NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / பாலியல் வழக்குகளுக்கு தண்டனையை கடுமையாகும் தமிழ்நாடு அரசின் சட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல்
    அடுத்த செய்திக் கட்டுரை
    பாலியல் வழக்குகளுக்கு தண்டனையை கடுமையாகும் தமிழ்நாடு அரசின் சட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல்
    சட்ட மசோதாவுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி ஒப்புதல் அளித்துள்ளார்

    பாலியல் வழக்குகளுக்கு தண்டனையை கடுமையாகும் தமிழ்நாடு அரசின் சட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல்

    எழுதியவர் Venkatalakshmi V
    Jan 23, 2025
    10:29 am

    செய்தி முன்னோட்டம்

    பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வழக்குகளில் தண்டனைகளை கடுமையாக்கும் சட்ட மசோதாவுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.

    சமீபத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவையில் முன்வைக்கப்பட்ட திருத்தப்பட்ட சட்ட மசோதாவை, முதல்வர் மு.க. ஸ்டாலின் தாக்கல் செய்தார்.

    புதிய சட்ட திருத்தத்தில், சிறுமியர் மீதான பாலியல் வன்கொடுமைக்கு மரண தண்டனை, 12 வயதுக்கு உட்பட்ட சிறுமியருக்கான பாலியல் வன்கொடுமைக்கு தூக்குத் தண்டனை, பெண்ணின் கண்ணியத்தை அவமதிக்கும் நோக்கத்துடன் தாக்குதல் மேற்கொண்டால் 3 முதல் 5 ஆண்டுகள் சிறை, பெண்ணை பின்தொடர்வதற்கு ஐந்து வருட சிறை முதல் ஏழு ஆண்டுகள் வரை சிறை, ஆசிட் பயன்படுத்தி காயம் ஏற்படுத்தினால் ஆயுள் தண்டனை அல்லது தூக்கு போன்ற ஆகிய தண்டனைகள் முன்மொழியப்பட்டுள்ளன.

    ஒப்புதல்

    சட்டமன்ற உறுப்பினர்கள் ஒப்புதலுக்கு பின்னர் ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது

    முதல்வர் ஸ்டாலின் இந்த சட்ட மசோதாவை தாக்கல் செய்ததும், குரல் ஓட்டெடுப்பு வாயிலாக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

    அதன் தொடர்ச்சியாக மசோதா ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    அதன் தொடர்ச்சியாக இன்று ஆளுநர் ஆர்.என். ரவி சட்ட திருத்த மசோதாவிற்கு ஒப்புதல் அளித்துள்ளார்.

    அடுத்தகட்டமாக இந்த மசோதா, ஜனாதிபதி திரௌபதி முர்மு ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

    அவர் ஒப்புதல் கிடைத்த பின்னர் இந்த மசோதா சட்டமாகும்.

    ட்விட்டர் அஞ்சல்

    Twitter Post

    #BREAKING | தமிழ்நாடு அரசின் சட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல்#SunNews | #TNGovt | #RNRavi pic.twitter.com/rpiTcltXWc

    — Sun News (@sunnewstamil) January 23, 2025
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஆர்.என்.ரவி
    தமிழ்நாடு செய்தி
    தமிழ்நாடு
    தமிழக அரசு

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    ஆர்.என்.ரவி

    நீட் தேர்வு - ஆகஸ்ட் 20ம் தேதி தமிழ்நாடு முழுவதும் திமுக உண்ணாவிரத போராட்டம்  நீட் தேர்வு
    384வது சென்னை தினம் - வரலாற்று சிறப்புகள் ஓர் பார்வை சென்னை
    டிஎன்பிஎஸ்சி தலைவர் நியமனத்திற்கான கோப்புகளை திருப்பியனுப்பிய தமிழக ஆளுநர்  தமிழக அரசு
    தமிழகம் எங்கும் விநாயகர் சதுர்த்தி கோலாகல கொண்டாட்டம்; ஆளுநர் ரவி வாழ்த்து விநாயகர் சதுர்த்தி

    தமிழ்நாடு செய்தி

    வாச்சாத்தி பழங்குடியினருக்காக போராடிய பெ.சண்முகம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளராக நியமனம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்
    தமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்படுகின்றது வாக்காளர்
    உங்கள் ஏரியாவில் நாளை (ஜனவரி 7) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை
    தேசிய கீதம் இசைப்பதில் அரசியலமைப்பு விதிமீறலா? சட்டசபை வெளிநடப்பு குறித்து ஆளுநர் மாளிகை விளக்கம் ஆர்.என்.ரவி

    தமிழ்நாடு

    உங்கள் ஏரியாவில் நாளை (ஜனவரி 8) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை
    சென்னை, மதுரை, பொள்ளாச்சியில் சர்வதேச பலூன் திருவிழா: வரும் ஜனவரி 10-ஆம் தேதி துவக்கம் சுற்றுலாத்துறை
    இஸ்ரோவின் புதிய தலைவராக, தமிழ்நாட்டைச் சேர்ந்த  டாக்டர் வி.நாராயணன் நியமனம்! இஸ்ரோ
    உங்கள் ஏரியாவில் நாளை (ஜனவரி 9) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை

    தமிழக அரசு

    கன்னியாகுமரியில் அமைந்துள்ள வள்ளுவர் சிலையின் வெள்ளி விழா கொண்டாட்டம்; தமிழக அரசு அறிவிப்பு கன்னியாகுமரி
    உங்கள் ஏரியாவில் நாளை (நவம்பர் 15) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை
    2025-ஆம் ஆண்டு இத்தனை நாள் தான் லீவு; பொது விடுமுறை நாட்களை அறிவித்தது தமிழக அரசு விடுமுறை
    தமிழக சட்டப்பேரவை டிசம்பர் 9ஆம் தேதி கூடுகிறது: சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு சட்டப்பேரவை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025