NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / போர் குற்றச்சாட்டுக்கு எதிராக ICC பிறப்பித்த பிடி வாரென்ட் உத்தரவு, யூதர்களுக்கு எதிரான மனப்பான்மை: நெதன்யாகு
    அடுத்த செய்திக் கட்டுரை
    போர் குற்றச்சாட்டுக்கு எதிராக ICC பிறப்பித்த பிடி வாரென்ட் உத்தரவு, யூதர்களுக்கு எதிரான மனப்பான்மை: நெதன்யாகு
    கைது வாரன்ட் உத்தரவிற்கு எதிராக சர்வதேச நீதிமன்றத்தை நெதன்யாகு கடுமையாக விமர்சித்துள்ளார்

    போர் குற்றச்சாட்டுக்கு எதிராக ICC பிறப்பித்த பிடி வாரென்ட் உத்தரவு, யூதர்களுக்கு எதிரான மனப்பான்மை: நெதன்யாகு

    எழுதியவர் Venkatalakshmi V
    Nov 22, 2024
    09:26 am

    செய்தி முன்னோட்டம்

    'என் மீது சுமத்திய போர் குற்றச்சாட்டுக்கு, யூதர்களுக்கு எதிரான மனப்பான்மையே காரணம். இதற்கு தக்க பதிலடி அளிக்கப்படும்' என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.

    போர்க்குற்றங்களில் ஈடுபட்டதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் அந்நாட்டின் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் யோவ் கேலன்ட் ஆகியோருக்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் நேற்று கைது வாரன்ட் பிறப்பித்துள்ளது.

    இதற்கிடையில், இந்த உத்தரவிற்கு எதிராக சர்வதேச நீதிமன்றத்தை நெதன்யாகு கடுமையாக விமர்சித்துள்ளார்.

    அவர் சமூக வலைதளத்தில் வெளியிட்ட வீடியோவில் கூறியிருப்பதாவது: "ஈரான், சிரியா, ஏமன் ஆகிய நாடுகளில் நடந்த போர் குற்றங்களுக்கு எதிராக நீதிமன்றம் எதுவும் செய்யவில்லை." என்றும் கூறினார்.

    அறிக்கை

    பொய் குற்றசாட்டுகள் என நெதன்யாகு கருத்து

    "என் மீதும், இஸ்ரேலின் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் யோவ் கேலன்ட் மீதும் பொய் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. எங்கள் முயற்சி பொதுமக்களின் உயிரை காப்பாற்றுவதாகும். இஸ்ரேலிய அதிகாரிகள் காஸா மக்களுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். காஸாவின் 97 சதவீத மக்களுக்கு போலியோ தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன. ஆனால் இந்த முக்கியமான உதவிகளைப் புறக்கணித்ததாக குற்றம் சாட்டும் நீதிமன்றத்துக்கு இது தெரியவில்லையா?" என்று அவர் கூறியுள்ளார்.

    "இஸ்ரேலிய பெண்களை பாலியல் துன்புறுத்தல் செய்த, ஆண்களின் தலையை துண்டித்த ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கு எதிராக இந்த நீதிமன்றம் எதுவும் செய்யவில்லை." என்றார்.

    நெதன்யாகு மேலும்,"எனக்கு எதிரான போர் குற்றச்சாட்டுக்கு யூதர்களுக்கு எதிரான மனப்பான்மையே காரணம். இதற்கு தக்க பதிலடி அளிக்கப்படும்." என சூளுரைத்தார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பெஞ்சமின் நெதன்யாகு
    இஸ்ரேல்
    இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்

    சமீபத்திய

    உலக உயர் இரத்த அழுத்தம் தினம் 2025: இளம் இந்தியர்களுக்கு எச்சரிக்கை மணி அடிக்கும் சுகாதார நிபுணர்கள் சிறப்பு செய்தி
    கரூர் அருகே கோர விபத்து; சுற்றுலா வேன் மீது ஆம்னி பேருந்து மோதியலில் 4 பேர் பலி விபத்து
    ஆபரேஷன் சிந்தூரின்போது அதிகாலை 2.30 மணிக்கு பிரதமருக்கு போன் போட்டு அலறிய பாகிஸ்தான் ராணுவ தளபதி பாகிஸ்தான்
    2025இல் உலகின் வேகமாக வளரும் பொருளாதாரமாக இந்தியா நீடிக்கும்; ஐநா அறிக்கையில் தகவல் பொருளாதாரம்

    பெஞ்சமின் நெதன்யாகு

    நாடே பற்றி எரிகிறது, யாயிர் நெதன்யாகு-வை காணோம்; யார் அவர்? இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்
    போர் இடைநிறுத்தத்திற்கு ஒகே, ஆனால் நிறுத்தத்திற்கு நோ சொன்ன இஸ்ரேல்  இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்
    பணயக்கைதிகளை விடுவிப்பதற்கான சாத்தியமான ஒப்பந்தம் குறித்து நெதன்யாகு சூசகம் ஹமாஸ்
    அல்-ஷிஃபா ஊழியர்கள் எரிபொருள் பெறுவதை ஹமாஸ் தடுப்பதாக இஸ்ரேல் குற்றச்சாட்டு காசா

    இஸ்ரேல்

    இஸ்ரேல் மீதான தாக்குதலில் ஈடுபட்டதாக 9 ஊழியர்களை ஐநா பணி நீக்கம் செய்துள்ளது ஐநா சபை
    ஹனியே கொல்லப்பட்டதை அடுத்து ஹமாஸ் தலைவராக யாஹ்யா சின்வாரை தேர்வு  ஹமாஸ்
    மத்திய கிழக்கில் ஈரானால் நடத்தப்படவுள்ள தாக்குதலை சமாளிக்க அமெரிக்கா தயாராக உள்ளது: வெள்ளை மாளிகை ஈரான்
    காஸா போரினால் தடைப்பட்ட IVF சிகிச்சை; 'அதிசய' குழந்தைகளை எண்ணி புலம்பும் பெற்றோர்  குழந்தைகள்

    இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்

    லெபனானில் வெள்ளை பாஸ்பரஸ் வெடிமருந்துகளைப் பயன்படுத்திய இஸ்ரேல்: மனித உரிமைகள் கண்காணிப்பகம் கண்டணம் லெபனான்
    எத்தனை இஸ்ரேலிய பணயக்கைதிகள் உயிருடன் இருக்கிறார்கள் என்று 'தெரியவில்லை': ஹமாஸ் அதிகாரி  ஹமாஸ்
    ப்ராஜெக்ட் நிம்பஸ் சர்ச்சை: 1,100 மாணவர்கள் கூகுள், அமேசானை புறக்கணிப்பதாக அறிவிப்பு கூகுள்
    இஸ்ரேல் நடத்திய தாக்குதலினால் 42 பாலத்தீனர்கள் பலி: போரை நிறுத்த வலியுறுத்தி இஸ்ரேல் மக்கள் போராட்டம்  இஸ்ரேல்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025