22 Nov 2024
சர்வதேச இன்டர்டிசிப்ளினரி அறிவியல் தரவரிசை 2025: இந்திய அளவில் அண்ணா பல்கலைக்கழகம் முதலிடம்
தி டைம்ஸ் உயர்கல்வி இன்டர்டிசிப்ளினரி அறிவியல் தரவரிசை (ISR) 2025 இல் 65 பல்கலைக்கழகங்கள் இடம்பெற்றுள்ள நிலையில் இந்தியா அதிக பிரதிநிதித்துவம் பெற்ற நாடாக உருவெடுத்துள்ளது.
சீனா மாஸ்டர்ஸ் சூப்பர் 750 பேட்மிண்டன்: சாத்விக்-சிராக் ஜோடி அரையிறுதிக்கு முன்னேற்றம்
சீனா மாஸ்டர்ஸ் சூப்பர் 750 பேட்மிண்டன் போட்டியில் இந்திய ஆடவர் இரட்டையர் ஜோடியான சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி மற்றும் சிராக் ஷெட்டி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.
ஒரு லட்சம் அமெரிக்கா டாலரை நெருங்கியது பிட்காயின் மதிப்பு; டிரம்ப் தேர்தல் வெற்றியால் கிடுகிடு உயர்வு
வரவிருக்கும் டொனால்ட் டிரம்ப் நிர்வாகத்தின் கீழ் எதிர்பார்க்கப்படும் கிரிப்டோகரன்சி சார்பு நிலைப்பாட்டின் நம்பிக்கையால், பிட்காயின் வெள்ளிக்கிழமை (நவம்பர் 22) ஒரு புதிய சாதனை உச்சத்திற்கு உயர்ந்தது. $100,000 குறியை (சுமார் ₹84.4 லட்சம்) நெருங்கியது.
எலான் மஸ்க்கின் மற்றுமொரு புதுமை திட்டம்: STEM மையப்படுத்தப்பட்ட ஆட் அஸ்ட்ரா பாலர் பள்ளி
அட் அஸ்ட்ரா, எலான் மஸ்க் மூலம் நிதியளிக்கப்பட்ட மாண்டிசோரி பள்ளி, அதன் ஆரம்ப மாநில அனுமதியைப் பெற்றுள்ளது.
பார்டர் கவாஸ்கர் டிராபியில் பிலிப் ஹியூஸிற்கு 10ஆம் ஆண்டு நினைவஞ்சலி; ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அறிவிப்பு
ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் மறைந்த கிரிக்கெட் வீரர் பிலிப் ஹியூஸின் 10 வது ஆண்டு நினைவு நாளைக் கொண்டாடும் வகையில் அவருக்கு மரியாதை செலுத்தும் தொடர் செயல்பாடுகளை அறிவித்துள்ளது.
ஜெகன் ரெட்டி-அதானி லஞ்சம் தொடர்பை மதிப்பீடு செய்து நடவடிக்கை எடுப்பேன்: சந்திரபாபு நாயுடு
அதானி குழுமம், ஆந்திராவின் முந்தைய ஒய்எஸ் ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சியில் லஞ்சம் பெற்றதாக சர்ச்சையை தூண்டிய அமெரிக்காவின் குற்றச்சாட்டுகள் குறித்து ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு வெள்ளிக்கிழமை உரையாற்றினார்.
ஓபன் ஏஐ நிறுவனத்தின் சிஇஓ சாம் ஆல்ட்மேனின் இவ்ளோதான் சம்பளமா?
செயற்கை நுண்ணறிவு நிறுவனமான ஓபன் ஏஐ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான (சிஇஓ) சாம் ஆல்ட்மேனுக்கு 2023 இல் வருட ஊதியமாக $76,001 டாலர் மட்டுமே வழங்கப்பட்டுள்ள தகவல் வெளியாகியுள்ளது.
ஜனவரியில் அனைத்து கார்களின் விலைகளையும் அதிகரிப்பதாக பிஎம்டபிள்யூ அறிவிப்பு
ஜனவரி 1, 2025 முதல், நாட்டில் உள்ள தனது முழு போர்ட்ஃபோலியோவிலும் விலை உயர்வை அமல்படுத்தப் போவதாக பிஎம்டபிள்யூ இந்தியா தெரிவித்துள்ளது.
சல்மான் கான்-அட்லியின் அடுத்த படம் மறுபிறவி பற்றிய கதையாகும்: அறிக்கை
பாலிவுட் நடிகர் சல்மான் கானும், இயக்குனர் அட்லியும் ஏ6 என்று தற்காலிகமாக பெயரிடப்பட்ட ஒரு படத்திற்காக இணைவதாக கூறப்படுகிறது.
போன்பே இயக்குனர் குழுவில் இருந்து பிளிப்கார்ட் இணை நிறுவனர் பின்னி பன்சால் விலகல்
பிளிப்கார்ட் இணை நிறுவனர் பின்னி பன்சால் போன்பே நிறுவனத்தின் இயக்குனர் குழுவில் இருந்து ராஜினாமா செய்துள்ளார்.
அரசர் சார்லஸின் ஆடம்பரமான முடிசூட்டு விழாவிற்கு இவ்வளவு செலவானதா? கொதிக்கும் பொதுமக்கள்
மே 2023இல் சார்லஸ் மன்னரின் முடிசூட்டு விழா அதன் அதிகப்படியான செலவீனங்களுக்காக சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
வெற்றிமாறனின் 'விடுதலை 2' ட்ரெய்லர் மற்றும் இசை நவம்பர் 26-இல் வெளியீடு
வெற்றிமாறன் இயக்கியுள்ள 'விடுதலை 2' திரைப்படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் நவம்பர் 26 அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மொபைல் உதிரிபாகங்களை உள்ளூரில் உற்பத்தி செய்ய 5 மில்லியன் டாலர் ஊக்கத்தொகை வழங்க மத்திய அரசு திட்டம்
மொபைல் போன்கள் முதல் மடிக்கணினிகள் வரையிலான கேட்ஜெட்டுகளுக்கான பாகங்களை உள்நாட்டில் தயாரிக்க நிறுவனங்களுக்கு இந்தியா $5 பில்லியன் வரை ஊக்கத்தொகையை வழங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சந்தாதாரர்கள் எண்ணிக்கையில் தொடர் சரிவை சந்திக்கும் தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள்; பிஎஸ்என்எல் விஸ்வரூப வளர்ச்சி
இந்தியாவின் முன்னணி டெலிகாம் ஆபரேட்டரான ரிலையன்ஸ் ஜியோ, செப்டம்பர் 2024 இல், 7.96 மில்லியன் வயர்லெஸ் பயனர்கள் அதன் நெட்வொர்க்கை விட்டு வெளியேறியதன் மூலம், தொடர்ந்து மூன்றாவது மாதமாக குறிப்பிடத்தக்க சந்தாதாரர் இழப்பைப் பதிவு செய்துள்ளது.
2025-ஆம் ஆண்டு இத்தனை நாள் தான் லீவு; பொது விடுமுறை நாட்களை அறிவித்தது தமிழக அரசு
2025ஆம் ஆண்டிற்கான அரசு விடுமுறை நாட்களை தமிழக அரசு அறிவித்துள்ளது.
பார்டர் கவாஸ்கர் டிராபி: முதல் இன்னிங்ஸில் குறைந்தபட்ச ஸ்கோர்; ஆஸ்திரேலியாவில் மோசமான சாதனை படைத்தது இந்திய அணி
பெர்த்தில் நடைபெற்று வரும் இந்தியா vs ஆஸ்திரேலியா இடையேயான பார்டர் கவாஸ்கர் டிராபியின் முதல் போட்டியின் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலியா 7 விக்கெட்டுகளை இழந்து 67 ரன்களுடன் தடுமாறி வருகிறது.
வங்கக்கடலில் சனிக்கிழமை உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி; நவம்பர் 26 - 28 வரை தமிழகத்திற்கு ஆரஞ்சு அலர்ட்
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி வரும் சனிக்கிழமை, நவம்பர் 23 உருவாகும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
CRF 100 அட்வென்ச்சர் டூரர் மோட்டார்சைக்கிளை திரும்பப் பெறுகிறது ஹோண்டா; காரணம் என்ன?
ஹோண்டா மோட்டார்சைக்கிள் & ஸ்கூட்டர் இந்தியா (எச்எம்எஸ்ஐ) அதன் ஆப்பிரிக்கா ட்வின் (CRF 1100) அட்வென்ச்சர் டூரர் எனும் இரு சக்கர வாகனங்களை திரும்ப பெறுவதாக அறிவித்துள்ளது.
AR ரஹ்மான்- சாய்ரா பானு பிரிவு குறித்து முதல்முறையாக மனம்திறந்த அவர்களின் பிள்ளைகள்
இசையமைப்பாளர் AR ரஹ்மானும் அவரது மனைவி சாய்ரா பானுவும் தங்களது 29 வருட திருமண வாழ்க்கையை முடித்துக்கொண்டதாக இரு தினங்களுக்கு முன்னர் அறிவித்தனர்.
சாட்ஜிபிடி, ஜெமினிக்கு போட்டியாக சிறி ஏஐ; 2026இல் அறிமுகம் செய்ய ஆப்பிள் திட்டம்
ஓபன் ஏஐ நிறுவனத்தின் சாட்ஜிபிடி மற்றும் கூகுள் நிறுவனத்தின் ஜெமினி போன்ற சாட்பாட்களுக்கு போட்டியாக, ஆப்பிள் நிறுவனம் அதன் சிறி டிஜிட்டல் அசிஸ்டன்டை மேம்படுத்தும் முயற்சிகளை துரிதப்படுத்துகிறது.
பார்டர் கவாஸ்கர் டிராபி முதல் டெஸ்ட்: 45 ஆண்டுகளில் இரண்டாவது முறை; மோசமான சாதனை படைத்தது ஆஸ்திரேலியா
பெர்த்தில் நடைபெற்று வரும் இந்தியா vs ஆஸ்திரேலியா இடையேயான பார்டர் கவாஸ்கர் டிராபியின் முதல் டெஸ்ட் போட்டியில், ஆஸ்திரேலியா முதல் இன்னிங்ஸில் 67 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.
கனடாவில் கடும் பொருளாதார நெருக்கடி: 25% பெற்றோர்கள் குழந்தைகளுக்கு உணவளிப்பதற்காக பட்டினி கிடக்கும் அவலம்
கனடாவில் 25% பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு போதுமான அளவு சாப்பாடு கிடைக்க வேண்டும் என்பதற்காக பட்டினியாக உள்ளனர் என இந்தியா டுடே செய்தி வெளியிட்டுள்ளது.
சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைகிறார் ஜெயம் ரவி
ஜெயம் ரவியின் சமீபத்திய தீபாவளி வெளியீடான 'பிரதர்' திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை.
எக்ஸ்யூவி700 கார்களின் விலையை ரூ.50,000 வரை உயர்த்தியது மஹிந்திரா
மஹிந்திரா நிறுவனம் அதன் பிரபலமான எக்ஸ்யூவி700 கார்களுக்கான விலையை மாற்றி அமைத்துள்ளது.
சர்தார்ஜி ஜோக்குகளுக்கு தடை விதிக்க உள்ளதா உச்ச நீதிமன்றம்?
சீக்கிய சமூகத்தைப் பற்றி இழிவான நகைச்சுவைகளைப் பரப்பும் இணையதளங்களைத் தடை செய்யக் கோரி வழக்கறிஞர் ஹர்விந்தர் கவுர் சவுத்ரி தாக்கல் செய்த பொதுநல வழக்கை (பிஐஎல்) விசாரிக்க இந்திய உச்ச நீதிமன்றம் ஒப்புக்கொண்டுள்ளது.
காற்று மாசுபாட்டால் உடல் பருமன் அதிகரிக்கும்; சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கை
டெல்லியின் காற்றின் தரம் மிகவும் மோசமான வகைக்குள் வீழ்ச்சியடைந்து வரும் நிலையில், காற்று மாசுபாடு உடல் எடை அதிகரிப்பு, உடல் பருமன் மற்றும் ஹார்மோன் கோளாறுகள் போன்ற பாதிப்புகளை ஏற்படுத்துவது குறித்து சுகாதார நிபுணர்கள் கவலைகளை எழுப்புகின்றனர்.
டோலிவுட்டில் அறிமுகமாகிறார் கிரிக்கெட் வீரர் யுஸ்வேந்திர சாஹலின் மனைவி தனஸ்ரீ
பிரபல கிரிக்கெட் வீரர் யுஸ்வேந்திர சாஹலின் மனைவி தனஸ்ரீ வர்மா, தெலுங்கு திரையுலகில் அறிமுகமாகவுள்ளதாக கூறப்படுகிறது.
இந்தியா-பங்களாதேஷ் வெளியுறவு செயலாளர்கள் இடையே டிசம்பரில் பேச்சுவார்த்தை; ஷேக் ஹசீனாவை நாடு கடத்த கோரிக்கை?
இந்தியா மற்றும் பங்களாதேஷ் வெளியுறவு அலுவலக ஆலோசனை (எஃப்ஓசி) கட்டமைப்பின் கீழ் டாக்காவில் டிசம்பரில் வெளியுறவு செயலாளர் அளவிலான கலந்துரையாடல்களை இந்தியா மற்றும் பங்களாதேஷ் நடத்த உள்ளன.
சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் நடந்த என்கவுன்டரில் 10 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டனர்
சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுன்டரில் 10 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டனர்.
பார்டர் கவாஸ்கர் டிராபி முதல் டெஸ்ட்: இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 150 ரன்களுக்கு ஆல் அவுட்
ஆஸ்திரேலியாவின் பெர்த்தில் நடைபெற்று வரும் இந்தியா vs ஆஸ்திரேலியா இடையேயான பார்டர் கவாஸ்கர் டிராபியின் முதல் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்தியா 150 ரன்களுக்கு சுருண்டது.
நேசக்கரம் நீட்டுகிறதா கனடா? இந்தியாவிற்கு விமானத்தில் வருபவர்களுக்கான ஸ்க்ரீனிங் முறையை தளர்த்தியது
இந்த வார துவக்கத்தில் இந்தியாவுக்குச் செல்லும் பயணிகளுக்கு கனடா அரசு அமல்படுத்தியிருந்த மேம்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் தற்போது நீக்கப்பட்டுள்ளன.
உக்ரைன் போர் தீவிரமடைந்துள்ள நிலையில், ஏவுகணை மூலம் இங்கிலாந்தை தாக்கப் போவதாக ரஷ்யா மிரட்டல்
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், உக்ரைனில் பயன்படுத்திய புதிய பாலிஸ்டிக் ஏவுகணை மூலம் இங்கிலாந்து மீது தாக்குதல் நடத்தப்போவதாக மிரட்டல் விடுத்துள்ளதாக செய்தி நிறுவனமான பிஏ மீடியா தெரிவித்துள்ளது.
ஆறு மாதங்களில் 350 மில்லியன் டாலர் நிதி திரட்டியது ஜெப்ட்டோ
இந்திய விரைவு-வணிக ஸ்டார்ட்அப் நிறுவனமான ஜெப்ட்டோ தனது மூன்றாவது நிதிச் சுற்றில் வெறும் ஆறு மாதங்களில் $350 மில்லியன் திரட்டியுள்ளது.
வாட்ஸ்அப்பில் voice message transcription அம்சம் அறிமுகம்: இது எவ்வாறு செயல்படுகிறது
வாய்ஸ் மெஸேஜ்களை டெக்ஸ்ட் மெஸேஜ்-ஆக மாற்றும் வசதியை வாட்ஸ்அப் அறிமுகப்படுத்தியுள்ளது.
டெஸ்லா சார்ஜிங் வசதியுடன் மின்சார காரின் புதிய பதிப்பை வெளியிட்டது கியா மோட்டார்ஸ்
கியா தனது சமீபத்திய மின்சார வாகனமான, உயர் செயல்திறன் கொண்ட 2025 EV9 GT'ஐ லாஸ் ஏஞ்செல்ஸ் ஆட்டோ ஷோவில் வெளியிட்டது.
ஐபிஎல் 2025, 2026, 2027க்கான போட்டி தேதிகள் அறிவிப்பு
முன்னெப்போதும் இல்லாத வகையில், ஐபிஎல் நிர்வாகம் அடுத்த மூன்று சீசன்களுக்கான தேதிகளை முன்கூட்டியே வெளியிட்டுள்ளது.
நிஜ்ஜார் கொலை வழக்கில் பிரதமர் மோடியையும், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரையும் தொடர்புபடுத்தும் அறிக்கை தவறானது: கனடா
காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜாரைக் கொல்லும் சதித்திட்டம் குறித்து இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு தெரியும் என்று ஊடகங்களில் வெளியான செய்திகளை கனேடிய அரசு நிராகரித்துள்ளது.
போர் குற்றச்சாட்டுக்கு எதிராக ICC பிறப்பித்த பிடி வாரென்ட் உத்தரவு, யூதர்களுக்கு எதிரான மனப்பான்மை: நெதன்யாகு
'என் மீது சுமத்திய போர் குற்றச்சாட்டுக்கு, யூதர்களுக்கு எதிரான மனப்பான்மையே காரணம். இதற்கு தக்க பதிலடி அளிக்கப்படும்' என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
அதானிக்கு எதிரான வழக்கில் அமெரிக்கா உறுதி: இந்தியாவுடனான உறவில் விரிசல் இல்லை எனவும் உத்தரவாதம்
இந்திய-அமெரிக்க உறவுகளின் வலுவான அடித்தளம் இந்திய கோடீஸ்வரர் கௌதம் அதானிக்கு எதிரான லஞ்சக் குற்றச்சாட்டுகளைச் சுற்றியுள்ள தற்போதைய நெருக்கடியைத் தீர்க்க இரு நாடுகளுக்கும் உதவும் என்று வெள்ளை மாளிகை நம்பிக்கை தெரிவித்துள்ளது.
IND vs AUS பார்டர் கவாஸ்கர் ட்ராஃபி: டாஸ் வென்ற இந்தியா அணி பேட்டிங் தேர்வு
ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக, பெர்த்தில் நடைபெறும் 'பார்டர்-கவாஸ்கர்' டிராஃபி டெஸ்ட் தொடர் முதல் போட்டியில், டாஸில் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
21 Nov 2024
பார்டர் கவாஸ்கர் டிராபி வரலாற்றில் முதல்முறை; கூட்டாக சாதனை படைக்கும் ஜஸ்ப்ரீத் பும்ரா-பாட் கம்மின்ஸ்
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பார்டர் கவாஸ்கர் டிராபி 2024-25 வெள்ளிக்கிழமை (நவம்பர் 22) பெர்த்தில் தொடங்குகிறது.
மகாராஷ்டிரா தேர்தல் வரலாற்றில் இரண்டாவது அதிகபட்ச வாக்கு சதவீதம் பதிவு; வெற்றி யாருக்கு?
புதன்கிழமை (நவம்பர் 20) நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் மகாராஷ்டிராவில் 65.1% வாக்குகள் பதிவாகியுள்ளன.
பார்டர் கவாஸ்கர் டிராபி: டெஸ்ட் கிரிக்கெட்டில் 2 புதிய மைல்கல் சாதனை படைக்கும் முனைப்பில் யஷஸ்வி ஜெய்ஸ்வால்
பெர்த்தின் ஆப்டஸ் ஸ்டேடியத்தில் இந்தியா vs ஆஸ்திரேலியா இடையேயான பார்டர் கவாஸ்கர் டிராபியின் தொடக்க ஆட்டத்திற்கு இந்தியா தயாராகி வரும் நிலையில், இளம் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் மிகப்பெரிய சவாலுக்கு தயாராக உள்ளார்.
இனி இந்திய ராணுவ விமானங்கள் பசிபிக் வரை எளிதாக பறக்கலாம்; ஆஸ்திரேலியாவுடன் கையெழுத்தானது புதிய ஒப்பந்தம்
ராயல் ஆஸ்திரேலியன் ஏர் ஃபோர்ஸ் (RAAF) மற்றும் இந்தியாவின் ஆயுதப் படைகளுக்கு இடையே ஆகாயத்தில் இருந்து வான்வழி எரிபொருள் நிரப்பும் நடவடிக்கைகளை அனுமதிக்கும் புதிய ஒப்பந்தத்தில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா கையெழுத்திட்டுள்ளன.
இப்போது கூகுள் மேப்ஸில் உங்கள் ஏரியாவின் காற்றின் தரத்தை செக் செய்யலாம்
கூகுள் மேப்ஸ் இந்தியாவில் ஏர் வியூ+ என்ற புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுக்கு எதிராக கைது வாரண்ட் பிறப்பித்தது ICC
சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் (ICC) இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, முன்னாள் இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் Yoav Gallant மற்றும் ஹமாஸ் தலைவர் முகமது டெய்ஃப் ஆகியோருக்கு கைது வாரண்ட் பிறப்பித்துள்ளது.
'ஆடுஜீவிதம்' படத்திற்காக சர்வதேச விருதை வென்றார் ஏஆர் ரஹ்மான்
இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான், 2024 ஹாலிவுட் மியூசிக் இன் மீடியா விருதுகளில் (HMMA) சிறந்த பின்னணி இசைக்கான (வெளிநாட்டு மொழி) விருதை வென்றுள்ளார்.
கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை உக்ரைன் மீது ஏவிய ரஷ்யா; அடுத்து அணு ஆயுதமா?
