ஆயுர்வேதம்: செய்தி

02 Dec 2023

இந்தியா

நம் வாழ்வை மாற்றக்கூடிய சில ஆயுர்வேத பழக்கவழக்கங்கள்

இந்தியாவில் பல லட்சம் மக்களால் பின்பற்றப்படும் ஒரு மருத்துவ முறையாக ஆயுர்வேதம் இருந்து வருகிறது. 5,000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே ஆயுர்வேத மருத்துவமுறை பின்பற்றப்பட்டு வருவதாக ஆயுர்வேதத்தைப் பின்பற்றுபவர்கள் உறுதியாக நம்புகிறார்கள்.

என்றென்றும் இளமையாக இருக்க, உங்கள் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டிய ஆயுர்வேத பொருட்கள்

ஆயுர்வேதத்தின் பண்டைய மருத்துவ முறையானது, பல இயற்கை மூலிகைகள் மற்றும் பல கலவையான பொருட்களை உள்ளடக்கியது.

கர்ப்பிணிகளுக்கான அல்ட்ரா சவுண்ட் பரிசோதனை குறித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

கர்ப்பிணி பெண்களுக்கு செய்யப்படும் அல்ட்ரா சவுண்ட் தொழில்நுட்ப பரிசோதனைகளை செய்ய சிறப்பு தகுதிகளை பெற்ற மருத்துவர்களுக்கு மட்டுமே அனுமதி என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

தரம் குறைந்த ஆயுர்வேத மருந்துகள் விற்ற கும்பல் பிடிபட்டது! 10 பேர் கைது! 

IFSO நிறுவனம், பிரபல நிறுவனங்கள் மூலம் போலி ஆயுர்வேத மருந்துகளை விற்பனை செய்த மோசடி கும்பலை பிடித்துள்ளது. இதில் 10 பேரை கைது செய்துள்ளது.

மருத்துவம்: ஆயுர்வேதமும், அதை சுற்றி உலவும் சில கட்டுக்கதைகளும்

ஆயுர்வேதம் என்பது இந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட ஒரு பண்டைய மருத்துவ முறையாகும்.

ஆயுர்வேத முறைப்படி, தினமும் ஆயில் புல்லிங் செய்யும் நடிகை அதிதி ராவ்

ஆயுர்வேத முறைப்படி, தினமும் ஆயில் புல்லிங் செய்வது, உடலுக்கு நன்மை தரும் என வல்லுநர்கள் கூறிவருகிறார்கள்.

மருத்துவ குணங்கள் நிரம்பிய சந்தனத்தை உபயோகிப்பதால் கிடைக்கும் நன்மைகள்

ஆயுர்வேத மருந்துகளில் அதிகம் பயன்படுத்தப்படும் நறுமண பொருள் இந்த சந்தனம். இது உடலுக்கு பல நன்மைகளை தருமென ஆயுர்வேத மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். அவற்றின் பட்டியல் இங்கே: