NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / தொழில்நுட்பம் செய்தி / சாம்சங் ஸ்மார்ட்போன்களில் பாதுகாப்புக் குறைபாடு, எச்சரிக்கை விடுத்த CERT-In அமைப்பு
    அடுத்த செய்திக் கட்டுரை
    சாம்சங் ஸ்மார்ட்போன்களில் பாதுகாப்புக் குறைபாடு, எச்சரிக்கை விடுத்த CERT-In அமைப்பு
    சாம்சங் ஸ்மார்ட்போன்களில் பாதுகாப்புக் குறைபாடு, எச்சரிக்கை விடுத்த CERT-In அமைப்பு

    சாம்சங் ஸ்மார்ட்போன்களில் பாதுகாப்புக் குறைபாடு, எச்சரிக்கை விடுத்த CERT-In அமைப்பு

    எழுதியவர் Prasanna Venkatesh
    Dec 15, 2023
    10:22 am

    செய்தி முன்னோட்டம்

    இந்தியாவில் உள்ள இணையப்பயனர்களை தகவல் திருட்டு மற்றும் இதர தொழில்நுட்ப பிரச்சினைகளில் இருந்து காக்க அவ்வப்போது இந்தியாவின் கணினி அவசர பதில் குழுவானது (CERT-In) எச்சரிக்கை விடுக்கும்.

    முக்கியமாக ஸ்மார்ட்போன் மற்றும் லேப்டாப்பில் உள்ள சாஃப்ட்வேர் கோளாறுகள் மற்றும் செயலிகளில் உள்ள பாதுகாப்புக் கோளாறுகள் குறித்த எச்சரிக்கை அறிவிப்புகளை அவ்வப்போது CERT-In அமைப்பு வெளியிடும். இது மத்திய மின்னணு மற்றும் தகலல் தொழில்நுட்பத்துறையின் கீழ் இயங்கும் அமைப்பாகும்.

    தற்போது இந்த தொழில்நுட் பாதுகாப்பு அமைப்பானது, சாம்சங் கேலக்ஸி ஸ்மார்ட்போன்களில் உள்ள சில பாதுகாப்பு கோளாறுகள் குறித்து எச்சரிக்கை விடுத்திருக்கிறது. மேலும், ஸ்மார்ட்போன் பயனாளர்கள் இது குறித்து விரைவாக செயல்படவும் கேட்டுக் கொண்டிருக்கிறது அந்த அமைப்பு.

    சாம்சங்

    சாம்சங் கேலக்ஸி ஸ்மார்ட்போன்களில் உள்ள பாதுகாப்புக் கோளாறு: 

    சாம்சங் மொபைல் ஆண்ட்ராய்டு வெர்ஷன் 11, 12, 13 மற்றும் 14 ஆகியவற்றில் பல்வேறு கோளாறுகள் இருப்பதாகக் குறிப்பிட்டிருக்கிறது CERT-In அமைப்பு.

    இந்த பாதுகாப்புக் குறைபாடுகளைப் பயன்படுத்தி ஹேக்கர்களால், பயனாளர்களின் ஸ்மார்ட்போன்களில் உள்ள பின் நம்பர், வங்கிக் கணக்கு தகவல்கள் மற்றும் கோப்புகள் உள்ளிட்ட முக்கியமான தகவல்களையும் திருட முடியும்.

    இந்த கோளாறுகளை சரிசெய்வதற்கான செக்யூரிட்டி பேட்ச்களையும் சாம்சங் நிறுவனம் வெளியிட்டிருப்பதாகக் குறிப்பிட்டிருக்கும் CERT-In அமைப்பு, பயனாளர்கள் உடனடியாக அதனை அப்டேட் செய்ய வேண்டுகோள் விடுத்திருக்கிறது.

