NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / தொழில்நுட்பம் செய்தி / பார்டு AI-யில் தேர்தல் குறித்த தகவல்களைக் குறைக்கத் திட்டமிடும் கூகுள்
    அடுத்த செய்திக் கட்டுரை
    பார்டு AI-யில் தேர்தல் குறித்த தகவல்களைக் குறைக்கத் திட்டமிடும் கூகுள்
    பார்டு AI-யில் தேர்தல் குறித்த தகவல்களைக் குறைக்கத் திட்டமிடும் கூகுள்

    பார்டு AI-யில் தேர்தல் குறித்த தகவல்களைக் குறைக்கத் திட்டமிடும் கூகுள்

    எழுதியவர் Prasanna Venkatesh
    Dec 20, 2023
    04:50 pm

    செய்தி முன்னோட்டம்

    அடுத்த ஆண்டு அமெரிக்கா, இந்தியா மற்றும் ஆப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளில் முக்கிய பொதுத் தேர்தல்கள் நடைபெறவிருக்கின்றன. செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பங்கள் மற்றும் கருவிகள் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு நடைபெறும் முதல் தேர்தல்களாக இவை இருக்கின்றன.

    செயற்கை நுண்ணறிவுக் கருவிகள் அறிமுகப்படுத்தப்பட்ட போதிருந்தே, தேர்தல்களின் போது பொதுமக்களிடையே போலியான தகவல்களை உருவாக்கவும், பரப்பவும் அவை பயன்படுத்தப்படும் வாய்ப்புகள் அதிகம் இருக்கும் என்ற குற்றச்சாட்டு தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டு வந்தது.

    அந்தக் குற்றச்சாட்டுகளைக் களையும் விதமாக செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் மற்றும் கருவிகளை உருவாக்கி வரும் நிறுவனங்கள், தேர்தல் தகவல் குறித்த கட்டுப்பாடுகளை தங்களுடைய கருவிகளில் விதித்து வருகின்றன.

    கூகுள்

    பார்டில் புதிய கட்டுப்பாடுகளை விதித்த கூகுள்: 

    முன்னதாக தேர்தல் குறித்த பயன்பாடுகளுக்காக எந்த நிறுவனங்களும் தங்களுடைய செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பங்களையோ அல்லது கருவிகளையோ பயன்படுத்தக் கூடாது எனத் தடை விதித்து அறிவித்திருந்தது ஃபேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா.

    அந்நிறுவனத்தைத் தொடர்ந்து கூகுளும், தங்களுடைய பார்டு AI சாட்பாட்டில் தேர்தல் குறித்த தகவல்களை பார்டின் மூலம் வழங்குவதைக் குறைக்கத் திட்டமிட்டிருக்கிறது.

    எந்த பயனராக இருந்தாலும், தங்களுடைய செயற்கை நுண்ணறிவுக் கருவிகளை பொறுப்புடன் உபயோகிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டிருக்கிறது கூகுள் நிறுவனம்.

    இதனைத் தொடர்ந்து, அடுத்து வரும் தேர்தல்களில் செயற்கை நுண்ணறிவுக் கருவிகளை பொய்ப்பிரச்சாரத்திற்கு யாரும் எளிதில் பயன்படுத்த முடியாத நிலை உருவாக்கப்பட்டிருக்கிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கூகுள்
    செயற்கை நுண்ணறிவு
    தேர்தல்
    அமெரிக்கா

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    கூகுள்

    ஜிமெயிலின் 'அடிப்படை HTML' வசதியை நிறுத்துகிறது கூகுள் தொழில்நுட்பம்
    அமெரிக்க நீதிமன்றத்தில் கூகுளுக்கு எதிராக சாட்சியம் அளித்த சத்யா நாதெல்லா மைக்ரோசாஃப்ட்
    புதிய ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தும் 'மேடு பை கூகுள்' நிகழ்வை இன்று நடத்துகிறது கூகுள் ஸ்மார்ட்போன்
    தேவையற்ற மின்னஞ்சல்கள் அனுப்பப்படுவதைக் குறைக்க கூகுள் புதிய நடவடிக்கை தொழில்நுட்பம்

    செயற்கை நுண்ணறிவு

    இந்தியாவில் வெளியானது கூகுளின் புதிய 'பிக்சல் 8 சீரிஸ்' ஸ்மார்ட்போன்கள் கூகுள்
    செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பங்களுடன் கூடிய புதிய கருவிகள் மற்றும் வசதிகளை அறிமுகப்படுத்தவிருக்கும் அடோப் தொழில்நுட்பம்
    நிலநடுக்கத்தைக் கண்டறியும் AI வழிமுறையை உருவாக்கிய ஆராய்ச்சியாளர்கள் தொழில்நுட்பம்
    AI உதவியுடன் வாகன புகை மாசுபாட்டைக் குறைக்க உதவும் கூகுள் கூகுள்

    தேர்தல்

    டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் காங்கிரஸ் வேட்பாளர் உயிரிழப்பு  காங்கிரஸ்
    வாக்காளர் அடையாள அட்டையின்றி ஓட்டளிப்பது எப்படி எனத்தெரிந்து கொள்ளுங்கள் வாக்காளர் அடையாள அட்டை
    மத்திய பிரதேசம், சத்தீஸ்கரில் வாக்குப்பதிவு துவக்கம் - பலத்த பாதுகாப்பு  மத்திய பிரதேசம்
    ராஜஸ்தான் தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்தார் மல்லிகார்ஜூன் கார்கே  மல்லிகார்ஜுன் கார்கே

    அமெரிக்கா

    பிலிப்பைன்ஸ் நிலநடுக்கத்தில் கர்ப்பிணிப் பெண் பலி, நான்கு பேர் காயம் பிலிப்பைன்ஸ்
    டெல்லியில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்தார், அமெரிக்க அதிபர் பைடனின் ஆலோசகர் ஜோ பைடன்
    பாகிஸ்தானை சேர்ந்த தடை செய்யப்பட்ட காலிஸ்தான் இயக்கத்தின் தலைவர் காலமானார் காலிஸ்தான் ஆதரவாளர்கள்
    காசா சுரங்கப்பாதைகளில் கடல்நீரால் வெள்ளத்தை ஏற்படுத்த இஸ்ரேல் திட்டம் இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025