இந்தியா: செய்தி

02 Dec 2023

கொரோனா

இந்தியா: ஒரே நாளில் மேலும் 88 பேருக்கு கொரோனா பாதிப்பு- 2 பேர் பலி

நேற்று(டிசம்பர் 1) 71ஆக இருந்த தினசரி கொரோனாவின் எண்ணிக்கை, இன்று 88ஆக பதிவாகியுள்ளது.

02 Dec 2023

சென்னை

காதலியை கொன்று, அதை வாட்ஸ்அப் ஸ்டேட்டஸாக வைத்த நபரால் சென்னையில் பரபரப்பு 

சென்னையில் இரண்டாம் ஆண்டு செவிலியர் பட்டப்படிப்பு படித்து வந்த பவுசியா என்ற மாணவியை அவரது காதலர் கொலை செய்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

02 Dec 2023

டெல்லி

டெல்லி மதுபானக் கொள்கை வழக்கு: ஆம் ஆத்மி கட்சியின் சஞ்சய் சிங் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் 

டெல்லி மதுபானக் கொள்கை வழக்கு தொடர்பான விசாரணையை அடுத்து, ஆம் ஆத்மி கட்சியின் சஞ்சய் சிங்குக்கு எதிராக அமலாக்க இயக்குநரகம் இன்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

நம் வாழ்வை மாற்றக்கூடிய சில ஆயுர்வேத பழக்கவழக்கங்கள்

இந்தியாவில் பல லட்சம் மக்களால் பின்பற்றப்படும் ஒரு மருத்துவ முறையாக ஆயுர்வேதம் இருந்து வருகிறது. 5,000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே ஆயுர்வேத மருத்துவமுறை பின்பற்றப்பட்டு வருவதாக ஆயுர்வேதத்தைப் பின்பற்றுபவர்கள் உறுதியாக நம்புகிறார்கள்.

புதுச்சேரியில் உள்ள கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிப்பு 

புயல் எச்சரிக்கை காரணமாக வரும் டிசம்பர்-4ம்,தேதி புதுச்சேரி, காரைக்கால் மற்றும் யானம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை விடப்படுவதாக நேற்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், டிசம்பர்-4ம் தேதி புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் உள்ள கல்லூரிகளும் செயல்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வங்கதேசத்தில் 5.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்: கொல்கத்தாவில் நில அதிர்வு 

வங்கதேசத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று காலை 5.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

இந்தியாவின் மூன்றாவது பெண் கிராண்ட்மாஸ்டர் ஆனார் வைஷாலி ரமேஷ்பாபு

தமிழகத்தைச் சேர்ந்த செஸ் வீராங்கனை வைஷாலி ரமேஷ்பாபு சனிக்கிழமை நடந்த 2023 IV எல்லோபிரேகாட் ஓபனின் போது 2500 மதிப்பீட்டைத் தாண்டி இந்தியாவின் 84வது கிராண்ட்மாஸ்டர் ஆனார்.

02 Dec 2023

ஆந்திரா

ஆந்திரா-தெலுங்கானா இடையே நதி நீர் பிரச்சனை: சாகர் அணையில் பலத்த பாதுகாப்பு 

நேற்று தெலுங்கானா தேர்தல் வாக்கு பதிவு நடப்பதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு, தெலுங்கானா அதிகாரிகளின் தடுப்புகளை மீறி நாகார்ஜுனா சாகர் அணைக்குள் நுழைந்த ஆந்திர அதிகாரிகள், அந்த அணையில் இருந்து தண்ணீரை திறந்துவிட்டனர்.

01 Dec 2023

கொரோனா

இந்தியா: ஒரே நாளில் மேலும் 71 பேருக்கு கொரோனா பாதிப்பு

நேற்று(நவம்பர் 30) 58ஆக இருந்த தினசரி கொரோனாவின் எண்ணிக்கை, இன்று 71ஆக பதிவாகியுள்ளது.

01 Dec 2023

துபாய்

2028ஆம் ஆண்டுக்கான காலநிலை மாநாட்டை இந்தியாவில் நடத்த முன்மொழிந்தார் பிரதமர் மோடி 

துபாயில் நடந்த COP28 காலநிலை உச்சி மாநாட்டில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, 2028ஆம் ஆண்டுக்கான COP33ஐ இந்தியாவில் நடத்த முன்மொழிந்தார்.

கனடாவில் காலிஸ்தான் பிரிவினைவாதி நிஜார் கொல்லப்படுவதற்கு முன்பே அமெரிக்க அதிகாரிகளுக்கு தெரிந்திருந்த விஷயங்கள் என்ன?

வட அமெரிக்காவில் குறைந்தது நான்கு சீக்கிய பிரிவினைவாதிகளை கொல்ல சதி செய்ததாக இந்தியர் ஒருவர் மீது, அமெரிக்க வழக்கறிஞர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

அமெரிக்கா: இந்திய மாணவரை அடிமையாக்கி வீட்டில் அடைத்து வைத்து கொடுமை படுத்திய 3 பேர் கைது 

20 வயது இந்திய மாணவரை வீட்டில் அடைத்து வைத்து கொடுமை படுத்திய குற்றச்சாட்டின் பேரில் மூன்று பேரை அமெரிக்காவில் உள்ள மிசோரி போலீசார் கைது செய்துள்ளனர்.

திரும்ப பெறாத 2,000 ரூபாய் நோட்டுக்கள் குறித்த தகவலை வெளியிட்ட ரிசர்வ் வங்கி

இந்த ஆண்டு மே 19ம் தேதியன்று இந்தியாவில் புழக்கத்தில் இருக்கும் 2,000 ரூபாய் நோட்டுக்களைத் திரும்பப் பெறுவதாக அறிவித்தது ரிசர்வ் வங்கி. இந்த நடவடிக்கைக்காக செப்டம்பர் 30ம் தேதி வரை கால அவகாசமும் கொடுக்கப்பட்டிருந்தது.

01 Dec 2023

துபாய்

காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு நிதியுதவி செய்ய 200 நாடுகள் ஒப்புதல்

துபாயில் இன்று ஐக்கிய நாடுகளின் காலநிலை மாற்ற மாநாடு தொடங்கியுள்ள நிலையில், காலநிலை மாற்றம் தொடர்பான ஒரு வரலாற்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இந்தியா vs ஆஸ்திரேலியா: மின்சார வசதியில்லாத  ராய்பூர் கிரிக்கெட் மைதானம், வெளியான அதிர்ச்சித் தகவல்கள்

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான நான்காவது டி20 போட்டியானது சத்தீஸ்கர் மாநிலத்தின் ராய்பூரில் உள்ள ஷாகீத் வீர் நாராயண் சிங் கிரிக்கெட் மைதானத்திலேயே நடைபெறவிருக்கிறது. இன்று

இந்திய கச்சா எண்ணெய் மீதான விண்டுஃபால் வரியை குறைத்த மத்திய அரசு

இந்திய கச்சா எண்ணெய் மீதான விண்டுஃபால் வரியை (Windfall Tax) டன்னுக்கு ரூ.6,300-ல் இருந்து ரூ.5,000 ஆகக் குறைத்திருக்கிறது மத்திய அரசு. இந்த வரிக்குறைப்பானது இன்று முதல் அமலுக்கும் வருகிறது.

பெங்களூரில் உள்ள பல பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: மாணவர்கள், ஊழியர்கள் வெளியேற்றம் 

பெங்களூரு முழுவதும் உள்ள 44க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு இன்று அநாமதேய மின்னஞ்சல்கள் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததால் மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பள்ளி அதிகாரிகள் பீதி அடைந்துள்ளனர்.

