NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / தொழில்நுட்பம் செய்தி / பிரதமர் மோடியின் உரையை நிகழ்நேரத்தில் தமிழில் மொழிபெயர்த்த செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    பிரதமர் மோடியின் உரையை நிகழ்நேரத்தில் தமிழில் மொழிபெயர்த்த செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம்
    பிரதமர் மோடியின் உரையை நிகழ்நேரத்தில் தமிழில் மொழிபெயர்த்த செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம்

    பிரதமர் மோடியின் உரையை நிகழ்நேரத்தில் தமிழில் மொழிபெயர்த்த செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம்

    எழுதியவர் Prasanna Venkatesh
    Dec 19, 2023
    05:19 pm

    செய்தி முன்னோட்டம்

    கடந்த டிசம்பர் 17ம் தேதியன்று வாரனாசியில் நடைபெற்ற காசி தமிழ் சங்கம நிகழ்வில் பேசியிருக்கிறார் பிரதமர் மோடி. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், பிரதமர் மோடி இந்தியில் பேச, தொழில்நுட்பத்தின் உதவியுடன் அங்கு கூடியிருந்த தமிழ் மக்களுக்கு அது தமிழில் மொழி பெயர்க்கப்பட்டிருக்கிறது.

    ஆம், தமிழ் மக்கள் தங்கள் காதுகளில் ஹெட்போன்களைப் பொருத்திக் கொள்ள, பிரதமர் மோடியின் ஹிந்தி உரையானது நிகழ்நேரத்தில் தமிழ் மக்களுக்கு தமிழில், செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் உதவியுடன் மொழி பெயர்க்கப்பட்டிருக்கிறது.

    பிரதமர் மற்றும் நாட்டு மக்களுடனான இணைப்புப் பாலத்தை தொழில்நுட்பம் உறுதியாக்கியிருக்கிறது எனவும், பிறருடன் தொடர்பு கொள்வதில் இது ஒரு புதிய மைல்கல் எனவம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    செயற்கை நுண்ணறிவு

    இந்திய அரசின் பாஷினி AI: 

    மேற்கூறிய போல் நிகழ்நேர மொழிப்பெயர்ப்பு என்பது, இந்திய அரசு உருவாக்கிய பாஷினி AI தொழில்நுட்பத்தின் மூலமே சாத்தியமாகியிருக்கிறது.

    பாஷினி AI என்பது இந்திய அரசின் ஆதரவு பெற்ற, இந்திய மொழிகளுக்கிடையேயான பாலத்தை உருவாக்கவிருக்கும் ஒரு செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பமாகும்.

    இதன் மூலம் எந்தவொரு இந்நிய மொழியையும் மற்றொரு இந்திய மொழியில் நிகழ்நேரத்தில் மொழிப்பெயர்ப்பு செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

    வணிகம் மற்றும் கல்வி தொடங்கி, தினசரி உரையாடல்கள் வரை இந்த பாஷினி AI தொழில்நுட்பத்தை இந்திய மக்கள் பயன்படுத்தும் வகையில் இது வடிவமைக்கப்பட்டிருப்பது கூடுதல் சிறப்பு.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பிரதமர் மோடி
    செயற்கை நுண்ணறிவு
    தொழில்நுட்பம்
    தொழில்நுட்பம்

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    பிரதமர் மோடி

    பாரா ஆசிய விளையாட்டுப் போட்டியில் முதல்முறையாக 100 பதக்கங்களை வென்று இந்தியா சாதனை ஆசிய விளையாட்டுப் போட்டி
    இஸ்ரேல் ஹமாஸ் போர் குறித்து எகிப்து அதிபருடன் உரையாடிய பிரதமர் மோடி இஸ்ரேல்
    கத்தாரில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 8 இந்தியர்களின் குடும்பத்தினரை சந்தித்தார் வெளியுறவுத்துறை அமைச்சர் கத்தார்
    டெல்லி கர்தவ்யா பாதையில் நினைவு பூங்காவை பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார்  டெல்லி

    செயற்கை நுண்ணறிவு

    இந்திய வம்சாவளி இளைஞர்களின் ஸ்டார்ட்அப்பில் முதலீடு செய்திருக்கும் சாம் ஆல்ட்மேன் ஸ்டார்ட்அப்
    இந்தியாவில் வெளியானது கூகுளின் புதிய 'பிக்சல் 8 சீரிஸ்' ஸ்மார்ட்போன்கள் கூகுள்
    செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பங்களுடன் கூடிய புதிய கருவிகள் மற்றும் வசதிகளை அறிமுகப்படுத்தவிருக்கும் அடோப் தொழில்நுட்பம்
    நிலநடுக்கத்தைக் கண்டறியும் AI வழிமுறையை உருவாக்கிய ஆராய்ச்சியாளர்கள் தொழில்நுட்பம்

    தொழில்நுட்பம்

    டிசம்பர் 1 தொடங்கி பயன்பாடற்ற கணக்குகளை நீக்கத் திட்டமிட்டிருக்கும் கூகுள் கூகுள்
    கேரளாவின் முதல் டீப் ஃபேக் டெக்னாலஜி வழக்குப்பதிவு, ஒருவர் கைது - க்ரைம் ஸ்டோரி  க்ரைம் ஸ்டோரி
    சிறிய ஆன்லைன் தளங்களில் தீவிரவாத உள்ளடக்கங்களைக் கட்டுப்படுத்த புதிய கருவி: கூகுள் கூகுள்
    உணவில் உள்ள பூச்சிகளை உடனடியாக கண்டறிய உதவும் செயலி  ஸ்மார்ட்போன்

    தொழில்நுட்பம்

    நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய 5 புதிய இன்ஸ்டாகிராம் அம்சங்கள் இன்ஸ்டாகிராம்
    புதிய மிட்ரேஞ்சு சிப்செட்களை அறிமுகப்படுத்தவிருக்கும் குவால்காம் மற்றும் மீடியாடெக் ஸ்மார்ட்போன்
    RCS குறுஞ்செய்தி சேவையை ஐபோனில் கொடுக்கத் திட்டமிடும் ஆப்பிள் ஆப்பிள்
    புதிய AI உருவாக்கக் கருவிகளை அறிமுகப்படுத்தியிருக்கும் மெட்டா மெட்டா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025