NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / வணிகம் செய்தி / மொபைல் உதிரிபாகங்களை உள்ளூரில் உற்பத்தி செய்ய 5 மில்லியன் டாலர் ஊக்கத்தொகை வழங்க மத்திய அரசு திட்டம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    மொபைல் உதிரிபாகங்களை உள்ளூரில் உற்பத்தி செய்ய 5 மில்லியன் டாலர் ஊக்கத்தொகை வழங்க மத்திய அரசு திட்டம்
    மொபைல் உதிரிபாகங்கள் உற்பத்திக்கு மத்திய அரசு ஊக்கத்தொகை வழங்க திட்டம்

    மொபைல் உதிரிபாகங்களை உள்ளூரில் உற்பத்தி செய்ய 5 மில்லியன் டாலர் ஊக்கத்தொகை வழங்க மத்திய அரசு திட்டம்

    எழுதியவர் Sekar Chinnappan
    Nov 22, 2024
    06:02 pm

    செய்தி முன்னோட்டம்

    மொபைல் போன்கள் முதல் மடிக்கணினிகள் வரையிலான கேட்ஜெட்டுகளுக்கான பாகங்களை உள்நாட்டில் தயாரிக்க நிறுவனங்களுக்கு இந்தியா $5 பில்லியன் வரை ஊக்கத்தொகையை வழங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    வளர்ந்து வரும் தொழில்துறையை மேம்படுத்தவும், சீனாவில் இருந்து சப்ளைகளை நிறுத்தவும் இந்த ஊக்கத்தொகை வழங்கப்பட உள்ளதாகத் தெரிகிறது.

    ஆப்பிள் மற்றும் சாம்சங் போன்ற உலகளாவிய நிறுவனங்களின் மொபைல் உற்பத்தியின் வளர்ச்சியின் காரணமாக இந்தியாவின் மின்னணு உற்பத்தி கடந்த ஆறு ஆண்டுகளில் இருமடங்காக அதிகரித்து 2024 இல் 115 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது.

    ஆனால், இந்த நிறுவனங்கள் சீனா போன்ற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பாகங்களை பயன்படுத்தி மொபைல் போன்களை தயாரித்து வருவதாக குற்றச்சாட்டுகளையும் எதிர்கொண்டு வருகின்றன.

    புதிய திட்டம்

    உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்க புதிய திட்டம்

    இரண்டு அல்லது மூன்று மாதங்களில் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படும் புதிய திட்டத்தின் கீழ் இந்த சலுகைகள் வழங்கப்படலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    திட்டம் இன்னும் விவாதத்தில் இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்தத் திட்டம் தகுதிபெறும் உலகளாவிய அல்லது உள்ளூர் நிறுவனங்களுக்கு மொத்தம் $4 முதல் $5 பில்லியன் வரையிலான ஊக்கத்தொகைகளை வழங்க வாய்ப்புள்ளது.

    இந்தியாவின் மின்னணு அமைச்சகத்தால் வடிவமைக்கப்பட்ட திட்டம், ஊக்கத்தொகைக்கு தகுதியான கூறுகளை அடையாளம் கண்டு அதன் இறுதி கட்டத்தில் உள்ளது.

    முன்னதாக, 2024 நிதியாண்டில் 89.8 பில்லியன் டாலர் மதிப்பிலான எலக்ட்ரானிக்ஸ், டெலிகாம்ஸ் கியர் மற்றும் எலக்ட்ரிக்கல் பொருட்களை இந்தியா இறக்குமதி செய்துள்ளது.

