NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / காலிஸ்தான் பயங்கரவாதி மீதான கொலை சதியை விசாரிக்க இந்தியா குழு அமைத்திருப்பது சரியானது- பிளிங்கன்
    அடுத்த செய்திக் கட்டுரை
    காலிஸ்தான் பயங்கரவாதி மீதான கொலை சதியை விசாரிக்க இந்தியா குழு அமைத்திருப்பது சரியானது- பிளிங்கன்
    இஸ்ரேலில் செய்தியாளர்களை சந்தித்த ஆண்டனி பிளின்கன்.

    காலிஸ்தான் பயங்கரவாதி மீதான கொலை சதியை விசாரிக்க இந்தியா குழு அமைத்திருப்பது சரியானது- பிளிங்கன்

    எழுதியவர் Srinath r
    Dec 01, 2023
    10:08 am

    செய்தி முன்னோட்டம்

    அமெரிக்கா காலிஸ்தான் பயங்கரவாதியை படுகொலை செய்வதற்கான சதி திட்டத்தில், இந்திய அதிகாரி ஒருவர் ஈடுபட்டதாக அமெரிக்காவின் குற்றச்சாட்டுகள் குறித்து, விசாரணை நடத்தப்படும் இந்திய அரசு நேற்று அறிவித்திருந்தது.

    இது, நல்ல மற்றும் பொருத்தமான முயற்சி என அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் ஆண்டனி பிளிங்கன் தெரிவித்துள்ளார்.

    "இந்த விவகாரத்தில் விசாரணை செய்யப்படும் என இந்திய அரசு அறிவித்துள்ளது. இது நல்லது மட்டும் சரியானது. விசாரணை முடிவுகளை பார்க்க ஆவலாக உள்ளோம்" என பிளிங்கன் இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் தெரிவித்தார்.

    2nd card

    "இந்த விவகாரத்தை நாங்கள் தீவிரமாக எடுத்துள்ளோம்"

    இந்த விவகாரத்தில் அமெரிக்க நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட குற்ற பத்திரிக்கையில், அடையாளம் கூறப்படாத இந்திய அதிகாரிக்கு இதில் தொடர்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது குறித்த கேள்விக்கு, பிளிங்கன் இவ்வாறு பதிலளித்தார்.

    மேலும், "இது நடைபெற்று வரும் ஒரு சட்டபூர்வமான விவகாரம். இதற்கு என்னால் விரிவாக பதில் அளிக்க முடியாது. ஆனால் இந்த விவகாரத்தை நாங்கள் தீவிரமாக எடுத்துள்ளோம் என என்னால் கூறமுடியும்"

    "கடந்த வாரங்களில் எங்களில் பலர் இதை நேரடியாக இந்திய அரசிடம் தெரிவித்துள்ளோம்," என அவர் தெரிவித்தார்.

    3rd card

    அமெரிக்க நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிக்கையில் இருப்பது என்ன?

    மன்ஹாட்டன் நீதிமன்றத்தில் அமெரிக்க வழக்கறிஞர்கள் தாக்கல் செய்த குற்றப்பத்திரிக்கையில்,

    'சிக்ஸ் ஃபார் ஜஸ்டிஸ்' அமைப்பின் நிறுவனரான குர்பத்வந்த் சிங் பன்னுனை, படுகொலை செய்ய இந்தியரான நிகில் குப்தா என்பவர் அடியாளை பணியமரத்த முயன்றதாக குற்றம் சாட்டியுள்ளது.

    மேலும், நிகில் குப்தாவிற்கும் இந்திய அதிகாரிக்கும் தொடர்பு இருப்பதாகவும், இந்திய அதிகாரியின் அதிக அறிவுறுத்தலின் பேரிலேயே அவர் அடியாளை பணியமர்த்த முயன்றதாகவும்,

    இவர்கள் இருவரும் டெல்லியில் சந்தித்து பேசிக் கொண்டதாகவும், அந்த குற்றப்பத்திரிக்கை கூறுகிறது.

