தமிழக அரசு: செய்தி

தமிழக அரசுடன் ஆளுநர் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்: உச்ச நீதிமன்றம் கருத்து

தமிழக அரசின் பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனத்திற்கு தடையாக உள்ள கவர்னரின் நடவடிக்கைகளை எதிர்த்துத் தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

தமிழ்நாட்டில் இரண்டு புதிய ராம்சார் தளங்கள்; உலக சதுப்பு நில தினத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

உலக சதுப்பு நில தினத்தை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள சக்கரக்கோட்டை மற்றும் தேர்த்தங்கல் பறவைகள் சரணாலயங்கள் என இரண்டு புதிய ராம்சர் தளங்களை தமிழக அரசு அறிவித்துள்ளது.

ஆளுநரின் குடியரசு தின தேநீர் விருந்து நிகழ்வில் பங்கேற்பில்லை; திமுக அறிவிப்பு

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி குடியரசு தினத்தன்று ராஜ்பவனில் தேநீர் விருந்து வழங்கும் நிலையில், மாநில அரசுக்கும் ஆளுநருக்கும் இடையே நிலவும் பதற்றத்தை வெளிப்படுத்தும் வகையில், இந்த நிகழ்ச்சியில் கட்சிப் பிரதிநிதிகள் யாரும் பங்கேற்க மாட்டார்கள் என ஆளும் திமுக அறிவித்துள்ளது.

வேங்கை வயல் சம்பவத்தில் அவதூறு பரப்ப வேண்டாம் என தமிழக அரசு அறிவுறுத்தல்

தலித் மக்களுக்கு குடிநீர் வழங்கும் தொட்டியில் மனித கழிவுகள் கண்டுபிடிக்கப்பட்ட வேங்கை வயல் சம்பவம் தனிப்பட்ட பழிவாங்கும் நடவடிக்கையின் விளைவு என தமிழக அரசு அறிவித்துள்ளது.

பேருந்து கட்டண உயர்வு குறித்து நான்கு மாதங்களில் முடிவு; தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

பேருந்து கட்டண உயர்வு கோரிக்கை தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் குறிப்பிடத்தக்க உத்தரவை பிறப்பித்துள்ளது. கட்டண உயர்வு விரைவில் அமல்படுத்தப்படுமா என்ற கேள்வியை இது எழுப்புகிறது.

பாலியல் வழக்குகளுக்கு தண்டனையை கடுமையாகும் தமிழ்நாடு அரசின் சட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல்

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வழக்குகளில் தண்டனைகளை கடுமையாக்கும் சட்ட மசோதாவுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.

பொங்கலை முன்னிட்டு அரசுப் பேருந்துகளில் 8.73 லட்சம் பேர் பயணம்

தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தமிழக அரசுப் பேருந்துகளில் 8.73 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர்.

பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனம் முட்டுக்கட்டைக்கு உச்ச நீதிமன்றம் இறுதி எச்சரிக்கை 

பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமனம் தொடர்பாக தமிழக அரசுக்கும், ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் இடையே நிலவி வரும் மோதலில் உச்ச நீதிமன்றம் தலையிட்டுள்ளது.

11 Jan 2025

பொங்கல்

போக்குவரத்து ஊழியர்களுக்கு பொங்கல் ஊக்கத்தொகையாக ₹6.41 கோடி ஒதுக்கீடு; தமிழக அரசு அறிவிப்பு

போக்குவரத்து துறை ஊழியர்களின் சிறப்பான சேவையை பாராட்டி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு ₹6.41 கோடி சிறப்பு ஊக்கத்தொகையாக அறிவித்துள்ளது.

பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு கடும் தண்டனை; சட்டத்திருத்தத்தை அறிமுகம் செய்தார் முதலமைச்சர்

பெண்களுக்கு எதிராக நடைபெறும் குற்றங்களை தடுக்கும் சட்ட திருத்த மசோதாவை தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் சட்டசபையில் இன்று தாக்கல் செய்தார்.