    இவற்றில் பாதிக்கும் மேற்பட்டவை சீனா மற்றும் ஹாங்காங்கில் இருந்து பெறப்பட்டவை என்று ஜிடிஆர்ஐயின் பகுப்பாய்வு தெரிவிக்கிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    மொபைல்
    மத்திய அரசு
    இந்தியா
    வணிக புதுப்பிப்பு

    சமீபத்திய

    ரூ.1,000 கோடி டாஸ்மாக் பணமோசடி வழக்கில் தமிழகத்தில் 10 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை டாஸ்மாக்
    உங்கள் ஏரியாவில் நாளை (மே 17) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை
    தலை முடியை விரித்து போட்டு ஆடினால் தான் மரியாதையாம்! ஐக்கிய அரபு எமிரேட்ஸில் டிரம்பை வரவேற்க பெண்கள் Al-Ayyala நடனம்! ஐக்கிய அரபு எமிரேட்ஸ்
    ஆபரேஷன் சிந்தூருக்குப் பிறகு மத்திய பாதுகாப்பு பட்ஜெட் அதிகரிப்பு: ரூ.50,000 கோடி ஒதுக்கியதாக தகவல் மத்திய அரசு

    மொபைல்

    சென்னையில் நாளை இலவச மருத்துவம் மற்றும் சட்ட ஆலோசனை முகாம்  சென்னை
    இரவில் அதிக நேரம் மொபைல் போன் உபயோகப்படுத்துபவரா நீங்கள்?  உலகம்
    தயாநிதி மாறன் மற்றும் அவரது மனைவியின் இணைப்பு வங்கி கணக்கிலிருந்து ரூ.1 லட்சம் மோசடி  தயாநிதி மாறன்
    மில்லியன் கணக்கான மொபைல்களுக்கு இந்திய அரசாங்கம் அனுப்பிய அவசர எச்சரிக்கை இந்தியா

    மத்திய அரசு

    ஏப்ரல்-ஆகஸ்ட் காலத்தில் 4.35 டிரில்லியன் ரூபாய் நிதிப் பற்றாக்குறை; மத்திய அரசு தகவல் இந்தியா
    ஏழைகளுக்கான மத்திய அரசின் ஹெல்த் இன்சூரன்ஸ்; விண்ணப்பிப்பது எப்படி? சுகாதாரக் காப்பீடு
    PM E-DRIVE: EV மானியங்களை முன்னிலைப்படுத்தும் சான்றிதழ்களை வழங்க உள்ளது மத்திய அரசு  மின்சார வாகனம்
    இளைஞர்களுக்கான பிரத்யேக இன்டர்ன்ஷிப் போர்டல்; மத்திய அரசு இன்று தொடக்கம் இந்தியா

    இந்தியா

    இந்தியாவில் ரூ.1 கோடிக்கும் அதிக வருமானம் பெறுவோர் எண்ணிக்கை மூன்று ஆண்டுகளில் 1 லட்சம் அதிகரிப்பு வருமான வரி சேமிப்பு
    பெங்களூரில் போலி ஓலா டாக்சியில் ஏறிய பெண்ணுக்கு நேர்ந்த சோகம்; தப்பித்தது எப்படி? பெங்களூர்
    நடப்பு நிதியாண்டில் இந்தியாவில் நிலக்கரி இறக்குமதி கடுமையாக அதிகரிப்பு வணிக புதுப்பிப்பு
    இந்தியாவின் 51வது தலைமை நீதிபதியாக இன்று பதவியேற்கிறார் நீதிபதி சஞ்சீவ் கண்ணா  உச்ச நீதிமன்றம்

    வணிக புதுப்பிப்பு

    டாடா டிரஸ்டின் தலைவராக நோயல் டாடா நியமனம்; டிரஸ்ட் கூட்டத்தில் முடிவு டாடா
    இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு 3.7 பில்லியன் டாலர்கள் குறைந்தது; ஆர்பிஐ அறிக்கை இந்தியா
    பிரதமர் கதிசக்தி திட்டத்தின் கீழ் ரூ.15 லட்சம் கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்க பரிந்துரை முதலீட்டு திட்டங்கள்
    5 பில்லியன் டாலர் வருவாய் இழப்பு; 17,000 ஊழியர்களை டிஸ்மிஸ் செய்தது போயிங் நிறுவனம் போயிங்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025