இந்தியா: செய்தி

இந்தியாவின் கடன் சுமை குறித்த IMF-ன் கணிப்பு, ஏற்காத இந்திய அரசு

சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாகிகள் இணைந்து இந்தியாவின் பொருளாதார சிக்கல்கள் மற்றும் நிதிநிலை குறித்து ஆய்வு செய்யும் 'Article IV Consultation' கூட்டத்தை நிறைவு செய்திருக்கின்றனர்.

20 Dec 2023

கூகுள்

பார்டு AI-யில் தேர்தல் குறித்த தகவல்களைக் குறைக்கத் திட்டமிடும் கூகுள்

அடுத்த ஆண்டு அமெரிக்கா, இந்தியா மற்றும் ஆப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளில் முக்கிய பொதுத் தேர்தல்கள் நடைபெறவிருக்கின்றன. செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பங்கள் மற்றும் கருவிகள் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு நடைபெறும் முதல் தேர்தல்களாக இவை இருக்கின்றன.

சட்டபூர்வ நடவடிக்கைக்கு உறுதி: பன்னூன் படுகொலை சதி குற்றச்சாட்டுகள் குறித்து பிரதமர் மோடி

அமெரிக்க குடியுரிமை பெற்ற காலிஸ்தானி பிரிவினைவாதி குர்பத்வந்த் சிங் பன்னுனைக் கொல்ல, இந்திய அதிகாரி சதித்திட்டம் தீட்டியதாகக் கூறப்படும் விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி இறுதியாக மவுனம் கலைத்தார்.

தான் படித்த அரசுப் பள்ளியை தத்தெடுத்த காந்தாரா பட நடிகர் ரிஷப் ஷெட்டி

கடந்த 2018 ஆம் ஆண்டு தனது சர்காரி ஹிரியா பிரதாமிகா ஷாலே திரைப்படத்தில், அரசு பள்ளிகளை காக்க வேண்டிய அவசியத்தை பேசிய நடிகர் ரிஷப் ஷெட்டி, தனது சொந்த கிராமத்தில் அரசு பள்ளியை தத்தெடுத்துள்ளார்.

20 Dec 2023

கூகுள்

கூகுள் மேப்ஸ் சேவையில் புதிய வசதியை அறிமுகப்படுத்தும் கூகுள்

இந்தியாவில் தங்களுடைய கூகுள் மேப்ஸ் சேவையில் பல்வேறு புதிய வசதிகளை தொடர்ந்து அறிமுகப்படுத்தவிருக்கிறது கூகுள் நிறுவனம்.

இந்திய தொழில்நுட்ப சேவைகள் மற்றும் அவற்றை நிர்வகிக்கும் அமைச்சகங்கள்

புதிய தொலைத்தொடர்பு சட்ட வரைவானது மக்களவையில் சில நாட்களுக்கு முன்பு அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த சட்ட வரைவில் தொலைத்தொடர்பு சேவைகள் மற்றும் அவை சார்ந்த விஷயங்களுக்கான ஒழுங்குமுறை குறித்த விதிமுறைகள் புதிதாக வகுக்கப்பட்டிருக்கின்றன.

"இந்தியாவோ, அமெரிக்காவோ இல்லை. பாகிஸ்தானின் நிலைமைக்கு நாம் தான் காரணம்"- நவாஸ் ஷெரீப்

பாகிஸ்தானின் தற்போதைய பொருளாதார சூழ்நிலைக்கு, இந்தியாவோ அமெரிக்காவோ காரணமில்லை, பாகிஸ்தான் தான் காரணம் என, சக்தி வாய்ந்த ராணுவத்தை மறைமுகமாக குறிப்பிட்டு, அந்நாட்டின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார்.