    நிகில் குப்தா அந்த அதிகாரிக்கு, "நாம், நம் அனைத்து இலக்குகளை தகர்ப்போம்" என செய்தி அனுப்பி இருந்ததாகவும், அமெரிக்க வழக்கறிஞர்கள் கூறுகின்றனர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    அமெரிக்கா
    இந்தியா
    காலிஸ்தான் ஆதரவாளர்கள்
    இஸ்ரேல்

    சமீபத்திய

    கவாசாகி எலிமினேட்டருக்கு போட்டியாக ரெபெல் 500 க்ரூஸரை இந்தியாவில் அறிமுகம் செய்தது ஹோண்டா ஹோண்டா
    வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் தொடங்கியது நடிகர் சூர்யா
    2024-25 நிதியாண்டிற்கான ஐடிஆர் தாக்கல்: முக்கிய காலக்கெடு மற்றும் விபரங்கள்; வரி செலுத்துபவர்கள் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டியவை வருமான வரி அறிவிப்பு
    IRCTCயின் சூப்பர் செயலியான SwaRail அறிமுகம்; டிக்கெட் புக்கிங், கேட்டரிங் என அனைத்தும் ஒரே இடத்தில்! இந்திய ரயில்வே

    அமெரிக்கா

    யூத எதிர்ப்பு கருத்தை ஆமோதித்த எலான் மஸ்க்.. கண்டனம் தெரிவித்த வெள்ளை மாளிகை எலான் மஸ்க்
    அல்-ஷிஃபா மருத்துவமனையில் இருந்து 31 பச்சிளம் குழந்தைகள் பத்திரமாக மீட்பு காசா
    இஸ்ரேல் தாக்குதலில் காசா மருத்துவமனையில் 12 பேர் கொல்லப்பட்டனர்- ஹமாஸ் சுகாதார அமைச்சகம் இஸ்ரேல்
    சமூக வலைத்தள நிறுவனங்களுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகள் ரத்து செய்ய மறுத்த அமெரிக்க நீதிமன்றம் சமூக வலைத்தளம்

    இந்தியா

    உத்தரகாண்ட் மீட்பு பணி: கைகளால் துளையிட தொடங்கினர் 'எலி துளை' சுரங்கத் தொழிலாளர்கள் உத்தரகாண்ட்
    தொடரும் நீட் மரணம்; மேற்கு வங்கத்தைச் சேர்ந்த மாணவி கோட்டாவில் தற்கொலை நீட் தேர்வு
    Mozilla Firefox உலாவியில் பாதுகாப்புக் குறைபாடுகள்? எச்சரிக்கை விடுத்த CERT-In சைபர் கிரைம்
    முதல் தவணை தங்கக் கடன் பத்திரங்களுக்கான மீட்பு விலையை அறிவித்த ரிசர்வ் வங்கி  முதலீடு

    காலிஸ்தான் ஆதரவாளர்கள்

    கனடாவில் நடந்த இந்தியாவுக்கு எதிரான காலிஸ்தான் வாக்கெடுப்பு நிகழ்ச்சியால் பதட்டம்  கனடா
    இந்திய-கனட மோதலுக்கு காரணமான காலிஸ்தான் பயங்கரவாதி: யாரிந்த ஹர்தீப் சிங் நிஜ்ஜார்?  இந்தியா
    பழிக்கு பழி: கனேடிய தூதரக அதிகாரியை நாட்டை விட்டு வெளியேற உத்தரவிட்டது இந்தியா இந்தியா
    கனடாவை விட்டு இந்துக்கள் வெளியேற வேண்டும்: மிரட்டல் விடுக்கும் SFJ  கனடா

    இஸ்ரேல்

    போர் இடைநிறுத்தத்திற்கு ஒகே, ஆனால் நிறுத்தத்திற்கு நோ சொன்ன இஸ்ரேல்  இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்
    பிரான்ஸ் அதிபரின் போர்நிறுத்த அழைப்பை நிராகரித்தார் இஸ்ரேல் பிரதமர்  பிரான்ஸ்
    இஸ்ரேல் ஆக்கிரமிப்புகளுக்கு எதிரான ஐநா தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்தது இந்தியா  இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்
    'காசாவுக்கு எதிராக ஆயுதம் ஏந்தி இருப்பது அமெரிக்கா தான்': ஈரான் அதிபர்  ஈரான்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025