08 Jan 2025

இஸ்ரோ

இஸ்ரோவின் புதிய தலைவர் வி. நாராயணன்: இந்தியாவின் நிலவு பயணத்தை சாத்தியமாக்கிய கன்னியாகுமரியின் மைந்தன்

இஸ்ரோவின் அடுத்த தலைவராக நியமிக்கப்பட்டுள்ள டாக்டர் வி. நாராயணன், தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மேலட்டுவிளை கிராமத்திலிருந்து வந்தவர்.

சென்னை, மதுரை, பொள்ளாச்சியில் சர்வதேச பலூன் திருவிழா: வரும் ஜனவரி 10-ஆம் தேதி துவக்கம்

தமிழகத்தின் சுற்றுலாத்துறை சார்பில், சர்வதேச பலூன் திருவிழா வரும் ஜனவரி 10ஆம் தேதி முதல் சென்னை, மதுரை மற்றும் பொள்ளாச்சி ஆகிய நகரங்களில் தொடங்குகிறது.

07 Jan 2025

தமிழகம்

மார்ச் 1 முதல், விண்ணப்பித்த மகளிருக்கும் ரூ.1,000 வழங்கப்படும்: அறிக்கை

மகளிர் உரிமை தொகைக்கு விண்ணப்பித்த அனைத்து மகளிருக்கும், மார்ச் 1 முதல் மாதம் ரூ.1,000 வழங்கப்படும் என்று தமிழக அரசு முடிவுசெய்துள்ளது என தினமலர் செய்தி வெளியிட்டுள்ளது.

07 Jan 2025

மின்தடை

உங்கள் ஏரியாவில் நாளை (ஜனவரி 8) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்

மின் பராமரிப்பு பணிகள் காரணமாக புதன்கிழமை (ஜனவரி 8) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

06 Jan 2025

பொங்கல்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 14,104 சிறப்பு பேருந்துகள் இயக்கம்: விவரங்கள்

தமிழகத்தில் வரும் 14ஆம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது.

தேசிய கீதம் இசைப்பதில் அரசியலமைப்பு விதிமீறலா? சட்டசபை வெளிநடப்பு குறித்து ஆளுநர் மாளிகை விளக்கம்

தமிழக சட்டசபை கூட்டத்தொடர் திங்கட்கிழமை (ஜனவரி 5) தொடங்கிய நிலையில், ஆளுநர் ஆர்.என்.ரவி கூட்டத்தொடர் தொடங்கிய சிறிது நேரத்திலேயே வெளிநடப்பு செய்து வெளியேறினார்.

தமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்படுகின்றது

தமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தமிழகத்தின் ஊரக உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிக்காலம் இன்றுடன் நிறைவு; சிறப்பு அதிகாரிகளை நியமிக்க வாய்ப்பு

தமிழகத்தின் 2019 தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஊரக உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிக்காலம் இன்றுடன் (ஜனவரி 5, 2025) முடிவடைகிறது.

பொங்கல் தொகுப்பு டோக்கன் விநியோகம் இன்று முதல் தொடக்கம்; 9 முதல் 13ஆம் தேதி வரை பொருட்கள் வழங்கப்படும்

தமிழக அரசு சார்பாக ஆண்டுதோறும் ரேஷன் கடைகளில் பொங்கல் தொகுப்பு வழங்கப்படுவது வாடிக்கை.

அரசு உதவிபெறும் பள்ளிகளில் படித்த மாணவிகளுக்கும் மாதம் ரூ.1,000; தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தூத்துக்குடி காமராஜர் கல்லூரியில் உயர்கல்வி படிக்கும் தகுதியுடைய மாணவிகளுக்கு மாதம் ₹1,000 நிதியுதவி வழங்கும் புதுமைப் பெண் திட்டத்தின் விரிவாக்கத்தை தொடங்கி வைத்தார்.

2025 பொங்கல் பரிசுத் தொகுப்பில் ₹1,000 இல்லாதது ஏன்? தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம்

2025ஆம் ஆண்டிற்கான பொங்கல் பரிசு தொகுப்பில் ₹1,000 ரொக்கம் இல்லாதது குறித்து தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தெளிவுபடுத்தினார்.

