NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / தமிழக அரசுடன் ஆளுநர் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்: உச்ச நீதிமன்றம் கருத்து
    அடுத்த செய்திக் கட்டுரை
    தமிழக அரசுடன் ஆளுநர் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்: உச்ச நீதிமன்றம் கருத்து
    முடிவெடுக்க 24 மணிநேரம் கெடு விதிப்பதாக SC உத்தரவு வழங்கியுள்ளது

    தமிழக அரசுடன் ஆளுநர் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்: உச்ச நீதிமன்றம் கருத்து

    எழுதியவர் Venkatalakshmi V
    Feb 04, 2025
    07:21 pm

    செய்தி முன்னோட்டம்

    தமிழக அரசின் பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனத்திற்கு தடையாக உள்ள கவர்னரின் நடவடிக்கைகளை எதிர்த்துத் தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

    இந்த வழக்கில், நீதிமன்றம், அரசியலமைப்பின்படி, தமிழ்நாடு அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி முடிவெடுக்க 24 மணிநேரம் கெடு விதிப்பதாக கவர்னருக்கு உத்தரவு வழங்கியுள்ளது.

    கவர்னரின் செயல்பாடுகள், குறிப்பாக மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் அவற்றை "திருப்பி அனுப்பி" பதிலளிப்பது, தமிழக அரசின் நிர்வாகத்திற்கு முக்கட்டை ஏற்படுத்துவதாக மாநில அரசு குறிப்பிட்டிருந்தது.

    உச்ச நீதிமன்றம், "கவர்னர் நியமனத்தில் எதிர்பார்த்தவாறு செயல்படாமல், சட்டசபையில் திருப்பி அனுப்பிய மசோதாக்களுக்கு ஏன் பதில் அளிக்கவில்லை?" என்ற கேள்வி எழுப்பியுள்ளது.

    ட்விட்டர் அஞ்சல்

    Twitter Post

    #BREAKING | 24 மணிநேரத்தில் அரசியல் சாசனப்படி முடிவெடுக்க ஆளுநருக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்..!#SunNews | #RNRavi | #SupremeCourt | #TamilNadu pic.twitter.com/DBXakV0EOc

    — Sun News (@sunnewstamil) February 4, 2025

    வழக்கு

    12 மசோதாக்கள், ஜனாதிபதிக்கும் 2 மசோதாக்கள்

    இந்த வழக்கில், 2020 முதல் 2023 வரை 12 மசோதாக்கள் அனுப்பப்பட்டதாகவும், அதில் 2 மசோதாக்கள் மட்டும் ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்டதாகவும் தமிழக அரசு கூறியது.

    மேலும், "தமிழக அரசு அனுப்பிய மசோதாக்களில் எதுவும் நிலுவையில் இல்லை" என்று மத்திய அரசு வழக்கறிஞர் விளக்கம் அளித்தார்.

    இதனையடுத்து உச்ச நீதிமன்றம், "தமிழக அரசை தேநீர் விருந்துக்கு அழைத்து கவர்னர் பேசலாம். எதன் அடிப்படையில் கவர்னர் எப்படி முடிவு எடுக்கிறார் எனக்கூற வேண்டும். 24மணி நேரத்தில் தமிழக அரசுடன் பேசி முடிவெடுக்கவேண்டும்" எனக் கூறியது.

    நீண்ட விசாரணைக்கு பிறகு, இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை பிப்ரவரி 6-ஆம் தேதி நடைபெறும் என்று வழக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    உச்ச நீதிமன்றம்
    தமிழக அரசு
    தமிழ்நாடு
    தமிழ்நாடு செய்தி

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    உச்ச நீதிமன்றம்

    உச்ச நீதிமன்றத்தின் யூடியூப் சேனல் ஹேக் செய்யப்பட்டது; கிரிப்டோ உள்ளடக்கம் விளம்பரப்படுத்தப்பட்டது யூடியூப்
    திருப்பதி லட்டு விவகாரம்: சிறப்பு விசாரணைக் குழு அமைக்க பொதுநல மனு திருப்பதி
    விடுதலையாகிறார் செந்தில் பாலாஜி; ஜாமீன் வழங்கியது உச்ச நீதிமன்றம் செந்தில் பாலாஜி
    பில்கிஸ் பானோ வழக்கில் குஜராத் அரசின் மறுஆய்வு மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம் குஜராத்

    தமிழக அரசு

    தமிழகத்திலிருந்து திருடப்பட்ட திருமங்கை ஆழ்வார் சிலையை திரும்ப தர ஒப்புக்கொண்டது ஆக்ஸ்போர்டு அருங்காட்சியகம்!  தமிழகம்
    ஃபெஞ்சல் புயல் எதிரொலி; தமிழகத்தில் 9 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை விடுமுறை
    ஃபெஞ்சல் புயல் எதிரொலி; மின்கட்டணம் செலுத்துவதற்கான காலக்கெடு டிசம்பர் 10 வரை நீட்டிப்பதாக அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவிப்பு மின்சார வாரியம்
    தமிழக கோவில்களில் கோடிக்கணக்கில் கொள்ளை: அதிர்ச்சி ஏற்படுத்தும் ஓய்வுபெற்ற ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் கோவில்கள்

    தமிழ்நாடு

    பல ஆண்டுகளாக பொங்கல் கொண்டாடுவதைத் தவிர்க்கும் தமிழக கிராமங்கள்; இப்படியொரு பின்னணியா? பொங்கல் திருநாள்
    கள்ளக்கடல் அபாயம்: தமிழகம் மற்றும் கேரள கடற்கரையோர பகுதிகளுக்கு எச்சரிக்கை கடற்கரை
    அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் மாடுபிடி வீரர் நவீன்குமார் மாடு முட்டியதில் பலி ஜல்லிக்கட்டு
    சீறி வரும் காளைகள், தீரமான வீரர்கள்: பிரபல பாலமேடு ஜல்லிக்கட்டு உற்சாகமாக தொடக்கம்  ஜல்லிக்கட்டு

    தமிழ்நாடு செய்தி

    உங்கள் ஏரியாவில் நாளை (ஜனவரி 15) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை
    உங்கள் ஏரியாவில் நாளை (ஜனவரி 17) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை
    அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் வெற்றி பெற்றவர்களுக்கு தங்க மோதிரம் பரிசளித்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஜல்லிக்கட்டு
    அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் முதலிடம் பிடித்த மாடுபிடி வீரர் அபிசித்தருக்கு கார் பரிசு ஜல்லிக்கட்டு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025