ரஷ்யா, உக்ரேனிய நகரமான டினிப்ரோவை குறிவைத்து கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை (ICBM) ஏவியுள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.
இனி சாட் ஜிபிடியில் ஆவணங்களை கையாளுவது சுலபம்; ஓபன் ஏஐ புது அப்டேட்
ஓபன் ஏஐ ஆனது அதன் மேம்பட்ட செயற்கை நுண்ணறிவு மொழி மாதிரியான சாட் ஜிபிடியின் GPT-4o க்கு ஒரு பெரிய அப்டேட்டை வெளியிட்டுள்ளது.
பார்டர் கவாஸ்கர் டிராபி 2024-25: தேவ்தத் படிக்கல் இந்திய அணியில் சேர்ப்பு; பிசிசிஐ அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) நவம்பர் 22 ஆம் தேதி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பெர்த்தில் தொடங்கும் பார்டர் கவாஸ்கர் டிராபியின் தொடக்க டெஸ்டுக்கான இந்திய கிரிக்கெட் அணியில் இளம் பேட்டர் தேவ்தத் படிக்கலை சேர்த்துள்ளதாக அறிவித்துள்ளது.
மறுசீரமைப்பு நடவடிக்கை காரணமாக 500 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய உள்ளது ஓலா எலக்ட்ரிக்
மனிகண்ட்ரோலின் படி, ஓலா எலக்ட்ரிக் நிறுவனம், மறுசீரமைப்புத் திட்டத்தின் ஒரு பகுதியாக 500க்கும் மேற்பட்ட ஊழியர்களை பணி நீக்கம் செய்யத் தயாராகி வருகிறது.
17 ஆயிரம் மோசடி வாட்ஸ்அப் கணக்குகளை முடக்கிய மத்திய அரசு
ஆன்லைன் மோசடி குற்றங்களில் ஈடுபட்ட கிட்டதட்ட 17 ஆயிரம் வாட்ஸ்அப் கணக்குகளை மத்திய அரசு முடக்கியுள்ளது.
பிக்பாஸ் தமிழ் 8: இந்த வாரம் இவர் தான் வெளியேற போகிறாரா?
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் தமிழ் 8வது சீசன் பெரிதாக வரவேற்பை பெறவில்லை.
காற்று மாசுபாட்டால் இதய நோயாளிகளுக்கு அதிகரிக்கும் ஆபத்து; தவிர்ப்பது எப்படி?
காற்று மாசுபாடு இதய ஆரோக்கியத்தை கணிசமாக பாதிக்கிறது. குறிப்பாக முன்பே இதயம் தொடர்பான நோய் உள்ளவர்களுக்கு பாதிப்பை மோசமாக்குகிறது.
சென்னை தொழிற்சாலையில் 2 புதிய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆலைகளை அமைப்பதாக ஹூண்டாய் அறிவிப்பு
ஹூண்டாய் மோட்டார் இந்தியா லிமிடெட் (எச்எம்ஐஎல்) அதன் சென்னை தொழிற்சாலையில் இரண்டு புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆலைகளை நிறுவுவதற்கான திட்டங்களை அறிவித்தது.
பாம் சூறாவளி இரண்டு நாட்களாக இருளில் மூழ்கிய சியாட்டில் நகரம்
அமெரிக்காவின் மேற்கு கடற்கரையை ஒட்டிய முக்கிய நகரங்களை தாக்கிய "பாம் சூறாவளி", காரணமாக பல நகரங்கள் இரண்டு நாட்களாக இருளில் மூழ்கியுள்ளது.
அதானி, இந்திய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததற்கு எதற்காக அமெரிக்காவில் அரெஸ்ட் வாரென்ட்?
சூரிய ஒளி மின்சக்தி ஒப்பந்தங்களைப் பெறுவதற்காக இந்திய அரசு அதிகாரிகளுக்கு ரூ.2,029 கோடி லஞ்சம் கொடுத்ததாக கௌதம் அதானி மற்றும் 7 பேர் மீது அமெரிக்க வழக்கறிஞர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
தனியார் ஓடிடி நிறுவனங்களுக்கு போட்டி; வேவ்ஸ் என்ற புதிய ஓடிடியை அறிமுகம் செய்தது பிரசார் பாரதி
இந்தியாவின் மத்திய அரசின் பொது ஒளிபரப்பு நிறுவனமான பிரசார் பாரதி தனது புதிய ஓடிடி ஸ்ட்ரீமிங் தளமான வேவ்ஸ்'ஐ (WAVES) கோவாவில் நடைபெறும் இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் (IFFI) வெளியிட்டது.