தமிழக அரசு 2025 பொங்கல் பரிசுத் தொகுப்புக்கான அறிவிப்பை வெளியிட்டது

ரேஷன் கார்டுதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழ் அகதிகள் முகாமில் வசிப்பவர்களுக்கு சிறப்பு பொங்கல் பரிசுத் தொகுப்பை தமிழக அரசு அறிவித்துள்ளது.

அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் பாலியல் வன்கொடுமை விவகாரம்: கைதானவர் யார்?

அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகிய வழக்கில், நடைபாதையில் பிரியாணி கடை வைத்துள்ள 37 வயதான வியாபாரி ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளதாக சென்னை காவல்துறை அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

2025 பொங்கல் வந்தாச்சு: ஜல்லிக்கட்டு நடத்த வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

ஜல்லிக்கட்டை தடை செய்யவேண்டும் என பல அமைப்புகள் போர்க்கொடி தூக்க, தமிழகத்தில் போராட்டம் வெடித்தது நினைவிருக்கலாம்.

மாணவர்களுக்கு நற்செய்தி அறிவித்தார் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்; தமிழ்நாட்டில் 8ஆம் வகுப்பு வரை All Pass

5 மற்றும் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கான 'ஆல் பாஸ் கொள்கை' இனி இல்லை என நேற்று அறிவிக்கப்பட்ட மத்திய அரசின் முடிவு அரசுப் பள்ளிகளுக்கு பொருந்தாது என்று தமிழக அரசு தெளிவுபடுத்தியுள்ளது.

குடியரசு தின விழாவில் தமிழக அலங்கார ஊர்தி புறக்கணிக்கப்பட்டதா? தமிழக அரசு விளக்கம்

குடியரசு தின விழாவில் தமிழக அலங்கார ஊர்தி புறக்கணிக்கப்பட்டுவிட்டதாகவும், அதற்கு திமுக அரசின் திறனற்ற நிர்வாகமே காரணம் என்றும், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்த நிலையில், தமிழக அரசின் உண்மை சரிபார்ப்பகம் இந்தக் குற்றச்சாட்டை மறுத்து, வதந்திகளை நம்பக்கூடாது என விளக்கம் அளித்துள்ளது.

திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா கொண்டாட்டங்கள்; கண்ணாடி பாலத்தை திறந்து வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின்

கன்னியாகுமரியில் உள்ள 133 அடி திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்ட 25வது ஆண்டு விழாவை, டிசம்பர் 31 மற்றும் ஜனவரி 1 ஆகிய தேதிகளில் பிரமாண்டமான வெள்ளி விழா நிகழ்ச்சியுடன் தமிழக அரசு கொண்டாட உள்ளதாக அறிவித்துள்ளது.

ஊரக உள்ளாட்சித் தேர்தல் எப்போது? தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் பதில்

மாநிலத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் குறித்த தனது நிலைப்பாட்டை தமிழக அரசு தெளிவுபடுத்தியுள்ளது.

தமிழ்நாட்டில் 28.71 கோடியாக அதிகரித்த சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை: சுற்றுலாத்துறை அமைச்சர் பெருமிதம்

தமிழ்நாட்டில் சென்றாண்டில் மட்டுமே சுற்றுலாப் பயணிகளின் வருகை எண்ணிக்கை 28.71 கோடியாக உயர்ந்து சாதனை படைத்துள்ளதாக, தமிழக அரசின் சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் அறிவித்தார்.

20 Dec 2024

தமிழகம்

"6ஆம் தேதி தமிழக சட்டசபை கூட்டம், கவர்னர் உரையை முழுமையாக படிப்பார் என நம்புகிறேன்": சபாநாயகர் அப்பாவு

வரும் ஜனவரி 6ஆம் தேதி தமிழக சட்டசபை கூட்டம் நடத்தப்படவுள்ளதாக சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.

19 Dec 2024

விடுதலை

விடுதலை 2 ஸ்பெஷல் ஷோவுக்கு அரசு அனுமதி; வெளியீட்டிற்கு முன்னர் குறைக்கப்பட்ட காட்சிகள்

வெற்றிமாறன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, சூரி உள்ளிட்டவர்கள் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து நாளை வெளியாகவுள்ள விடுதலை 2 படத்திற்கு தமிழக அரசு சிறப்பு காட்சிக்கு அனுமதியளித்துள்ளது.

மக்களே..கூட்டுறவு அங்காடிகளில் பொங்கல் சிறப்பு தொகுப்புகள் இன்று முதல் விற்பனை

கூட்டுறவுத்துறை சார்பில் 2025ஆம் ஆண்டுக்கான பொங்கல் சிறப்பு தொகுப்புகள் விற்பனை துவங்கி விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசு சார்பில் உலக செஸ் சாம்பியன் டி.குகேஷுக்கு இன்று பாராட்டு விழா

தமிழ்நாடு அரசு, உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வென்ற வீரர் டி.குகேஷுக்கு இன்று பாராட்டு விழா நடத்துகிறது.

தமிழ்நாட்டில் 5 IAS அதிகாரிகளுக்கு பதவி உயர்வு

தமிழ்நாட்டில் 5 ஐஏஎஸ் அதிகாரிகள், அவர்களின் பதவிகளில் உயர்வு பெற்றுள்ளனர். அதில், அமுதா, அபூர்வா, காகர்லா உஷா உள்பட 5 ஐஏஎஸ் அதிகாரிகள், கூடுதல் தலைமைச் செயலராக பதவி உயர்வு பெற்றுள்ளனர்.

உலக கோப்பையுடன் சென்னை திரும்பிய செஸ் சாம்பியன் குகேஷ்; தமிழக அரசு சார்பில் வரவேற்பு

உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெற்ற இளம் சதுரங்க சாம்பியன் டி. குகேஷ் இன்று சென்னை திரும்பினார்.

உலக செஸ் சாம்பியன் குகேஷுக்கு ரூ.5 கோடி ரொக்கப் பரிசு: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த டி. குகேஷுக்கு ரூ.5 கோடி ரொக்கப் பரிசு வழங்கப்படும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

ஃபெஞ்சல் புயல் பாதிப்பு; தமிழகத்திற்கு முதற்கட்டமாக ₹944.8 கோடி பேரிடர் மீட்பு நிதியை வழங்கியது மத்திய அரசு

ஃபெஞ்சல் புயலால் ஏற்பட்ட பேரழிவைத் தொடர்ந்து நிவாரணப் பணிகளுக்கு உதவுவதற்காக, மாநில பேரிடர் நிவாரண நிதியின் (SDRF) கீழ் தமிழகத்திற்கு ₹944.8 கோடியை மத்திய அரசு அனுமதித்துள்ளது.

தமிழக கோவில்களில் கோடிக்கணக்கில் கொள்ளை: அதிர்ச்சி ஏற்படுத்தும் ஓய்வுபெற்ற ஐ.ஜி. பொன் மாணிக்கவேல்

ஓய்வுபெற்ற ஐ.ஜி. பொன் மாணிக்கவேல், தமிழகத்தில் கடந்த ஆட்சி காலங்களில், கோவில்களில் வரி என்ற பெயரில், மூன்று ஆண்டுகளில் 1,153 கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

ஃபெஞ்சல் புயல் எதிரொலி; மின்கட்டணம் செலுத்துவதற்கான காலக்கெடு டிசம்பர் 10 வரை நீட்டிப்பதாக அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவிப்பு

ஃபெஞ்சல் புயல் சென்னை, செங்கல்பட்டு மற்றும் பல மாவட்டங்களில் சனிக்கிழமை இரவு முதல் கனமழையைக் கொண்டு வந்து, அன்றாட வாழ்க்கையைப் பாதித்தது.

ஃபெஞ்சல் புயல் எதிரொலி; தமிழகத்தில் 9 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை

வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள ஃபெஞ்சல் புயல், புதுச்சேரி அருகே காரைக்கால் மற்றும் மகாபலிபுரம் இடையே கரையைக் கடக்க உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

29 Nov 2024

தமிழகம்

தமிழகத்திலிருந்து திருடப்பட்ட திருமங்கை ஆழ்வார் சிலையை திரும்ப தர ஒப்புக்கொண்டது ஆக்ஸ்போர்டு அருங்காட்சியகம்! 

