NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / நாடாளுமன்ற பாதுகாப்பு மீறல் சம்பவம் 'துரதிர்ஷ்டவசமானது, கவலை அளிக்கிறது': பிரதமர் மோடி 
    அடுத்த செய்திக் கட்டுரை
    நாடாளுமன்ற பாதுகாப்பு மீறல் சம்பவம் 'துரதிர்ஷ்டவசமானது, கவலை அளிக்கிறது': பிரதமர் மோடி 
    இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை 6 குற்றம்சாட்டப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    நாடாளுமன்ற பாதுகாப்பு மீறல் சம்பவம் 'துரதிர்ஷ்டவசமானது, கவலை அளிக்கிறது': பிரதமர் மோடி 

    எழுதியவர் Sindhuja SM
    Dec 17, 2023
    11:13 am

    செய்தி முன்னோட்டம்

    நாடாளுமன்ற பாதுகாப்பு மீறல் சம்பவம் 'துரதிர்ஷ்டவசமானது மற்றும் கவலைக்குரியது' என்று பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.

    மேலும், மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா தேவையான நடவடிக்கைகளை மிகுந்த தீவிரத்துடன் எடுத்து வருவதாகவும், சம்பவத்தின் தீவிரத்தை குறைத்து மதிப்பிடக் கூடாது என்றும் பிரதமர் மோடி கூறியுள்ளார்.

    "நாடாளுமன்றத்தில் நடந்த சம்பவத்தின் தீவிரத்தை குறைத்து மதிப்பிடக்கூடாது. எனவே, சபாநாயகர் தேவையான நடவடிக்கைகளை மிகுந்த தீவிரத்துடன் எடுத்து வருகிறார்" என்று பிரதமர் நரேந்திர மோடியை மேற்கோள் காட்டி 'டைனிக் ஜாக்ரன்' ஒரு செய்தியை வெளியிட்டுள்ளது.

    "புலனாய்வு அமைப்புகள் முழுமையான விசாரணையை நடத்தி வருகின்றன." என்றும் பிரதமர் கூறியுள்ளார்.

    ட்ஜகிவ்

    நாடாளுமன்றத்தில் நடந்த பாதுகாப்பு மீறல் சம்பவம்

    "அதன் பின்னணியில் உள்ள கூறுகள், திட்டங்கள் என்ன என்பதைப் புரிந்துகொள்வதும், தீர்வு காண்பதும் மிக முக்கியமாகும். தீர்வுக்கான தேடலும் திறந்த மனதுடன் செய்யப்பட வேண்டும். இதுபோன்ற விஷயங்களில் சர்ச்சை அல்லது எதிர்ப்பை அனைவரும் தவிர்க்க வேண்டும்" என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

    பலத்த பாதுகாப்புகளுக்கு மத்தியில் நாடாளுமன்ற தாக்குதல் நினைவு தினமான கடந்த டிசம்பர் 13ஆம் தேதி நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடந்தது.

    அப்போது மக்களவை பூஜ்ஜியம் நேரத்தின் போது பார்வையாளர்கள் அரங்கில் இருந்து மக்களவைக்குள் அத்துமீறி நுழைந்த இருவர், புகை குண்டுகளை வீசினர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை 6 குற்றம்சாட்டப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    நாடாளுமன்றம்
    மக்களவை
    பிரதமர் மோடி
    இந்தியா

    சமீபத்திய

    ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு இப்போது கூகிளின் 100 ஜிபி கிளவுட் ஸ்டோரேஜ் இலவசமாகக் கிடைக்கிறது ஏர்டெல்
    ஹிருத்திக் ரோஷனும் ஜூனியர் NTR நடிக்கும் 'வார் 2' டீஸர் வெளியானது படத்தின் டீசர்
    இந்தியா- பாகிஸ்தான் போர் காரணமாக நிறுத்தப்பட்ட அட்டாரி-வாகா எல்லை கொடியிறக்க விழா இன்று முதல் மீண்டும் தொடக்கம் இந்தியா
    இனி, நீதித்துறை சேவையில் சேர குறைந்தபட்சம் 3 ஆண்டு வழக்கறிஞர் பயிற்சி தேவை: உச்ச நீதிமன்றம் உத்தரவு உச்ச நீதிமன்றம்

    நாடாளுமன்றம்

    சட்டம் பேசுவோம்: தற்கொலையை குற்றமற்றதாக்குகிறதா புதிய குற்றவியல் மசோதாக்கள்? சட்டம் பேசுவோம்
    ஹேக்கிங் விவகாரம்: ஆப்பிள் நிறுவன அதிகாரிகளை நாடாளுமன்ற குழு சம்மன் செய்ய இருப்பதாக தகவல்  ஆப்பிள்
    திரிணாமுல் எம்பி மஹுவா மொய்த்ராவுக்கு எதிராக நாளை கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வாய்ப்பு  மக்களவை
    எம்பி மஹுவா மொய்த்ரா மீதான ஊழல் புகார் குறித்து சிபிஐ விசாரிக்க இருப்பதாக தகவல்  திரிணாமுல் காங்கிரஸ்

    மக்களவை

    குடியரசு தலைவரை சந்தித்த எதிர்க்கட்சி தலைவர்கள்: என்ன விவாதிக்கப்பட்டது? நாடாளுமன்றம்
    தகுதி நீக்கம் வாபஸ்: மீண்டும் எம்.பி ஆனார் ராகுல் காந்தி ராகுல் காந்தி
    'அன்பு வெறுப்பை வென்றது': ராகுல் காந்திக்கு மீண்டும் எம்பி அந்தஸ்து கிடைத்ததை கொண்டாடும் காங்கிரஸ்  ராகுல் காந்தி
    டிஜிட்டல் தனிநபர் தரவு பாதுகாப்பு மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது  நாடாளுமன்றம்

    பிரதமர் மோடி

    ககன்யான் சோதனை ஓட்டம் வெற்றி: இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி வாழ்த்து  இந்தியா
    மேல்மருவத்தூரில் திருமாவளவன், எல்.முருகன், அண்ணாமலை உள்ளிட்டோர் திடீர் சந்திப்பு  தொல். திருமாவளவன்
    மஹுவா மொய்த்ரா குறித்த விவரங்களைக் கேட்டு, மத்திய அமைச்சகங்களுக்கு நெறிமுறைக் குழு கடிதம் திரிணாமுல் காங்கிரஸ்
    நாடாளுமன்ற தேர்தல் வரை ஆளுநர் ரவியை மாற்ற வேண்டாம்: முதல்வர் ஸ்டாலின் பிரதமர்

    இந்தியா

    'S1 X+' எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் டெலிவிரியைத் தொடங்கியது ஓலா ஓலா
    இந்தியா: ஒரே நாளில் மேலும் 166 பேருக்கு கொரோனா பாதிப்பு கொரோனா
    பேச்சுவார்த்தைகளுக்கு மத்தியில் பூட்டான் கிராமங்களில், ஊடுருவி கட்டுமானங்களை மேற்கொள்ளும் சீனா பூட்டான்
    அதிகரிக்கும் வாழ்க்கைச் செலவு மற்றும் வாடகையால் கனடாவை விட்டு வெளியேறும் மக்கள் கனடா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025