இந்தியா vs ஆஸ்திரேலியா: இன்றைய நான்காவது டி20 போட்டிக்கான முன்னோட்டம்

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய இரு அணிகளும் இந்தியாவில் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகின்றன. முதல் இரண்டு போட்டிகளில் இந்தியா வெற்றி பெற, கிளென் மேக்ஸ்வெல்லின் அபார சதத்துடன் மூன்றாவது டி20 போட்டியை வென்றது ஆஸ்திரேலியா.

காலிஸ்தான் பயங்கரவாதி மீதான கொலை சதியை விசாரிக்க இந்தியா குழு அமைத்திருப்பது சரியானது- பிளிங்கன்

அமெரிக்கா காலிஸ்தான் பயங்கரவாதியை படுகொலை செய்வதற்கான சதி திட்டத்தில், இந்திய அதிகாரி ஒருவர் ஈடுபட்டதாக அமெரிக்காவின் குற்றச்சாட்டுகள் குறித்து, விசாரணை நடத்தப்படும் இந்திய அரசு நேற்று அறிவித்திருந்தது.

இரண்டாம் காலாண்டில் 7.6% வரை உயர்ந்த இந்திய மொத்த உள்நாட்டு உற்பத்தி

இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியானது (GDP) கடந்த ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலாண்டில் 7.6% அதிகரித்திருப்பதாக இந்திய அரசு நேற்று (நவம்பர் 30) வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

01 Dec 2023

துபாய்

காலநிலை மாற்றம் குறித்த உச்சி மாநாடு: துபாய் சென்ற பிரதமர் மோடிக்கு அமோக வரவேற்பு 

பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை துபாயில் தரையிறங்கினார்.

சையத் மோடி இன்டர்நேஷனல் 2023 : ட்ரீசா ஜாலி-காயத்ரி கோபிசந்த், பிரியன்ஷு ரஜாவத் காலிறுதிக்கு முன்னேற்றம்

சையத் மோடி இன்டர்நேஷனல் 2023ல் இந்தியாவின் மகளிர் இரட்டையர் பேட்மிண்டன் ஜோடியான ட்ரீசா ஜாலி மற்றும் காயத்ரி கோபிசந்த் காலிறுதிக்கு முன்னேறினர்.

கர்நாடகா: பட்டப்பகலில் காரில் கடத்தப்பட்ட ஆசிரியையின் பரபரப்பான வீடியோ காட்சிகள் வெளியீடு

இன்று காலை கர்நாடகாவின் ஹாசன் மாவட்டத்தில் ஒரு பள்ளி ஆசிரியையை மூன்று பேர் எஸ்யூவி காரில் கடத்தி சென்ற அதிர்ச்சி சம்பவம் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

ஞானவாபி மசூதி ஆய்வறிக்கையை சமர்ப்பிக்க மேலும் 10 நாட்கள் அவகாசம்

உத்தர பிரதேசம்: ஞானவாபி மசூதி வளாகத்தில் கிடைத்த கண்டுபிடிப்புகள் தொடர்பான ஆய்வறிக்கையை தாக்கல் செய்ய இந்திய தொல்லியல் துறைக்கு வாரணாசி நீதிமன்றம் மேலும் 10 நாள் கால அவகாசம் வழங்கியுள்ளது.

உலகிலேயே மிக நீளமான கூந்தல் - இந்திய பெண் கின்னஸ் சாதனை 

இந்தியாவை சேர்ந்த பெண் ஒருவர் உலகிலேயே மிக நீளமான கூந்தல் கொண்டவர் என்னும் சாதனையினை படைத்து கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார்.

30 Nov 2023

கொரோனா

இந்தியா: ஒரே நாளில் மேலும் 58 பேருக்கு கொரோனா பாதிப்பு 

நேற்று(நவம்பர் 29) 79ஆக இருந்த தினசரி கொரோனாவின் எண்ணிக்கை, இன்று 58ஆக பதிவாகியுள்ளது.