திருமங்கை ஆழ்வாரின் திருடப்பட்ட வெண்கலச் சிலையை தமிழகத்திற்குத் திருப்பிக் கொடுக்க ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் உள்ள ஆஷ்மோலியன் அருங்காட்சியகம் ஒப்புக்கொண்டுள்ளது.

தமிழக சட்டப்பேரவை டிசம்பர் 9ஆம் தேதி கூடுகிறது: சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் டிசம்பர் 9-ஆம் தேதி துவங்கும் என்று சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார்.

2025-ஆம் ஆண்டு இத்தனை நாள் தான் லீவு; பொது விடுமுறை நாட்களை அறிவித்தது தமிழக அரசு

2025ஆம் ஆண்டிற்கான அரசு விடுமுறை நாட்களை தமிழக அரசு அறிவித்துள்ளது.

14 Nov 2024

மின்தடை

உங்கள் ஏரியாவில் நாளை (நவம்பர் 15) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்

மின் பராமரிப்பு பணிகள் காரணமாக வெள்ளிக்கிழமை (நவம்பர் 15) அன்று தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

கன்னியாகுமரியில் அமைந்துள்ள வள்ளுவர் சிலையின் வெள்ளி விழா கொண்டாட்டம்; தமிழக அரசு அறிவிப்பு

தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியால் கன்னியாகுமரியில் நிறுவப்பட்ட திருவள்ளுவர் சிலையின் 25வது ஆண்டு நிறைவு விழா மிக பெரியளவில் கொண்டாட தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

11 Nov 2024

தமிழகம்

முக்கிய ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு

பல்வேறு துறைகளில் உள்ள மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

08 Nov 2024

தமிழகம்

90 ஆண்டுகளில் முதல்முறை; மேட்டூர் அணையை தூர் வார டெண்டர் வெளியீடு

1934 ஆம் ஆண்டில் கட்டப்பட்ட மேட்டூர் அணை ஏறத்தாழ 90 ஆண்டுகளாக தூர் வாரப்படாததால், அணையின் கொள்ளளவில் சுமார் 30 சதவீதம் அளவுக்கு மண் சேர்ந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

தமிழகத்தில் அதிகரிக்கும் டெங்கு காய்ச்சல் மற்றும் பருவகால தொற்று; 'மாஸ்க்' அணிய அறிவுறுத்திய சுகாதாரத்துறை

தமிழகத்தில் அதிகரித்து வரும் டெங்கு காய்ச்சல் மற்றும் பருவகால தொற்றுகள் காரணமாக பொதுமக்கள் முகக்கவசம் அணிந்து வெளியே செல்ல வேண்டும் என தமிழக சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

07 Nov 2024

தமிழகம்

தமிழகத்தில் விரைவில் பைக் ஆம்புலஸ் சேவை அறிமுகம்; வெளியானது அரசு ஆணை

சரியான சாலை வசதி இல்லாத பகுதிகளில் உள்ள மக்களுக்கு பெரும் நிவாரணமாக, தமிழக அரசு 25 பைக் ஆம்புலன்ஸ்களை அறிமுகப்படுத்த உள்ளது.

பயணிகள் கவனத்திற்கு; அரசு போக்குவரத்துக் கழகத்தின் இரண்டு முக்கிய அப்டேட்ஸ்

தீபாவளி பண்டிகை முடிந்து சென்னை திரும்பும் மக்களின் வசதிக்காக சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் (எம்டிசி) சார்பில் கூடுதல் பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

29 Oct 2024

தீபாவளி

2 நாட்கள் பிளாட்பார்ம் டிக்கெட் கிடையாது: ரயில்வே நிர்வாகம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

தீபாவளி பண்டிகைக்காக பொதுமக்கள் சொந்த ஊர் நோக்கி பயணம் செய்ய துவங்கிவிட்டனர். இதற்காக சிறப்பு ரயில்களும், பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகின்றன.

வெப்ப அலையை மாநில பேரிடராக அறிவித்தது தமிழக அரசு

தமிழகத்தில் இந்த ஆண்டு அதிகளவு வெப்ப அலை வீசியது. பருவக்காலத்தையும் தாண்டி பல மாநிலங்களில் வெப்ப சலனம் தொடர்ந்தது.

முந்தைய
அடுத்தது