை வெட்டிக் கடத்தியதற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.

2024 நாடாளுமன்ற தேர்தலுடன் அரசியலுக்கு முடிவுரை?- எம்பி சசி தரூர் விளக்கம்

காங்கிரஸ் காரிய கமிட்டி உறுப்பினரும், திருவனந்தபுரம் எம்பியுமான சசி தரூர், அடுத்தாண்டு நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தல், தன் வாழ்வின் இறுதி தேர்தலாக இருக்கலாம் என சூசகமாக தெரிவித்துள்ளார்.

மைனே மாகாணமும் முன்னாள் அதிபர் ட்ரம்ப் முதன்மை வாக்கெடுப்பில் பங்கேற்க தடைவிதிப்பு

ஜனவரி 2021ல் அமெரிக்க நாடாளுமன்றத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் தொடர்பு இருப்பதாக கூறி, மைனே மாகாணமும் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப், அடுத்த ஆண்டு நடைபெறும் அதிபர் தேர்தலுக்கான முதன்மை வாக்கெடுப்பில் பங்கேற்க தடைவிதித்துள்ளது.

முந்தைய
அடுத்தது