மேலும் 97 தேஜாஸ் விமானங்கள், 156 பிரசாந்த் தாக்குதல் ஹெலிகாப்டர்களை வாங்க இந்திய அரசு முடிவு 

இந்திய இராணுவத்தின் பலத்தை மேலும் அதிகரிக்கும் விதமாக 97 கூடுதல் தேஜாஸ் விமானங்கள் மற்றும் 156 பிரசாந்த் தாக்குதல் ஹெலிகாப்டர்கள் வாங்குவதற்கு பாதுகாப்பு கையகப்படுத்துதல் கவுன்சில் அனுமதி அளித்துள்ளது.

30 Nov 2023

பைஜுஸ்

ஒரே ஆண்டில் $22 பில்லியனிலிருந்து $3 பில்லியனுக்கும் கீழே சரிந்த பைஜூஸ் நிறுவனத்தின் மதிப்பு

ஏற்கனவே பல பிரச்சினைகளில் சிக்கித் தவிக்கும் பைஜூஸ் நிறுவனத்திற்கு மேலும் ஒரு சிக்கலாக, தொழில்நுட்ப முதலீட்டு மதிப்பீட்டாளரான போசுஸ்(Prosus), அதன் மதிப்பை $3 பில்லியனுக்கும் குறைவாக மதிப்பிட்டுள்ளது.

காலிஸ்தான் பிரிவினைவாதி விவகாரத்தில் இந்திய அரசு அதிகாரி மீது அமெரிக்கா வழக்குப்பதிவு: தகுந்த நடவடிக்கை எடுப்பதாக இந்தியா உறுதி

அமெரிக்க மண்ணில் கலிஸ்தான் பயங்கரவாதி குர்பத்வந்த் சிங் பன்னுனைக் கொல்ல சதி செய்ததாகக் கூறப்படும், இந்தியாவைச் சேர்ந்த நிகில் குப்தாவிற்கு எதிரான சட்ட நடவடிக்கைகளை அமெரிக்கா தீவிரபடுத்தியுள்ள நிலையில்,

30 Nov 2023

லியோ

இந்த வருடத்தின் பிரபலமான டாப் 10 படங்கள்: ஐஎம்டிபி வெளியிட்ட தரவரிசை

இந்த வருடம் முடிவதற்கு இன்னும் ஒரு மாதமே எஞ்சியுள்ள நிலையில், இந்த வருடத்தின் பிரபலமான டாப் 10 படங்கள் குறித்த தரவரிசையை, ஐஎம்டிபி(இணையத் திரைப்பட தரவுத்தளம்) வெளியிட்டுள்ளது.

பயங்கரவாதி நிஜ்ஜார் கொலை வழக்கு விசாரணைக்கு இந்தியா ஒத்துழைக்க வேண்டும்: ஜஸ்டின் ட்ரூடோ

காலிஸ்தான் ஆதரவாளரான ஹர்தீப் சிங் நிஜ்ஜார், கடந்த ஜூன் மாதம் கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

உத்தரகாண்ட் சுரங்கப்பாதை விபத்து: மீட்புக் குழுவினருக்குத் தலா ரூ.50,000 ஊக்கத் தொகை

உத்தரகாண்ட் மாநிலம் உத்தர்காசியில் உள்ள சில்க்யாரா சுரங்கப்பாதை மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த ஒவ்வொரு பணியாளருக்கும் ரூ.50,000 ரொக்கம் ஊக்கத்தொகையாக வழங்கப்படும் என்று உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி அறிவித்துள்ளார்.

