NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / ஒரு விபத்தில் 16 பேரை கொன்ற இந்தியரை நாட்டை விட்டு வெளியேற்ற இருக்கும் கனடா 
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஒரு விபத்தில் 16 பேரை கொன்ற இந்தியரை நாட்டை விட்டு வெளியேற்ற இருக்கும் கனடா 
    அந்த விபத்தில் 16 பேர் உயிரிழந்தனர் மற்றும் 13 பேர் காயமடைந்தனர்.

    ஒரு விபத்தில் 16 பேரை கொன்ற இந்தியரை நாட்டை விட்டு வெளியேற்ற இருக்கும் கனடா 

    எழுதியவர் Sindhuja SM
    Dec 16, 2023
    12:11 pm

    செய்தி முன்னோட்டம்

    ஹம்போல்ட் ப்ரோன்கோஸ் பேருந்து விபத்தை ஏற்படுத்திய இந்திய வம்சாவளியைச் சேர்ந்த டிரக் டிரைவர் ஜஸ்கிரத் சிங் சித்து, கனடாவை விட்டு வெளியேற்றப்பட இருக்கிறார்.

    வெளியேற்றத்திற்கு எதிராக ஜஸ்கிரத் சிங் சித்து நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த வழக்கு தோல்வியடைந்ததை அடுத்து, அவர் நாட்டை விட்டு வெளியேற்றப்பட இருக்கிறார்.

    ஏப்ரல் 6, 2018 அன்று சஸ்காட்செவன் நெடுஞ்சாலை-35 மற்றும் சஸ்காட்செவன் நெடுஞ்சாலை-335 பகுதியில் இருக்கும் சஸ்காட்செவன் ஆர்ம்லிக்கு அருகில் உள்ள சந்திப்பில் ஒரு பெரும் விபத்து ஏற்பட்டது.

    எதிர் பாதையில் ஒரு லாரியை ஓட்டி வந்த சித்து, சிக்னலை கவனிக்காமல், ஜூனியர் ஹாக்கி அணியை ஏற்றிச் சென்ற ஒரு பேருந்தின் மீது மோதினார்.

    அந்த விபத்தில் 16 பேர் உயிரிழந்தனர் மற்றும் 13 பேர் காயமடைந்தனர்.

    ட்ஜ்கவ்க்

    சித்து வழக்கில் நீதிமன்றம் என்ன கூறியது?

    இதனால், சித்துவுக்கு எட்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

    இந்த ஆண்டின் தொடக்கத்தில், சித்துவுக்கு பரோல் வழங்கப்பட்டது .

    ஆனால், கனடா எல்லை சேவைகள் நிறுவனம் அவரை நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் என்று பரிந்துரைத்தது.

    இதற்கிடையில், கூட்டாட்சி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த சித்து, தன் தவறை ஒப்புக்கொள்வதாகவும், தன் தண்டனையை ஏற்றுக்கொள்வதாகவும் கூறி இருந்தார்.

    எனினும், இந்த விபத்துக்கு முன் தான் எந்த சட்டவிரோத நடவடிக்கைகளையும் செய்ததில்லை என்பதை கருத்தில் கொண்டு, தன்னை நாட்டை விட்டு மட்டும் வெளியேற்ற வேண்டாம் என்று சித்து நீதிமன்றத்தில் கோரியிருந்தார்.

    ஆனால், அந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், அவர் செய்த தவறினால் பல உயிரிழப்புகள் ஏற்பட்டிருக்கிறது என்பதை சுட்டி காட்டி சித்துக்கு எதிராக தீர்ப்பு வழங்கியது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கனடா
    இந்தியா
    உலகம்
    உலக செய்திகள்

    சமீபத்திய

    சென்செக்ஸ் 900 புள்ளிகள் சரிவு: இன்றைய சரிவுக்கு முக்கிய காரணங்கள் சென்செக்ஸ்
    ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு இப்போது கூகிளின் 100 ஜிபி கிளவுட் ஸ்டோரேஜ் இலவசமாகக் கிடைக்கிறது ஏர்டெல்
    ஹிருத்திக் ரோஷனும் ஜூனியர் NTR நடிக்கும் 'வார் 2' டீஸர் வெளியானது படத்தின் டீசர்
    இந்தியா- பாகிஸ்தான் போர் காரணமாக நிறுத்தப்பட்ட அட்டாரி-வாகா எல்லை கொடியிறக்க விழா இன்று முதல் மீண்டும் தொடக்கம் இந்தியா

    கனடா

    கனட-இந்திய பிரச்சனை: சட்டத்தை நிலைநிறுத்துவதன் முக்கியத்துவம் குறித்து பேசி இருக்கும் ஜஸ்டின் ட்ரூடோ இந்தியா
    கனடாவில் கொலை செய்யப்பட்ட பயங்கரவாதி நிஜ்ஜார் கொலையில் சீனாவுக்கு தொடர்பு உள்ளதா? சீனா
    இந்தியா குறித்தும் சட்டத்தை நிலைநிறுத்துவது குறித்தும் ஜோர்டான் மன்னரிடம் பேசிய ஜஸ்டின் ட்ரூடோ இந்தியா
    காலிஸ்தான் பயங்கரவாதிகள் அச்சுறுத்தலை தொடர்ந்து, வெளியுறவுதுறை அமைச்சரின் பாதுகாப்பு அதிகரிப்பு வெளியுறவுத்துறை

    இந்தியா

    ரூ.4.1 லட்சம் விலையில் இந்தியாவில் வெளியானது 'ஏப்ரிலியா RS 457' பைக் ப்ரீமியம் பைக்
    பாலஸ்தீன பிரதமரிடம் பேசினார் வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கர்  வெளியுறவுத்துறை
    மத்திய பிரதேசம்: தனது காதலியை கரம் பிடிப்பதற்காக பாலினத்தை மாற்றி கொண்ட திருநம்பி மத்திய பிரதேசம்
    ஐந்து ஆண்டுகளில் 36,800 URLகளை முடக்கிய மத்திய அரசு மத்திய அரசு

    உலகம்

    பாரிஸைத் தொடர்ந்து ஹாங்காங்கிலும் மூட்டைப்பூச்சி தொல்லை: பூச்சி கொல்லி விற்பனை 172 மடங்கு அதிகரிப்பு  உலக செய்திகள்
    'ஜி ஜின்பிங்கின் ஆட்சிக்கு கீழ் சீனாவில் நிறைய பிரச்சனைகள் உள்ளன': ஜோ பைடன்  அமெரிக்கா
    இந்திய ராணுவம் வெளியேற வேண்டும்: மாலத்தீவு அதிபர் அதிரடி இந்தியா
    '5 நாள் போர் நிறுத்த ஒப்பந்தம் குறித்து வெளியான தகவல் உண்மையல்ல': இஸ்ரேல்  இஸ்ரேல்

    உலக செய்திகள்

    இந்தியர்கள் விசா இல்லாமலேயே தாய்லாந்துக்கு செல்லலாம்: சுற்றுலா பயணிகளை ஈர்க்க புதிய நடவடிக்கை தாய்லாந்து
    அமெரிக்காவில் 24 வயது இந்திய மாணவருக்கு கத்தி குத்து  அமெரிக்கா
    திடீரென்று பாலஸ்தீன அதிபரை சந்தித்தார் அமெரிக்க வெளியுறவு செயலாளர் ஆண்டனி பிளிங்கன்  பாலஸ்தீனம்
    தாக்குதலை தீவிரப்படுத்தி காசா பகுதியை இரண்டாக பிரித்த இஸ்ரேல்   இஸ்ரேல்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025