வங்கக்கடலில் வளிமண்டல சுழற்சி உருவானது: 10 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு
தமிழ்நாட்டின் 10 மாவட்டங்களில் இன்று மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
அமெரிக்காவின் லஞ்ச குற்றச்சாட்டு எதிரொலி; 600 மில்லியன் டாலர் பத்திர விற்பனையை ரத்து செய்தது அதானி குழுமம்
நிறுவனத்தின் தலைவர் கௌதம் அதானி உட்பட அதன் நிர்வாகிகள் மீதான லஞ்சப் புகாரைத் தொடர்ந்து அதானி குழுமம் 600 மில்லியன் டாலர் பத்திரத்தை அமெரிக்காவில் இருந்து திரும்பப் பெற்றுள்ளது.
அதிக லக்கேஜ் எடுத்து செல்லும் பயணிகளுக்கு உபரின் புதிய சேவை அறிமுகம்
Uber நிறுவனம் விமான நிலைய பயணிகளுக்காக UberXXL என்ற புதிய சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது.
ஏ.ஆர்.ரஹ்மான்-மோகினி டேயின் விவாகரத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை: சாய்ரா பானுவின் வழக்கறிஞர்
செவ்வாயன்று, புகழ்பெற்ற இசையமைப்பாளரும் பாடகருமான ஏஆர் ரஹ்மான் 29 வருட திருமணத்திற்குப் பிறகு தனது மனைவி சாய்ரா பானுவைப் பிரிவதாக அறிவித்தார்.
தனுஷ்- ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விவாகரத்து தீர்ப்பு தேதி அறிவிப்பு
நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் விவாகரத்து வழக்கு இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.
நாங்க சம்பளம் தர மாட்டோம்..நீங்க தான் ரூ.20 லட்சம் கொடுக்கணும்: சோமாட்டோ அறிவித்த புதிய வேலை வாய்ப்பு
ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனமான சோமாட்டோ, ஒரு புதிய தலைவர் பதவிக்கான வேலைவாய்ப்பை அறிவித்துள்ளது.
"வாழ்க்கை ஒரு வட்டம் டா!": டேவிஸ் கோப்பையில் தனது முதல் மற்றும் கடைசி போட்டியில் தோற்றதாக நடால் பிரியாவிடை
டென்னிஸ் ஜாம்பவான் ரஃபேல் நடால் நேற்று முதல் விளையாட்டில் இருந்து ஓய்வு பெற்றார்.
ஹூண்டாய், ஃபிளாக்ஷிப் ஐயோனிக் 9 எலக்ட்ரிக் எஸ்யூவியை வெளியிட்டுள்ளது
ஹூண்டாய் மின்சார வாகன (EV) பிரிவில் அதன் சமீபத்திய அறிமுகத்தை வெளியிட்டது, Ioniq 9.
உங்கள் ஏரியாவில் நாளை (நவம்பர் 22 ) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக வெள்ளிக்கிழமை (நவம்பர் 22) அன்று தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
'நிஜ்ஜார் கொலை குறித்து பிரதமர் மோடிக்கு தெரியும்': கனடா ஊடகத்தில் வெளியான செய்திக்கு இந்திய கடும் கண்டனம்
காலிஸ்தானி பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜாரை படுகொலை செய்வதற்கான சதித்திட்டம் குறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு தெரியும் என்று கனேடிய செய்தித்தாளில் வெளியான செய்தியை இந்திய அரசாங்கம் மறுத்துள்ளது.
அமெரிக்காவில் அதிகாரிகளுக்கு லஞ்சம், மோசடி செய்ததாக தொழிலதிபர் கவுதம் அதானி மீது குற்றசாட்டு
அமெரிக்க பங்குகள் மற்றும் பரிவர்த்தனை ஆணையம் (SEC), இந்திய தொழிலதிபர் கவுதம் அதானி மற்றும் அவரது குழுமத்தின் தலைவர்களுக்கு எதிராக மிகப்பெரிய குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.
CBSE பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு: பிப்ரவரி 15ல் தேர்வுகள் துவக்கம்
CBSE பொதுத்தேர்வுகள் அடுத்த ஆண்டு பிப்ரவரி 15ஆம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.