வெள்ள நிவாரணத் தொகையாக பிரதமரிடம் ₹12,000 கோடி கோரினார் முதல்வர் ஸ்டாலின்

கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் தென் தமிழ்நாட்டின் பல பகுதியில் வெள்ளத்தில் மூழ்கியுள்ள நிலையில், நிவாரண பணிகளை மேற்கொள்ள மத்திய அரசிடம் ₹12,000 கோடியை முதல்வர் ஸ்டாலின் கேட்டுள்ளார்.

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன் கார்கேவை இந்திய அணியின் பிரதமர் வேட்பாளராக முன்மொழிய திட்டம்

இந்திய தேசிய வளர்ச்சியை உள்ளடக்கிய கூட்டணியின் (இந்தியா) தலைவர்கள், 2024 மக்களவைக்கு தங்களின் பிரதம மந்திரியாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே-ஐ முன்மொழிந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

19 Dec 2023

சோனி

சோனி மற்றும் ஜீ நிறுவனங்களின் இணைப்பு விரைவில் சாத்தியமாகுமா?

ஜீ (Zee Entertainment Enterprises) மற்றும் சோனி (Sony Pictures Networks India) ஆகிய இரு பெரும் பொழுதுபோக்கு நிறுவனங்களின் இணைப்பு சாத்தியமாகும் நிலையில் இல்லாத நிலையை எட்டியிருக்கிறது.

இந்தியாவில் ஐந்து புதிய கார்களை களமிறக்கும் நிஸான்

இந்தியா மற்றும் உலகின் பிற வளர்ந்து வரும் ஆட்டோமொபைல் சந்தைகளில் ஐந்து புதிய கார்களை வெளியிடத் திட்டமிட்டு வருகிறது ஜப்பானைச் சேர்ந்த கார் தயாரிப்பு நிறுவனமான நிஸான்.

ரீவைண்ட் 2023 : ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் சரித்திரம் படைத்தது இந்தியா

2023 இன்னும் இரண்டு வாரங்களில் முடிவடையும் நிலையில், கண் இமைக்கும் நேரத்தில் மற்றொரு ஆண்டு நம்மைக் கடந்துவிட்டது.

தானியங்கி கார்களுக்கு எதிரான கருத்தைத் தெரிவித்த நிதின் கட்கரி

இந்தியாவில் ஓட்டுநர்கள் இல்லாத தானியங்கி கார்கள் அனுமதிக்கப்படமாட்டாது எனக் கருத்து தெரிவித்துள்ளார் மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி.

ஜனவரி 1ம் தேதி முதல் அமலுக்கு வரும் முக்கிய விதிமுறைகள்

வரும் டிசம்பர் 31ம் தேதிக்கு பிறகு பல்வேறு நிதி சார்ந்த முக்கிய நடவடிக்கைகளில் மாற்றங்கள் அமல்படுத்தப்படவிருக்கின்றன. இது குறித்த அறிவிப்புகளை ஏற்கனவே அந்தந்த துறைகளின் மூலம் அறிவிக்கப்பட்டிருக்கின்றன.

புதிய தொலைத்தொடர்பு சட்ட வரைவை மக்களவையில் அறிமுகப்படுத்தியது மத்திய அரசு

மத்திய அரசானது புதிய தொலைத்தொடர்புச் சட்ட வரைவு (2023) ஒன்றை மக்களவையில் தாக்கல் செய்திருக்கிறது. 138 ஆண்டுகளாக பயன்பாட்டில் இந்த தந்திச் சட்டத்திற்கு மாற்றாக இந்தப் புதிய சட்டத்தை அமல்படுத்தத் திட்டமிட்டிருக்கிறது மத்திய அரசு.

கோ பர்ஸ்ட் நிறுவனத்தை வாங்க விருப்பம் தெரிவித்திருக்கும் ஸ்பைஸ்ஜெட்

திவாலான இந்திய விமான சேவை நிறுவனமான கோ பர்ஸ்டை வாங்க மூன்று நிறுவனங்கள் விருப்பம் தெரிவித்திருக்கின்றன. கோ பர்ஸ்ட் நிறுவனத்தை வாங்குவதற்கு நவம்பர் 22ம் தேதி வரை முன்மொழியலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது.

கனடா மற்றும் அமெரிக்காவின் கொலை குற்றசாட்டுகள் குறித்து பேசிய வெளியுறவுத்துறை அமைச்சர் 

காலிஸ்தான் ஆதரவாளர்களை கொலை செய்ய இந்தியா சதித்திட்டம் தீட்டியதாக அமெரிக்காவும் கனடாவும் குற்றம்சாட்டியுள்ள நிலையில், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் இன்று அது குறித்து பேசி இருக்கிறார்.

17 Dec 2023

கொரோனா

இந்தியாவில் மேலும் 335 பேருக்கு கொரோனா பாதிப்பு: ஒரே நாளில் 5 பேர் பலி 

தினசரி கொரோனாவின் எண்ணிக்கை, இன்று 335ஆக உயர்ந்துள்ளது. பெரும்பாலான கொரோனா பாதிப்புகள் கேரளாவில் பதிவாகியுள்ளது.

இந்தியாவில் அதிகரித்து வரும் ஸ்கூட்டர் விற்பனை 

இந்தியாவில் தொடர்ச்சியாக நான்காவது மாதமாக ஸ்கூட்டர் விற்பனை 5 லட்சத்தைக் கடந்திருக்கிறது. இந்த ஆண்டு ஏப்ரல் முதல் நவம்பர் வரையிலான காலக்கட்டத்தில் இந்தியாவில் ஸ்கூட்டர் விற்பனை 39.64 லட்சத்தை எட்டியிருக்கிறது.

இந்தியாவில் பட்டதாரிகளிடையே 13.4% சதவீதமாக குறைந்த வேலையின்மை- மத்திய அரசு தகவல்

இந்தியாவில் 15 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட பட்டதாரிகள் மத்தியில், 2021-22ல் 14.9 சதவீதமாக இருந்த வேலையின்மை, 2022-23ல் 13.4 சதவீதமாக குறைந்துள்ளதாக அரசு தரவுகள் தெரிவிக்கின்றன.

நாடாளுமன்ற பாதுகாப்பு மீறல் சம்பவம் 'துரதிர்ஷ்டவசமானது, கவலை அளிக்கிறது': பிரதமர் மோடி 

நாடாளுமன்ற பாதுகாப்பு மீறல் சம்பவம் 'துரதிர்ஷ்டவசமானது மற்றும் கவலைக்குரியது' என்று பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.

16 Dec 2023

கொரோனா

இந்தியா: ஒரே நாளில் மேலும் 339 பேருக்கு கொரோனா பாதிப்பு

தினசரி கொரோனாவின் எண்ணிக்கை, இன்று 339ஆக உயர்ந்துள்ளது. பெரும்பாலான கொரோனா பாதிப்புகள் கேரளாவில் பதிவாகியுள்ளது.

சிங்கப்பூர்: அதிகரித்து வரும் கொரோனா தொற்று, மக்களை முகக்கவசம் அணிய வலியுறுத்தும் அரசு

சிங்கப்பூரில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால், அந்நாட்டின் சுகாதார அமைச்சகம் (MOH) பொதுவெளியில் செல்லும்போது தொற்றால் பாதிக்கப்படாதவர்களும் முகக்கவசம் அணிய வலியுறுத்தியுள்ளது.

16 Dec 2023

கோவிட் 19

அதிதீவிரமாக பரவக்கூடும் புதிய கொரோனா துணை வகை  JN.1 கேரளாவில் கண்டுபிடிப்பு 

கேரளாவின் சில பகுதிகளில் கண்டறியப்பட்ட BA.2.86 இன் வழித்தோன்றலான JN.1 என்ற கோவிட் துணை வகையின் தாக்கம் கவலைகளை ஏற்படுத்தியுள்ளது.

16 Dec 2023

யுஜிசி

வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களுடன் இணைந்து, ஆன்லைனில் பட்டப் படிப்புகளை வழங்கும் எட்டெக் நிறுவனங்களுக்கு யுஜிசி எச்சரிக்கை

யுஜிசி தன்னால் அங்கீகரிக்கப்படாத வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களுடன் இணைந்து, பட்டங்களை வழங்கும் எட்டெக்(EdTech) நிறுவனங்கள் மற்றும் கல்லூரிகளை எச்சரித்துள்ளது.

16 Dec 2023

கடற்கரை

கடற்கொள்ளையர்கள் கடத்திய மால்டா நாட்டுக் கப்பலை மீட்க விரைந்தது இந்திய கடற்படை

அரபிக்கடலில் சோமாலியா கடற்கரையை நோக்கிச் சென்று கொண்டிருந்த மால்டா நாட்டுக் கப்பல் கடத்தபடுவதாக இந்திய கடற்படைக்கு தகவல் வந்ததை அடுத்து, அங்கு நிலவும் சூழ்நிலையை இந்தியக் கடற்படை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது.

16 Dec 2023

ஆப்பிள்

ஆப்பிள் சேவைகளில் கண்டறியப்பட்ட பாதுகாப்புக் கோளாறுகள் 

ஆப்பிள் சாதனங்கள் மற்றும் சேவைகளில் பயனாளர்களின் தகவல் பாதுகாப்புக்கு ஊறு விளைவிக்கும் வகையிலான கோளாறுகள் இருப்பதாக இந்திய கணினி அவசரநிலை பதில் குழு (CERT-In) வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

16 Dec 2023

கனடா

ஒரு விபத்தில் 16 பேரை கொன்ற இந்தியரை நாட்டை விட்டு வெளியேற்ற இருக்கும் கனடா 

ஹம்போல்ட் ப்ரோன்கோஸ் பேருந்து விபத்தை ஏற்படுத்திய இந்திய வம்சாவளியைச் சேர்ந்த டிரக் டிரைவர் ஜஸ்கிரத் சிங் சித்து, கனடாவை விட்டு வெளியேற்றப்பட இருக்கிறார்.

அமெரிக்காவின் குற்றச்சாட்டுகள் மீது இந்தியா விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும்: இந்திய-அமெரிக்க தலைவர்கள் வலியுறுத்தல்

அமெரிக்க-கனடிய குடிமகனான காலிஸ்தான் பயங்கரவாதி குர்பத்வந்த் சிங் பன்னுனைக் கொல்ல சதி செய்ததாகக், இந்தியர் மீது குற்றம் சாட்டப்பட்டதற்கு, இந்திய-அமெரிக்க அரசியல் தலைவர்கள் தங்களது கவலைகளை வெளிப்படுத்தியுள்ளனர்.

2023-ல் நிஃப்டி 50 முதலீட்டு பெருக்கத்தை எட்டாத தங்க முதலீடு 

உலகளவில் பெரும்பாலான முதலீட்டாளர்களால் நம்பிக்கையாகப் பார்க்கப்படும் ஒரு முதலீடாக தங்கம் இருந்து வருகிறது. உலகளவில் எந்த விதமான பிரச்சினை ஏற்பட்டாலும், அனைத்து முதலீட்டாளர்களும் திரும்புவது தங்கத்தின் பக்கம் தான்.

2023 Year Roundup- விருதுகள் வென்ற இந்திய சினிமாக்கள் ஒரு பார்வை

சினிமா விருதுகளைப் பொறுத்தவரையில் இந்திய சினிமாவிற்கு இந்த ஆண்டு சிறப்பான ஆண்டாகவே அமைந்தது. நீண்ட காலத்திற்கு பிறகு இந்தியாவைச் சேர்ந்த இரண்டு படைப்புகளுக்கு ஆஸ்கர் விருதுகள் கிடைத்தன.

