NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / 'ஹமாஸ் ஒப்பந்தத்தை மீறியதால் தான் போர்நிறுத்தம் முடிவுக்கு வந்தது': பிளிங்கன்
    அடுத்த செய்திக் கட்டுரை
    'ஹமாஸ் ஒப்பந்தத்தை மீறியதால் தான் போர்நிறுத்தம் முடிவுக்கு வந்தது': பிளிங்கன்
    வெளியுறவுத்துறை செயலாளர் ஆண்டனி பிளிங்கனின் குற்றச்சாட்டு

    'ஹமாஸ் ஒப்பந்தத்தை மீறியதால் தான் போர்நிறுத்தம் முடிவுக்கு வந்தது': பிளிங்கன்

    எழுதியவர் Sindhuja SM
    Dec 02, 2023
    08:39 am

    செய்தி முன்னோட்டம்

    பிணயக்கைதிகளை விடுவிப்பது தொடர்பான ஒப்பந்தத்தை ஹமாஸ் குழு மீறியதால் தான் காசா பகுதியில் போர் நிறுத்தம் முடிவுக்கு வந்தது என்று அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் ஆண்டனி பிளிங்கன் குற்றம் சாட்டியுள்ளார்.

    துபாயில் நடந்த COP28 மாநாட்டில் கலந்து கொண்ட பிறகு செய்தியாளர்களிடம் பேசிய செயலாளர் ஆண்டனி பிளிங்கன், "ஜெருசலேமில் ஒரு கொடூரமான பயங்கரவாத தாக்குதலை ஹமாஸ் நடத்தியது" என்றும் கூறியுள்ளார்.

    கடந்த வியாழக்கிழமை ஜெருசலேமில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் ஹமாஸ் குழுவினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மூன்று பேர் கொல்லப்பட்டனர் மற்றும் எட்டு பேர் காயமடைந்தனர்.

    இந்த தாக்குதலை தான் ஆண்டனி பிளிங்கன் குறிப்பிட்டு பேசி இருக்கிறார்.

    ட்ஜ்வ்ஹ்

    இடைநிறுத்தத்தை மீண்டும் செயல்படுத்த தொடரும் முயற்சிகள் 

    மேலும் வெள்ளிக்கிழமை அன்று, ஹமாஸ், இஸ்ரேல் மீது ராக்கெட்டுகளை வீசியதாகவும் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் பிளிங்கன் தெரிவித்துள்ளார்.

    தெற்கு கடலோர பகுதியில் இருக்கும் அஷ்டோடில் உள்ள எல்லை நகரங்களை குறிவைத்து சுமார் 50 ராக்கெட்டுகள் காசாவில் இருந்து ஏவப்பட்டதாக இஸ்ரேலிய இராணுவமும் குறிப்பிட்டுள்ளது.

    இது குறித்து பேசிய அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் லாயிட் ஆஸ்டின், "இடைநிறுத்தத்தை மீண்டும் செயல்படுத்துவதற்கான முயற்சிகளில்" அமரிக்கா ஈடுபடும் என்றும், இஸ்ரேல் மற்றும் மத்தியஸ்தர்களான எகிப்து மற்றும் கத்தாருடன் அமெரிக்கா தொடர்ந்து பணியாற்றும் என்றும் கூறியுள்ளார்.

    இஸ்ரேல் ஹமாஸிடையே போர் மீண்டும் தொடங்கியதற்கு வருத்தம் தெரிவித்துள்ள கத்தார், மீண்டும் போர் நிறுத்தம் ஏற்பட பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இஸ்ரேல்
    அமெரிக்கா
    இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்
    காசா

    சமீபத்திய

    ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக 150 விக்கெட்டுகள்; எஸ்ஆர்எச் வீரர் ஹர்ஷல் படேல் சாதனை ஐபிஎல்
    ஆகஸ்ட் 29 அன்று நடிகர் விஷால்- நடிகை சாய் தன்ஷிகா திருமணம்; யோகி டா படவிழாவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விஷால்
    தேச நலனுக்காக செலிபி நிறுவனத்தின் உரிமம் ரத்து; டெல்லி உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம் உயர்நீதிமன்றம்
    திடீர் உடல் எடை அதிகரிப்புக்கு பொதுவான காரணங்கள்; நாம் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன? எடை அதிகரிப்பு

    இஸ்ரேல்

    'காசாவுக்கு எதிராக ஆயுதம் ஏந்தி இருப்பது அமெரிக்கா தான்': ஈரான் அதிபர்  ஈரான்
    பணயக்கைதிகளை விடுவிப்பதற்கான சாத்தியமான ஒப்பந்தம் குறித்து நெதன்யாகு சூசகம் ஹமாஸ்
    அல்-ஷிஃபா ஊழியர்கள் எரிபொருள் பெறுவதை ஹமாஸ் தடுப்பதாக இஸ்ரேல் குற்றச்சாட்டு காசா
    அமெரிக்க அரசு மீண்டும் முடங்கும் அபாயம் அமெரிக்கா

    அமெரிக்கா

    ஐந்து நாள் போர் நிறுத்தம், பணயக் கைதிகள் விடுதலை- இறுதிக்கட்டத்தை நெருங்கும் ஒப்பந்தம் இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்
    காலிஸ்தான் பயங்கரவாதி பன்னூனை கொலை செய்ய முயற்சி: இந்திய அரசை சந்தேகிக்கும் அமெரிக்கா உலகம்
    அல்-ஷிஃபா மருத்துவமனையின் இயக்குனர் கைது; தீவிரமடையும் இஸ்ரேல் போர்  இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்
    அலுவலகம் செல்பவர்களுக்காக விரைவில் ஊபர் பஸ் சேவை உபர்

    இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்

    போர் இடைநிறுத்தத்திற்கு ஒகே, ஆனால் நிறுத்தத்திற்கு நோ சொன்ன இஸ்ரேல்  இஸ்ரேல்
    பிரான்ஸ் அதிபரின் போர்நிறுத்த அழைப்பை நிராகரித்தார் இஸ்ரேல் பிரதமர்  பிரான்ஸ்
    இஸ்ரேல் ஆக்கிரமிப்புகளுக்கு எதிரான ஐநா தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்தது இந்தியா  இஸ்ரேல்
    சிரியாவில் ஈரான் ஆதரவு குழுக்கள் மீது அமெரிக்கா மூன்றாவது முறையாக தாக்குதல் அமெரிக்கா

    காசா

    இஸ்ரேல் தாக்குதலில் கிட்டத்தட்ட 50 பணயக்கைதிகள் கொல்லப்பட்டதாக ஹமாஸ் அறிக்கை இஸ்ரேல்
    'போர் நிறுத்தத்திற்கு வாய்ப்பில்லை' - இஸ்ரேல் பிரதமர் உறுதி  இஸ்ரேல்
    காசா, மேற்குகரையில் உள்ள மக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய $1.2 பில்லியன் தேவைப்படும் ஹமாஸ்
    காசா மருத்துவமனை அருகே ஆம்புலன்ஸ் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தியதில் 15 பேர் உயிரிழந்துள்ளனர் இஸ்ரேல்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025