தெலுங்கானாவில் இன்று தேர்தல் வாக்குப்பதிவு: நேருக்கு நேர் மோதுகின்றன பிஆர்எஸ், காங்கிரஸ் மற்றும் பாஜக 

தெலுங்கானாவை ஆளும் பிஆர்எஸ் கட்சியை வீழ்த்தி, ஒரு தென் மாநிலத்தில் தனது ஆட்சியை விரிவுபடுத்த பாஜக முயற்சித்து வரும் நிலையில், இன்று தெலுங்கானாவில் சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

29 Nov 2023

இஸ்லாம்

உயர்கல்வியில் இஸ்லாமியர்களின் சேர்க்கை 2021ல் 8.5%க்கு மேல் குறைந்துள்ளது: அறிக்கை

"இந்தியாவில் முஸ்லிம் கல்வியின் நிலை" என்ற ஆய்வின்படி, உயர்கல்வியில் சேரும் இஸ்லாமிய மாணவர்கள்(18-23 வயதினர்கள்) எண்ணிக்கை கடந்த 2021 ஆம் ஆண்டு, 8.5% க்கு மேல் குறைந்துள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

பயங்கரவாதி பன்னூனை கொல்ல சதி செய்ததாக குற்றச்சாட்டு: விசாரணை குழுவை அமைத்தது இந்தியா

அமெரிக்க மண்ணில் வைத்து காலிஸ்தான் பயங்கரவாதியை கொல்ல சதித்திட்டம் தீட்டியது தொடர்பான குற்றச்சாட்டுகளை விசாரிக்க உயர்மட்ட விசாரணைக் குழுவை இந்தியா அமைத்துள்ளது.

உத்தரகாண்ட்: சிக்கியிருந்த போதிலும் குழுவாக திறம்பட செயல்பட்டு மீட்பு பணிகளுக்கு உதவிய 41 தொழிலாளர்கள்

17 நாட்கள் நடந்து வந்த மீட்புப் பணிகளைத் தொடர்ந்து, உத்தரகாண்ட் மாநிலம் உத்தர்காசியில் உள்ள சுரங்கப்பாதையில் சிக்கியிருந்த 41 தொழிலாளர்களும் நேற்று பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.

இந்த வாரம் திரையரங்குகள் மற்றும் ஓடிடிகளில் வெளியாகும் தமிழ் படங்களின் தொகுப்பு

தீபாவளிக்கு பின்னர் தமிழில் அதிகப்படியான திரைப்படங்கள் வெளியாகி வருகிறது. கடந்த வாரம் 7 படங்கள் வெளியான நிலையில், இந்த வாரம் 6 படங்கள் வெளியாக உள்ளது.

29 Nov 2023

கொரோனா

இந்தியா: ஒரே நாளில் மேலும் 79 பேருக்கு கொரோனா பாதிப்பு 

நேற்று(நவம்பர் 28) 22ஆக இருந்த தினசரி கொரோனாவின் எண்ணிக்கை, இன்று 79ஆக பதிவாகியுள்ளது.

உத்தரகாண்டில் மீட்கப்பட்ட 41 தொழிலாளர்களும் IAF விமானத்தில் ரிஷிகேஷ் மருத்துவமனைக்கு பயணம் 

17 நாட்களுக்கு பிறகு உத்தரகாண்ட் மாநிலம் உத்தர்காசியில் உள்ள சுரங்கப்பாதையில் சிக்கியிருந்த 41 தொழிலாளர்களும் நேற்று பாதுகாப்பாக மீட்கப்பட்ட நிலையில், அவர்கள் இன்று இந்திய விமானப்படை(IAF) விமானத்தின் உதவியோடு எய்ம்ஸ் ரிஷிகேஷ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

400 மணிநேர போராட்டத்திற்கு பிறகு இந்தியாவின் மிகப்பெரும் மீட்பு பணி எப்படி சாத்தியமானது?

கடந்த நவம்பர் 12ஆம் தேதி உத்தரகாண்ட் மாநிலம் உத்தர்காஷி மாவட்டத்தில் உள்ள சில்க்யாரா சுரங்கப்பாதையின் ஒரு பகுதி சரிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது.