NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / பழமையான பைசா சாய்ந்த கோபுரம் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளதாக தகவல்
    அடுத்த செய்திக் கட்டுரை
    பழமையான பைசா சாய்ந்த கோபுரம் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளதாக தகவல்
    பழமையான பைசா சாய்ந்த கோபுரம் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளதாக தகவல்

    பழமையான பைசா சாய்ந்த கோபுரம் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளதாக தகவல்

    எழுதியவர் Sekar Chinnappan
    Dec 02, 2023
    04:23 pm

    செய்தி முன்னோட்டம்

    இத்தாலியின் போலோக்னாவில் உள்ள கரிசெண்டா கோபுரம், பைசா சாய்ந்த கோபுரம் என்றும் அழைக்கப்படுகிறது.

    நகரின் உயரமான கோபுரமாக உள்ள இது கிட்டத்தட்ட 1,000 ஆண்டுகளாக சாய்ந்த நிலையில் இருந்தாலும், நிலையாக இருந்து வந்தது.

    ஆனால் தற்போது அதிக சாய்வு காரணமாக இடிந்து விழும் அபாயத்தில் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    150 அடி உயர கோபுரம் ஆரம்பத்தில் நேராக கட்டப்பட்டாலும், 14 ஆம் நூற்றாண்டில் இருந்து 4 டிகிரி கோணத்தில் சாய்ந்தது.

    அதை உறுதிப்படுத்தும் நோக்கில் அதிகாரிகள் கட்டிடத்தின் மேற்பகுதியை அகற்ற முயன்றனர். ஆனால், பைசாவின் சின்னமான கோபுரம் தற்போது 5 டிகிரி சாய்ந்துள்ளது.

    Italy's leaning tower on verge of collapse

    கட்டிடத்தை நிலைத்து நிற்க செய்த முயற்சி வீண்

    பல ஆண்டுகளாக, கோபுரத்தின் நிலையை பராமரிக்க இத்தாலி பல ஆண்டுகளாக விரிவான பணிகளைச் செய்துள்ளது.

    ஆனால் தற்போது கோபுரம் அளவுக்கு அதிகமாக சாய்ந்து கிடப்பதால், சிவில் பாதுகாப்பு திட்டத்தை செயல்படுத்த நகராட்சி அதிகாரிகளை கட்டாயப்படுத்தியுள்ளது.

    ஒரு அறிக்கையின்படி, கோபுரம் திடீரென எதிர்பாராத விதமாக இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது.

    இடிபாடுகள் ஏற்பட்டால் சுற்றியுள்ள கட்டிடங்கள் பாதிக்கப்படுவதைக் குறைக்கவும், குப்பைகளைக் கட்டுப்படுத்தவும் கோபுரத்தைச் சுற்றி ஒரு உலோகக் கட்டை அமைக்க தற்போது அரசு முடிவு செய்துள்ளது.

    முன்னதாக, 2019 ஆம் ஆண்டு முதல் அந்த இடத்தை கண்காணித்து வரும் அறிவியல் குழு, கோபுரம் இடிந்து விழும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இத்தாலி
    உலக செய்திகள்
    உலகம்

    சமீபத்திய

    இந்தியா- பாகிஸ்தான் போர் காரணமாக நிறுத்தப்பட்ட அட்டாரி-வாகா எல்லை கொடியிறக்க விழா இன்று முதல் மீண்டும் தொடக்கம் இந்தியா
    இனி, நீதித்துறை சேவையில் சேர குறைந்தபட்சம் 3 ஆண்டு வழக்கறிஞர் பயிற்சி தேவை: உச்ச நீதிமன்றம் உத்தரவு உச்ச நீதிமன்றம்
    கடந்த 10 நாட்களில் இந்தியாவில் 164 கோவிட் வழக்குகள் பதிவாகியுள்ளன கோவிட் 19
    2025 ஆம் ஆண்டின் மிகவும் சக்திவாய்ந்த Solar flares பூமியைத் தாக்கும் என நாசா எச்சரிக்கை சூரியன்

    இத்தாலி

    இத்தாலியின் முன்னாள் பிரதமர் சில்வியோ பெர்லுஸ்கோனி 86 வயதில் காலமானார் உலகம்
    காதலிக்காக 900 கோடி சொத்தை விட்டு செல்வதாக உயில் எழுதிய இத்தாலி நாட்டின் முன்னாள் பிரதமர் உலகம்
    இத்தாலியில் புலம்பெயர்ந்தவர்கள் கப்பல் விபத்துக்குள்ளானதில் 41 பேர் பலி உலகம்
    ஜி20 மாநாடு: சீனாவின் 'பெல்ட் அண்ட் ரோடு' திட்டத்தில் இருந்து வெளியேறுகிறது இத்தாலி சீனா

    உலக செய்திகள்

    காசா பகுதி மீதான தரைவழி தாக்குதலை தீவிரப்படுத்தியது இஸ்ரேல்  இஸ்ரேல்
    கஜகஸ்தான் சுரங்கத்தில் பயங்கர தீ விபத்து: 32 பேர் பலி, 18 பேர் மாயம்  விபத்து
    இஸ்ரேலுக்கு எதிர்ப்பு: ரஷ்ய விமான நிலையத்திற்குள் புகுந்து  'அல்லாஹு அக்பர்' என்று கோஷமிட்டபடி அட்டகாசம் செய்த போராட்டக்காரர்கள்  இஸ்ரேல்
    உலக வரைபடத்தில் இருந்து இஸ்ரேலை நீக்கிய சீன நிறுவனங்கள்  சீனா

    உலகம்

    14 மணிநேரத்தில் 800 நிலநடுக்கங்கள்: அவசரநிலையை அறிவித்தது ஐஸ்லாந்து  உலக செய்திகள்
    'எப்போதும் சட்டத்தின் பக்கம் நிற்பேன்': மீண்டும் இந்தியா மீது குற்றம்சாட்டினார் கனேடிய பிரதமர் ட்ரூடோ  கனடா
    லியோ 25வது நாள்- போஸ்டர் வெளியிட்டு தயாரிப்பு நிறுவனம் பெருமிதம் லியோ
    பாலஸ்தீன ஆதரவாளர்களுக்கு எதிராக பேசியதால் இங்கிலாந்து உள்துறை அமைச்சர் சுயெல்லா பிரேவர்மேன் பதவி நீக்கம்  பிரிட்டன்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025