NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / உத்தரகாண்ட்: சிக்கியிருந்த போதிலும் குழுவாக திறம்பட செயல்பட்டு மீட்பு பணிகளுக்கு உதவிய 41 தொழிலாளர்கள்
    அடுத்த செய்திக் கட்டுரை
    உத்தரகாண்ட்: சிக்கியிருந்த போதிலும் குழுவாக திறம்பட செயல்பட்டு மீட்பு பணிகளுக்கு உதவிய 41 தொழிலாளர்கள்
    மீட்பு பணிகளில் அதிகம் உதவி செய்த 41 தொழிலாளர்கள்

    உத்தரகாண்ட்: சிக்கியிருந்த போதிலும் குழுவாக திறம்பட செயல்பட்டு மீட்பு பணிகளுக்கு உதவிய 41 தொழிலாளர்கள்

    எழுதியவர் Sindhuja SM
    Nov 29, 2023
    03:23 pm

    செய்தி முன்னோட்டம்

    17 நாட்கள் நடந்து வந்த மீட்புப் பணிகளைத் தொடர்ந்து, உத்தரகாண்ட் மாநிலம் உத்தர்காசியில் உள்ள சுரங்கப்பாதையில் சிக்கியிருந்த 41 தொழிலாளர்களும் நேற்று பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.

    இந்நிலையில், சுரங்கத்தில் சிக்கியிருந்த தொழிலாளர்களும் மீட்பு பணிகளில் அதிகம் உதவி செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

    பல நாட்களாக சரியான உணவு, காற்றோட்டம், சூரிய வெளிச்சம் ஆகியவை இல்லாமல் அந்த தொழிலாளர்களின் மன மற்றும் உடல் நிலை கவலைக்கிடமான நிலையில் இருந்த போதிலும், அவர்கள் மீட்பு பணியாளர்களுக்கு நன்றாக ஒத்துழைத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    காற்றோட்டம் இல்லாத இடத்தில் அவர்கள் சிக்கி இருந்ததால், மீட்பு பணி தொடங்கியதும் அவர்கள் இருந்த இடத்தில் ஆக்சிஜன் குழாய்களை பொறுத்த வேண்டி இருந்தது.

    ஆனால், மீட்பு பணியாளர்கள் உள்ளே செல்ல முடியாத நிலை.

    தக்ஜகிவ்

    ஒரு குழுவாக திறம்பட செயல்பட்ட 41 தொழிலாளர்கள்

    அந்த சூழ்நிலையில், ஆக்சிஜன் குழாய்களை பொருந்தியது, 41 தொழிலாளர்களுக்கும் எதுவும் ஆகாமல் இருக்க பாதுகாப்பு புள்ளிகளை உருவாக்கியது ஆகிய வேலைகளை அதிகாரிகளின் வழிகாட்டுதலின் படி சிக்கியிருந்த தொழிலாளர்களே மேற்கொண்டிருக்கின்றனர்.

    மேலும், 41 தொழிலாளர்களும் தங்களுக்குள் சண்டையிடாமல், எந்த பிரச்சனையும் செய்யாமல், ஒரு குழுவாக திறம்பட செயல்பட்டதாகும் மீட்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    தேவையான கருவிகளை வைத்திருந்த அவர்கள் உறுதியையும் ஒழுக்கத்தையும் வெளிப்படுத்தி, மீட்புக் குழுக்கள் தங்களுக்கு ஒதுக்கிய அனைத்து பணிகளையும் திறம்பட செய்து காட்டியதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

    அது போக, மருத்துவ பணியாளர்களின் அறிவுரைகளையும் மனநல ஆலோசனைகளையும் மறுக்காமல் கேட்டு கொண்ட அவர்கள் "உயர்ந்த ஒழுக்கத்தை வெளிப்படுத்தியதாக" அவர்களை கண்காணித்து வந்த டாக்டர் ரோஹித் கோண்ட்வால் பாராட்டியுள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    உத்தரகாண்ட்
    இந்தியா

    சமீபத்திய

    அனைத்து வகையான சர்வதேச கிரிக்கெட்டில் இருந்தும் தென்னாப்பிரிக்க வீரர் ஹென்ரிச் கிளாசென் ஓய்வு அறிவிப்பு தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணி
    வாரத் தொடக்கத்திலேயே ஷாக் கொடுத்த தங்கம் விலை; ஒரே நாளில் இரண்டாவது முறையாக உயர்வு தங்கம் வெள்ளி விலை
    உங்கள் ஏரியாவில் நாளை (ஜூன் 3) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்  மின்தடை
    ரோஜர் பின்னிக்கு பதிலாக பிசிசிஐ இடைக்கால தலைவராக ராஜீவ் சுக்லா நியமனம் செய்யப்படலாம் என தகவல் பிசிசிஐ

    உத்தரகாண்ட்

    உத்தரகாண்டில் கனமழை, நிலச்சரிவு, வெள்ள அபாய எச்சரிக்கை  கனமழை
    கன்வார் யாத்திரை: ஹரித்வாரில் 30,000 டன் குப்பைகள் குவிந்துள்ளன இந்தியா
    உத்தரகாண்ட்: மின்மாற்றி வெடித்ததால் ஒரே நேரத்தில் 15 பேர் பலி காவல்துறை
    கேதர்நாத் யாத்திரை செல்லும் பாதையில் நிலச்சரிவில் சிக்கி 3 பேர் பலி, 19 பேர் மாயம் நிலச்சரிவு

    இந்தியா

    உத்தரகாண்ட் சுரங்கப்பாதையில் சிக்கியுள்ள தொழிலாளர்களை மீட்க இன்று தொடங்குகிறது கைகளால் துளையிடும் பணி உத்தரகாண்ட்
    குடியுரிமை திருத்தச்சட்ட இறுதி வரைவு அடுத்த மார்ச் மாதத்திற்குள் தயாராகும் என அறிவிப்பு  உள்துறை
    புதிய ஒளிபரப்பு சேவைகள் சட்டமானது யார் யாருக்கெல்லாம் பொருந்தும்? சமூக வலைத்தளம்
    ஒடிசா முதலமைச்சரின் வாரிசாகிறாரா ஒரு தமிழர்? முறையாக நவீன் பட்நாயக்கின் கட்சியில் சேர்ந்தார் வி.கே.பாண்டியன் ஒடிசா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025