NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / வணிகம் செய்தி / நாங்க சம்பளம் தர மாட்டோம்..நீங்க தான் ரூ.20 லட்சம் கொடுக்கணும்: சோமாட்டோ அறிவித்த புதிய வேலை வாய்ப்பு
    அடுத்த செய்திக் கட்டுரை
    நாங்க சம்பளம் தர மாட்டோம்..நீங்க தான் ரூ.20 லட்சம் கொடுக்கணும்: சோமாட்டோ அறிவித்த புதிய வேலை வாய்ப்பு
    சோமாட்டோ நிறுவனத்தின் சி.இ.ஓ. தீபிந்தர் கோயல்

    நாங்க சம்பளம் தர மாட்டோம்..நீங்க தான் ரூ.20 லட்சம் கொடுக்கணும்: சோமாட்டோ அறிவித்த புதிய வேலை வாய்ப்பு

    எழுதியவர் Venkatalakshmi V
    Nov 21, 2024
    12:45 pm

    செய்தி முன்னோட்டம்

    ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனமான சோமாட்டோ, ஒரு புதிய தலைவர் பதவிக்கான வேலைவாய்ப்பை அறிவித்துள்ளது.

    இந்த அறிவிப்பை, நிறுவனத்தின் சி.இ.ஓ. தீபிந்தர் கோயல் தனது எக்ஸ் பக்கத்தில் நேற்று வெளியிட்டுள்ளார்.

    அதன்படி, ஆயிரக்கணக்கான ஊழியர்கள் பணியாற்றும் முன்னணி ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனமான சோமாட்டோ, அந்த ஊழியர்களுக்கான தலைவர் பதவிக்கு விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று கோயல் அறிவித்துள்ளார்.

    ஆனால், இந்த பதவிக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு சில புதுவிதமான நிபந்தனைகளும் அவர் வெளியிட்டுள்ளார். அதுவே தற்போது வைரலாகி வருகிறது.

    ட்விட்டர் அஞ்சல்

    Twitter Post

    Update: I am looking for a chief of staff for myself. pic.twitter.com/R4XPp3CefJ

    — Deepinder Goyal (@deepigoyal) November 20, 2024

    வேலை வாய்ப்பு

    "வேலையில் சேர வேண்டுமானால் சில கண்டிஷன் உண்டு": கோயல் பட்டியலிட்ட வினோத கண்டிஷன்கள்

    முதலில், இந்த பதவிக்கு தேர்வு செய்யப்பட்ட நபருக்கு முதல் ஆண்டு சம்பளம் வழங்கப்பட மாட்டாது.

    மேலும், வேலையில் சேரும் நபரே ரூ.20 லட்சம் என்ற தொகையை FEEDING INDIA அமைப்புக்கு கொடுக்க வேண்டும்.

    இரண்டாவது ஆண்டு முதல், வருடத்திற்கு ரூ.50 லட்சத்திற்கு மேல் சம்பளம் வழங்கப்படும். மேலும், அவர் தேர்வு செய்யும் ஏதேனும் தொண்டு நிறுவனத்திற்கு ரூ.50 லட்சம் அளவு நிதியுதவி நிர்வாகமே வழங்கும்.

    தீபிந்தர் கோயல் இந்த நிபந்தனைகளை தெளிவுபடுத்தும்போது,"இது வழக்கமான வேலை வாய்ப்புகள் அல்ல. விண்ணப்பிப்பவர்களுக்கு ஊதியம் பெறுவது நோக்கமாக இருக்கக் கூடாது. இங்கு முக்கியமானது கற்றல் வாய்ப்புகள்" என்றார்.

    அவர் மேலும் கூறியிருப்பதாவது, "தேர்வு செய்யப்பட்டவர்கள் பிளின்கிட், ஹைபர்ப்யூர் மற்றும் பீடிங் இண்டியா போன்றவற்றில் பணியாற்றுவதற்கான வாய்ப்புகளைப் பெறுவர்."

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சோமாட்டோ

    சமீபத்திய

    2025இல் உலகின் வேகமாக வளரும் பொருளாதாரமாக இந்தியா நீடிக்கும்; ஐநா அறிக்கையில் தகவல் பொருளாதாரம்
    முதன்முறையாக 90 மீட்டருக்கும் மேல்... தோஹா டயமண்ட் லீக்கில் புதிய சாதனை படைத்தார் நீரஜ் சோப்ரா நீரஜ் சோப்ரா
    ஐபிஎல் 2025க்கு பிறகு எம்எஸ் தோனி விளையாடுவது சந்தேகம்; முன்னாள் எஸ்ஆர்எச் பயிற்சியாளர் கருத்து எம்எஸ் தோனி
    சிந்து நதிநீர் ஒப்பந்தத்தில் பாகிஸ்தானுக்கு அடுத்த அடி; ரன்பீர் கால்வாயின் நீளத்தை இரட்டிப்பாக்க இந்தியா பரிசீலனை சிந்து நதி நீர் ஒப்பந்தம்

    சோமாட்டோ

    AI-யின் முக்கியத்தை குறிப்பிட்டு வித்தியாசமாக விளம்பரம் செய்த சோமேட்டோ! இந்தியா
    ஸோமாட்டோவுடன் இணைந்து ரயிலில் உணவு டெலிவரி செய்யத் திட்டமிட்டிருக்கும் இந்திய ரயில்வே இந்திய ரயில்வே
    ஷிப்ராக்கெட்டை கைப்பற்றும் திட்டம் எதுவும் இல்லை, முதலீட்டாளர்களை எச்சரித்த ஸோமாட்டோ வணிகம்
    "வரி செலுத்த தேவையில்லை"- ₹401 கோடி ஜிஎஸ்டி நோட்டீஸ்க்கு சோமாட்டோ நிறுவனம் பதில் பங்கு சந்தை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025