NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / பயங்கரவாதி பன்னூனை கொல்ல சதி செய்ததாக குற்றச்சாட்டு: விசாரணை குழுவை அமைத்தது இந்தியா
    அடுத்த செய்திக் கட்டுரை
    பயங்கரவாதி பன்னூனை கொல்ல சதி செய்ததாக குற்றச்சாட்டு: விசாரணை குழுவை அமைத்தது இந்தியா
    இந்த விவகாரத்தை விசாரிக்க உயர்மட்ட விசாரணைக் குழுவை இந்தியா அமைத்துள்ளது.

    பயங்கரவாதி பன்னூனை கொல்ல சதி செய்ததாக குற்றச்சாட்டு: விசாரணை குழுவை அமைத்தது இந்தியா

    எழுதியவர் Sindhuja SM
    Nov 29, 2023
    04:10 pm

    செய்தி முன்னோட்டம்

    அமெரிக்க மண்ணில் வைத்து காலிஸ்தான் பயங்கரவாதியை கொல்ல சதித்திட்டம் தீட்டியது தொடர்பான குற்றச்சாட்டுகளை விசாரிக்க உயர்மட்ட விசாரணைக் குழுவை இந்தியா அமைத்துள்ளது.

    காலிஸ்தான் பயங்கரவாதி குர்பத்வந்த் சிங் பன்னூனை கொலை செய்ய இந்தியா சதி திட்டம் தீட்டியதாக சமீபத்தில் ஒரு குற்றச்சாட்டு எழுந்தது.

    அரசாங்க வட்டாரங்களிடம் இந்த தகவலை பெற்றதாக பைனான்சியல் டைம்ஸ் (FT) செய்தி நிறுவனம் கடந்த வாரம் தெரிவித்திருந்தது.

    மேலும், இந்த கொலை முயற்சியில் இந்திய அரசாங்கத்திற்கு தொடர்பு இருக்கலாம் என்பதால், இது குறித்து இந்தியாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளதாகவும் பைனான்சியல் டைம்ஸ் கூறி இருந்தது.

    கஜ்வ்ச

    சம்பந்தப்பட்ட துறைகள் ஏற்கனவே இந்த பிரச்சினையை ஆராய்ந்து வருகின்றன

    இந்நிலையில், இதுகுறித்து இன்று பேசியிருக்கும் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி, "இந்த விவகாரத்தில் தொடர்புடைய அனைத்து அம்சங்களையும் ஆராய உயர்மட்ட விசாரணைக் குழுவை நவம்பர் 18ஆம் தேதி இந்தியா அமைத்தது." என்று கூறியுள்ளார்.

    " அமெரிக்காவுடனான இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பு பேச்சுவார்த்தையின் போது, ​​ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகள், துப்பாக்கி ஏந்தியவர்கள், பயங்கரவாதிகள் மற்றும் பிறருக்கு இடையே தொடர்பு இருப்பதாக சில தகவல்களை அமெரிக்க தரப்பு இந்தியாவுடன் பகிர்ந்து கொண்டது" என்று பாக்சி மேலும் தெரிவித்துள்ளார்.

    "இதுபோன்ற தகவல்களை இந்தியா தீவிரமாக எடுத்துக்கொள்கிறது. மேலும் சம்பந்தப்பட்ட துறைகள் ஏற்கனவே இந்த பிரச்சினையை ஆராய்ந்து வருகின்றன." என்றும் கூறியுள்ளார்.

    இதனையடுத்து, இந்த விவகாரத்தை விசாரிக்க உயர்மட்ட விசாரணைக் குழுவை இந்தியா அமைத்துள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    அமெரிக்கா
    வெளியுறவுத்துறை
    காலிஸ்தான் ஆதரவாளர்கள்

    சமீபத்திய

    வடகிழக்கு இந்தியாவில் பெய்துவரும் கனமழையால் 25 பேர் பலி; மீட்பு மற்றும் நிவாரண பணிகள் தீவிரம் கனமழை
    உங்கள் ஏரியாவில் நாளை (ஜூன் 2) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்  மின்தடை
    திமுக பொதுக்குழு கூட்டத்தில் 27 தீர்மானங்கள் நிறைவேற்றம்; கட்சியில் இரண்டு புதிய அணிகள் உருவாக்கம் திமுக
    வணிக எல்பிஜி சிலிண்டர் விலை ரூ.24 குறைப்பு; பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் அறிவிப்பு எரிவாயு சிலிண்டர்

    இந்தியா

    குடியுரிமை திருத்தச்சட்ட இறுதி வரைவு அடுத்த மார்ச் மாதத்திற்குள் தயாராகும் என அறிவிப்பு  உள்துறை
    புதிய ஒளிபரப்பு சேவைகள் சட்டமானது யார் யாருக்கெல்லாம் பொருந்தும்? சமூக வலைத்தளம்
    ஒடிசா முதலமைச்சரின் வாரிசாகிறாரா ஒரு தமிழர்? முறையாக நவீன் பட்நாயக்கின் கட்சியில் சேர்ந்தார் வி.கே.பாண்டியன் ஒடிசா
    காந்தாரா அத்தியாயம்1 டீசர் மற்றும் பர்ஸ்ட் லுக் வெளியானது கன்னட படங்கள்

    அமெரிக்கா

    உலகின் இரண்டாவது அதிக விலையுயர்ந்த 1962 மாடல் ஃபெராரி கார் கார்
    உலக நீரிழிவு நோய் தினம்- காலனி ஆதிக்கத்திற்கும், இந்தியர்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்படுவதற்கும் என்ன தொடர்பு? இந்தியா
    அல்-ஷிஃபா மருத்துவமனையை கைப்பற்றியது இஸ்ரேல் பாதுகாப்பு படைகள் ஹமாஸ்
    364 மில்லியன் டாலர் மதிப்புள்ள ஆயுதங்களை உக்ரைனுக்கு பாகிஸ்தான் விற்றதாக தகவல் பாகிஸ்தான்

    வெளியுறவுத்துறை

    SCO உச்சி மாநாடு: இந்தியா-பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர்கள் சந்திக்க வாய்ப்பில்லை இந்தியா
    இந்தியாவுக்கும் சீனாவுக்கும் போட்டி இல்லாமல் இல்லை: வெளியுறவுத்துறை அமைச்சர் இந்தியா
    ஆபரேஷன் காவேரி: மேலும் 186 பேர் சூடானில் இருந்து மீட்பு இந்தியா
    இந்தியாவுக்கு வருவதற்கு முன் பாகிஸ்தான் அமைச்சர் பிலாவல் பூட்டோ சர்தாரி வெளியிட்ட வீடியோ இந்தியா

    காலிஸ்தான் ஆதரவாளர்கள்

    கனடாவில் உள்ள இந்து கோவிலை சேதப்படுத்திய காலிஸ்தான் ஆதரவாளர்கள்  கனடா
    சர்ச்சைக்குரிய சுவரொட்டிகளை வெளியிட்டதால் கனடா பள்ளியில் நடத்தப்பட இருந்த காலிஸ்தான் நிகழ்ச்சி ரத்து கனடா
    கனடாவில் நடந்த இந்தியாவுக்கு எதிரான காலிஸ்தான் வாக்கெடுப்பு நிகழ்ச்சியால் பதட்டம்  கனடா
    இந்திய-கனட மோதலுக்கு காரணமான காலிஸ்தான் பயங்கரவாதி: யாரிந்த ஹர்தீப் சிங் நிஜ்ஜார்?  இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025