நகராட்சி: செய்தி
சென்னைவாசிகளுக்கு தினமும் 1,000 எம்.எல்.டி. குடிநீர் விநியோகம் - அமைச்சர் கே.என்.நேரு
சென்னை மக்களுக்கு தினமும் 1,000 எம்.எல்.டி.குடிநீர் விநியோகம் செய்யப்படுவதாக அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.
ஒரு மணி நேரத்தில் சென்னையில் தேங்கும் மழைநீரை அகற்ற நடவடிக்கை - அமைச்சர் கே.என்.நேரு
சென்னை ரிப்பன் மாளிகையில் அமைந்துள்ள ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாடு மையத்தினை அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு மற்றும் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்துள்ளனர்.
நீதிமன்ற அவமதிப்பு வழக்கு - தமிழக தலைமை செயலர் நேரில் ஆஜராக உத்தரவு
தமிழ்நாடு குடிநீர் வழங்கல்துறை மற்றும் நகராட்சி நிர்வாகம் கொடுக்கவேண்டிய பணப்பலனை வழங்காத அதிகாரிக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.