15 Dec 2023

கார்

மாருதியின் முதல் கார் மாருதி 800-க்கு வயது 40

இந்தியாவில் அனைவருக்குமான காராக, பல பத்தாண்டுகளாக தயாரிப்பில் இருந்து விடைபெற்ற, ஆனால் இன்றும் பலருடைய கேரேஜை அலங்கரித்துக் கொண்டிருக்கும் மாருதி 800 கார் வெளியாகி நேற்றோடு (டிசம்பர் 14) 40 ஆண்டுகள் ஆகிறது.

15 Dec 2023

கார்

இந்தியாவில் பாரத் NCAP தரச்சோதனைத் திட்டத்தின் கீழ் சோதனைகள் தொடங்கியது

பாரத் NCAP திட்டத்தின் மூலம் கார்களின் தரச்சோதனை செய்வது இன்று முதல் தொடங்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

2023 Year Roundup- இந்தாண்டில் உயிரிழந்த திரைத்துறை பிரபலங்கள் ஒரு பார்வை

இந்த ஆண்டு குறிப்பாக இந்திய சினிமாவிற்கு விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பல்வேறு வெற்றி படங்களை வழங்கிய ஆண்டாக அமைந்தது.

15 Dec 2023

விருது

பெரும் ரயில் விபத்தினை தவிர்த்த மதுரை ரயில்வே ஊழியருக்கு தேசிய விருது அறிவிப்பு 

ஒவ்வொரு ஆண்டும் ரயில்வே துறையில் சிறப்பாக பணியாற்றும் ரயில்வே ஊழியர்களுக்கு தேசிய அளவிலான 'அதிவிசிஸ்ட் ரயில் சேவா புரஸ்கார்' விருது வழங்கப்படுவது வழக்கம்.

15 Dec 2023

சீனா

சீன ஆய்வு கப்பலுக்கு இலங்கை, மாலத்தீவுகள் அனுமதி வழங்க இந்தியா எதிர்ப்பு

சீன ஆராய்ச்சிக் கப்பலான ஷி யான் 6, இலங்கைக் கடற்கரையில் தனது ஆய்வை முடித்து டிசம்பர் 2 ஆம் தேதி சிங்கப்பூரை அடைந்தது.

15 Dec 2023

அமித்ஷா

"இந்தியாவில் தேடப்படும் பயங்கரவாதிகளுக்கு கனடாவில் என்ன வேலை"?- ட்ரூடோவிற்கு அமித்ஷா கேள்வி

காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜாரின் கொலையில், இந்தியாவின் நிலையை மீண்டும் தெளிவுபடுத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, அவரது கொலையில் இந்திய அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பதாக கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார்.

15 Dec 2023

சாம்சங்

சாம்சங் ஸ்மார்ட்போன்களில் பாதுகாப்புக் குறைபாடு, எச்சரிக்கை விடுத்த CERT-In அமைப்பு

இந்தியாவில் உள்ள இணையப்பயனர்களை தகவல் திருட்டு மற்றும் இதர தொழில்நுட்ப பிரச்சினைகளில் இருந்து காக்க அவ்வப்போது இந்தியாவின் கணினி அவசர பதில் குழுவானது (CERT-In) எச்சரிக்கை விடுக்கும்.

மகேந்திர சிங் தோனி பயன்படுத்திய எண்.7-க்கு விடை கொடுத்த பிசிசிஐ

விளையாட்டு வீரர்கள் அனைவரும் குறிப்பிட்ட எண் பொறிக்கப்பட்ட உடுப்புகளை விளையாட்டுப் போட்டிகளில் பங்கெடுக்கும் போது அணிந்திருப்பார்கள். ஒரு குறிப்பிட்ட விளையாட்டின் போது, அந்த எண்ணை வைத்தே இவர் இந்த வீரர் தான் என நம்மால் அடையாளம் கண்டு கொள்ள முடியும்.

Sports Round Up : இன்றைய முக்கிய விளையாட்டுச் செய்திகள்

இந்திய மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையே நடைபெற்ற மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரானது நேற்றைய போட்டியுடன் முடிவுக்கு வந்திருக்கிறது.