NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / மக்களவையின் சிறப்பு கூட்டத்தொடர் ஜூன் 24ம் தேதியும், ராஜ்யசபா ஜூன் 27ம் தேதியும் தொடங்கும்
    அடுத்த செய்திக் கட்டுரை
    மக்களவையின் சிறப்பு கூட்டத்தொடர் ஜூன் 24ம் தேதியும், ராஜ்யசபா ஜூன் 27ம் தேதியும் தொடங்கும்

    மக்களவையின் சிறப்பு கூட்டத்தொடர் ஜூன் 24ம் தேதியும், ராஜ்யசபா ஜூன் 27ம் தேதியும் தொடங்கும்

    எழுதியவர் Sindhuja SM
    Jun 12, 2024
    11:01 am

    செய்தி முன்னோட்டம்

    18-வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் ஜூன் 24-ஆம் தேதி தொடங்கி ஜூலை 3-ஆம் தேதி நிறைவடையும் என்று மத்திய நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு இன்று தெரிவித்தார்.

    9 நாட்கள் நடைபெறும் இந்த சிறப்பு அமர்வில், மக்களவையின் சபாநாயகர் தேர்ந்தெடுக்கப்படுவார் என்றும், மேலும் புதிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் (எம்.பி.) பதவியேற்பார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதற்கிடையில், ராஜ்யசபாவின் 264வது கூட்டத்தொடர் ஜூன் 27 முதல் ஜூலை 3, 2024 வரை நடைபெறும்.

    மக்களவை தேர்தலை அடுத்து, குறைந்த பலத்துடன் பாஜக மீண்டும் ஆட்சியைப் பிடித்த பிறகு நடைபெறும் முதல் நாடாளுமன்றக் கூட்டத் தொடர் இதுவாகும்.

    ஜூன் 27 அன்று இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உரையாற்றுவார்.

    இந்தியா 

    மக்களவை சபாநாயகர் தேர்தல் நடைபெறும் 

    அடுத்த ஐந்தாண்டுகளுக்கான புதிய அரசாங்கத்தின் வரைபடத்தை அவர் கோடிட்டுக் காட்டுவார். குடியரசுத் தலைவர் உரைக்குப் பிறகு, பிரதமர் நரேந்திர மோடி தனது அமைச்சர்கள் குழுவை நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    கூட்டத்தொடரின் முதல் மூன்று நாட்களில், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.க்கள் பதவிப்பிரமாணம் செய்து, மக்களவை சபாநாயகரை தேர்ந்தெடுப்பார்கள்.

    இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டிருக்கும் அமைச்சர் ரிஜிஜு, "புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் பதவிப்பிரமாணம், சபாநாயகர் தேர்தல், குடியரசுத் தலைவர் உரை மற்றும் விவாதத்திற்காக 24/6/24 முதல் 3/7/24 வரை 18வது லோக்சபாவின் முதல் அமர்வு நடத்தப்படுகிறது." என்று தெரிவித்துள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    நாடாளுமன்றம்
    மக்களவை
    பாஜக
    மத்திய அரசு

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    நாடாளுமன்றம்

    'வேலையில்லாத் திண்டாட்டம் தான் நாடாளுமன்றப் பாதுகாப்பு மீறலுக்கு காரணம்': ராகுல் காந்தி  மக்களவை
    நாடாளுமன்ற பாதுகாப்பு மீறல் வழக்கின் ஆறாவது குற்றவாளி கைது  மக்களவை
    நாடாளுமன்ற பாதுகாப்பு மீறல் சம்பவம் 'துரதிர்ஷ்டவசமானது, கவலை அளிக்கிறது': பிரதமர் மோடி  மக்களவை
    நாடாளுமன்ற பாதுகாப்பு குறைபாடு காரணமாக தொடரும் அமளி - 33 எம்.பி.க்கள் சஸ்பெண்ட்  காங்கிரஸ்

    மக்களவை

    அமளிதுமளியான நாடாளுமன்றம்; மொத்தம் 142 எம்பிக்கள் சஸ்பெண்ட் நாடாளுமன்றம்
    குற்றவியல் சட்ட மசோதா: மக்களவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் 4 மசோதாக்கள் நிறைவேற்றம் அமித்ஷா
    நாடாளுமன்றத்தில் அத்துமீறல் - பாதுகாப்பு பணி சி.ஐ.எஸ்.எப். வசம் ஒப்படைப்பு  நாடாளுமன்றம்
    நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 31ஆம் தேதி தொடங்கும் என தகவல்  நாடாளுமன்றம்

    பாஜக

    ஜெயலலிதாவை 'இந்துத்துவா தலைவர்' என்று அழைத்த அண்ணாமலை: அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம்  பாஜக அண்ணாமலை
    பொது தேர்தல் கருத்துக்கணிப்பு: தமிழகத்தில் 1-3 இடத்தில் தாமரை மலரும்; மோடி மீண்டும் பிரதமர் ஆவதற்கு அதிக வாய்ப்பு இந்தியா
    ஆந்திரா சட்டமன்ற தேர்தலில் பாஜக கூட்டணி வெற்றிபெற அதிக வாய்ப்பு  ஆந்திரா
    கோவையில் பாஜக தலைவர் அண்ணாமலை தோல்வி அடைய அதிக வாய்ப்பு  பாஜக அண்ணாமலை

    மத்திய அரசு

    'MSP குழுவுக்கான உறுப்பினர்களை விவசாய அமைப்புகள் ஒருபோதும் பரிந்துரைக்கவில்லை': மத்திய அரசு குற்றச்சாட்டு  டெல்லி
    பஞ்சாபில் ரயில்களை மறித்து விவசாயிகள் போராட்டம் நடத்த திட்டம்; மத்திய அரசுடன் விரைவில் பேச்சுவார்த்தை எனத்தகவல் விவசாயிகள்
    மத்திய அரசுடன் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் இல்லை; பாரத் பந்த்திற்கு அழைப்பு விடுத்த விவசாய சங்கங்கள் விவசாயிகள்
    நாளை நடைபெற இருக்கிறது விவசாயிகளுடனான மத்திய அரசின் 4-வது சுற்று பேச்சுவார்த்தை டெல்லி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025