NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / போலி ஆதார் அட்டையை பயன்படுத்தி நாடாளுமன்ற வளாகத்திற்குள் நுழைய முயன்ற 3 பேர் கைது
    அடுத்த செய்திக் கட்டுரை
    போலி ஆதார் அட்டையை பயன்படுத்தி நாடாளுமன்ற வளாகத்திற்குள் நுழைய முயன்ற 3 பேர் கைது
    குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது மோசடி மற்றும் போலி வழக்குகள் பதிவு செய்யப்பட்டன

    போலி ஆதார் அட்டையை பயன்படுத்தி நாடாளுமன்ற வளாகத்திற்குள் நுழைய முயன்ற 3 பேர் கைது

    எழுதியவர் Venkatalakshmi V
    Jun 07, 2024
    12:06 pm

    செய்தி முன்னோட்டம்

    கடந்த ஜூன் 4 ஆம் தேதி, போலி ஆதார் அட்டையுடன் நாடாளுமன்ற வளாகத்திற்குள் நுழைய முயன்ற உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த மூன்று தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டனர்.

    குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது மோசடி மற்றும் போலி வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

    போலியான ஆதார் அட்டைகளைப் பயன்படுத்தி, நாடாளுமன்ற வளாகத்திற்குள் நுழைய முயன்ற உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த மூன்று தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டனர்.

    காசிம், மோனிஸ் மற்றும் சோயப் என அடையாளம் காணப்பட்ட இந்த மூவரும், போலி மற்றும் மோசடி குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டனர்.

    மர்ம நபர்கள்

    நாடாளுமன்றத்திற்குள் நுழைய முயன்ற மர்ம நபர்கள்

    கடந்த செவ்வாயன்று, பாதுகாப்புச் சோதனைக்காக வரிசையில் நின்றுகொண்டிருந்தபோது, ​​நாடாளுமன்ற மாளிகையின் ஃப்ளாப் கேட் நுழைவாயிலில், மூவரையும் CISF பணியாளர்கள் தடுத்து நிறுத்தினர்.

    குற்றம் சாட்டப்பட்டவர்கள் தங்கள் ஆதார் அட்டைகளை சிஐஎஸ்எஃப் அதிகாரிகளிடம் அளித்தபோது, ​​அந்த ஆவணங்கள் சந்தேகத்திற்குரியதாக இருந்தது.

    மேலும் அந்த அட்டைகளை ஆய்வுக்கு அனுப்பியபோது, ​​அவை போலியானது என தெரியவந்தது.

    விசாரணையில் அவர்கள் டீ வீ ப்ராஜெக்ட்ஸ் லிமிடெட் நிறுவனத்தால் பணியமர்த்தப்பட்டு, நாடாளுமன்ற வளாகத்திற்குள் எம்.பி.யின் ஓய்வறை கட்டும் பணியில் ஈடுபட்டது தெரியவந்தது.

    குற்றம் சாட்டப்பட்ட மூவரும் சிஐஎஸ்எஃப் பணியாளர்களால் டெல்லி காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

    ட்விட்டர் அஞ்சல்

    நாடாளுமன்றத்திற்குள் நுழைய முயன்ற மர்ம நபர்கள்

    #JustNow | நாடாளுமன்றத்திற்குள் போலி ஆதார் கார்டுகளை காண்பித்து நுழைய முயன்ற 3 பேரை CISF காவல் துறையினர் கைது செய்துள்ளனர்!

    இச்சம்பவம் கடந்த ஜூன் மாதம் 4ம் தேதி நடந்த நிலையில், எம்.பி.க்களுக்கான ஓய்வு அறை கட்டுமானத்தில் ஈடுபட்டிருக்கும் நிறுவனம் இவர்களை பணியமர்த்தியதாக…

    — Sun News (@sunnewstamil) June 7, 2024
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    நாடாளுமன்ற அத்துமீறல்
    நாடாளுமன்றம்
    உத்தரப்பிரதேசம்

    சமீபத்திய

    'கொலைகாரரோ பயங்கரவாதியோ அல்ல': முன்னாள் IAS பூஜா கெத்கருக்கு முன்ஜாமீன் வழங்கிய உச்ச நீதிமன்றம் உச்ச நீதிமன்றம்
    இந்தியாவின் ஏப்ரல் மாத பாக்ஸ்ஆபீஸ் வசூலில் முதலிடத்தில் அஜித்தின் GBU! நடிகர் அஜித்
    லாகூரில் நடந்த விபத்தில் LeT இணை நிறுவனர் படுகாயம்; ISI பாதுகாப்பில் மருத்துவமனையில் சிகிச்சை லஷ்கர்-இ-தொய்பா
    விவாகரத்து வழக்கில் திருப்பம்: நடிகர் ஜெயம் ரவியிடம் மாதம் ரூ.40 லட்சம் ஜீவனாம்சம் கோரிய ஆர்த்தி விவாகரத்து

    நாடாளுமன்ற அத்துமீறல்

    நாடாளுமன்ற அத்துமீறல் வழக்கு: குற்றம்சாட்டப்பட்ட 4 பேரின் போலீஸ் காவல் ஜனவரி 5ம் தேதி வரை நீட்டிப்பு இந்தியா
    நாடாளுமன்றத்தில் மேலும் 3 எம்பிக்கள் இடைநீக்கம், மொத்த எண்ணிக்கை 146 ஆக உயர்வு நாடாளுமன்றம்
    எம்பிக்கள் இடை நீக்கத்திற்கு எதிராக இந்தியா கூட்டணி கட்சிகள் ஆர்ப்பாட்டம்: எம்பி ராகுல் காந்தி பங்கேற்கிறார் ராகுல் காந்தி
    நாடாளுமன்ற அத்துமீறல் வழக்கு: சூத்திரதாரி லலித் ஜாவிற்கு ஜனவரி 5 வரை காவல் நீட்டிப்பு ராஜஸ்தான்

    நாடாளுமன்றம்

    நாடாளுமன்ற அத்துமீறுல்: பாஜக எம்பி பிரதாப் சிம்ஹாவுக்கு டெல்லி போலீஸ் நோட்டீஸ் பாஜக
    'வேலையில்லாத் திண்டாட்டம் தான் நாடாளுமன்றப் பாதுகாப்பு மீறலுக்கு காரணம்': ராகுல் காந்தி  மக்களவை
    நாடாளுமன்ற பாதுகாப்பு மீறல் வழக்கின் ஆறாவது குற்றவாளி கைது  மக்களவை
    நாடாளுமன்ற பாதுகாப்பு மீறல் சம்பவம் 'துரதிர்ஷ்டவசமானது, கவலை அளிக்கிறது': பிரதமர் மோடி  மக்களவை

    உத்தரப்பிரதேசம்

    அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவை புறக்கணிக்க இருக்கிறார் மம்தா பானர்ஜி மம்தா பானர்ஜி
    ஜனவரி 14ல் மணிப்பூர் முதல் மும்பை வரை பாரத் நியாயா யாத்திரையை தொடங்குகிறார் ராகுல் காந்தி ராகுல் காந்தி
    வட இந்தியாவில் கடும் பனிமூட்டம்- பல்வேறு ரயில்கள் மற்றும் விமானங்கள் தாமதமாக இயக்கம் டெல்லி
    உத்தரப்பிரதேசம்: பாலியல் அத்துமீறலுக்கு எதிர்ப்பு தெரிவித்த இளம்பெண் எண்ணெய் கொப்பரைக்குள் தள்ளப்பட்ட கொடூரம் பாலியல் வன்கொடுமை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025