    மேலும், அனைத்து ஸ்மார்ட்போன் பயனாளர்களும் அவ்வப்போது தங்களுடைய ஸ்மார்ட்போன் இயங்குதங்களை அப்டேட் செய்வதன் அவசியம் குறித்தும் அறிவுறுத்தியிருக்கிறது CERT-In அமைப்பு.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சாம்சங்
    ஸ்மார்ட்போன்
    இந்தியா
    தொழில்நுட்பம்

    சமீபத்திய

    வடகிழக்கு மாநிலங்களில் அதிகளவு முதலீடு செய்யபோவதாக அம்பானி, அதானி அறிவிப்பு ரிலையன்ஸ்
    மனைவி பிரிந்ததால் விரக்தி; கர்நாடகாவில் திருமணம் செய்து வைத்த தரகரை கொலை செய்த கணவர் கர்நாடகா
    ராகுல் காந்தியின் டெல்லி பல்கலைக்கழக வருகை சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது- என்ன காரணம்? ராகுல் காந்தி
    அடிக்கடி அலாரத்தை ஸ்னூஸ் செய்துவிட்டு தூங்குபவரா நீங்கள்? இனி அப்படி செய்யாதீங்க தூக்கம்

    சாம்சங்

    Samsung S23 Ultra அறிமுகம்! முன்பதிவு செய்வோருக்கு இப்படி ஒரு சலுகையா? ஸ்மார்ட்போன்
    Samsung Galaxy S23 விட S22 சிறந்த போனா? அதிரடியாக விலை குறைப்பு; தொழில்நுட்பம்
    Samsung Galaxy S23: முன்பதிவில் ஒரே நாளில் ரூ. 1400 கோடி வசூல்! ஸ்மார்ட்போன்
    ஐபோனை மிஞ்சிய சாம்சங் Galaxy S23 அல்ட்ரா! கேமரா மூலமாக நிலாவை நேரில் காட்டிய யூடிபர்; ஸ்மார்ட்போன்

    ஸ்மார்ட்போன்

    இந்தியாவில் கூகுள் தவிர்த்த மின்சாதன வேரியன்ட்கள் மற்றும் பிற வசதிகள் கூகுள்
    மாணவர்களிடம் மனநல பிரச்சினைகளை ஏற்படுத்தும் அதீத ஸ்மார்ட்போன் மற்றும் சமூக ஊடகப் பயன்பாடு சமூக ஊடகம்
    இந்தியாவில் வெளியானது ஓப்போவின் புதிய 'ஃபைண்டு N3 ஃப்ளிப்' ஸ்மார்ட்போன் ஓப்போ
    அக்டோபர் இறுதிக்குள் இந்த ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் WhatsApp செயல்படாது  வாட்ஸ்அப்

    இந்தியா

    கர்பாவிற்கு யுனெஸ்கோ அங்கீகாரம்: நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தில் நடனமாடி கொண்டாடிய இந்தியர்கள் யுனெஸ்கோ
    UPI பணப் பரிவர்த்தனை வரம்பை ரூ.5 லட்சமாக உயர்த்திய ரிசர்வ் வங்கி ரிசர்வ் வங்கி
    இந்தியாவில் வெளியானது சோனியின் VR2 ஹெட்செட் சோனி
    இந்தியாவில் ISIS பயங்கரவாத நெட்ஒர்க்: மகாராஷ்டிரா, கர்நாடகாவில் பெரும் சோதனையை நடத்தி வரும் பயங்கரவாத எதிர்ப்பு குழு மகாராஷ்டிரா

    தொழில்நுட்பம்

    ராக்கெட் மறுபயன்பாட்டில் புதிய சாதனை படைத்த எலான் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் எலான் மஸ்க்
    புதிய மேம்படுத்தப்பட்ட 'GPT-4 டர்போ' AI சாட்பாட்டை அறிமுகப்படுத்தியிருக்கிறது ஓபன்ஏஐ சாட்ஜிபிடி
    டெவலப்பர்கள் மாநாட்டில் ஓபன்ஏஐ நிறுவனம் வெளியிட்ட முக்கிய அறிமுகங்கள் மற்றும் அறிவிப்புகள் சாட்ஜிபிடி
    சிம் கார்டு பயன்பாட்டை கண்காணிக்க புதிய திட்டத்தை அமல்படுத்தவிருக்கும் தொலைதொடர்புத் துறை இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025