தமிழக அரசு: செய்தி

தமிழகத்தில் புகைப்படத்துடன் கூடிய ஜாதி சான்றிதழ் என பரவும் போலி தகவல்

அண்மை காலமாக தமிழகத்தில் தமிழக அரசின் லட்சினையோடு, அரசின் புதிய ஆணைப்படி வரும் 16ம் தேதிக்குள் ஜாதி சான்றிதழை புகைப்படத்துடன் கூடிய சான்றிதழாக மாற்றி கொள்ளவேண்டும் என்னும் புதிய தகவல் ஒன்று வாட்ஸ் அப்'ல் பரவி வருகிறது.

ஆவின் தயிர் பாக்கெட்டில் 'தஹி' என குறிப்பிட கூறிய உத்தரவை வாபஸ் பெற்ற ஒன்றிய அரசு

அரசு கூட்டுறவு சங்கங்களான ஆவின், நந்தினி, பான்லே உள்ளிட்ட நிறுவனங்களில் விற்பனை செய்யும் தயிர் பாக்கெட்டுகளில் தயிர் என எழுதக்கூடாது, தஹி என இந்தியில் எழுத வேண்டும் என்று இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

தமிழகத்தில் பெண்கள் உரிமை தொகை ரூ.1000 குறித்து எடப்பாடி பழனிச்சாமி விமர்சனம்

தமிழகத்தின் 2023-24நிதியாண்டிற்கான பட்ஜெட் தாக்கல் கடந்த 20ம் தேதி நடந்தது.

தமிழக அரசின் வேளாண் பட்ஜெட்டிற்கு பாராட்டு தெரிவித்த நடிகர் கார்த்தி

தமிழக அரசின் பட்ஜெட் கூட்டத்தொடர் சமீபத்தில் நடைபெற்றது. அதில் அரசு சார்பில் பல புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. அதில் குறிப்பாக வேளாண் துறை சார்ந்த அறிவிப்புகளுக்கு தனது நன்றிகளையும், பாராட்டையும் தெரிவித்துள்ளார் நடிகர் கார்த்தி.

டி.எம்.சவுந்தர ராஜன் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, அவர் பெயரில் ஒரு சாலை: தமிழக அரசு அறிக்கை

பழம்பெரும் பாடகரான டி.எம்.சவுந்தர ராஜனுக்கு இந்த ஆண்டு 100-வது பிறந்தநாள். வரும் 24-ஆம் தேதி, அவரின் பிறந்த நாளை சிறப்பாக கொண்டாட அவரின் ரசிகர்களும், திரை துறையினரும் நடவடிக்கை எடுத்து வரும் அதே நேரத்தில், அவரை கௌரவிக்கும் விதமாக, அன்னாரின் வீடு அமைந்திருந்த மந்தைவெளி, மேற்கு வட்ட சாலை (west circular road)-ஐ, டி.எம்.சௌந்தரராஜன் சாலை என பெயர் மாற்றம் செய்து அரசாணை வெளியிட்டுள்ளது தமிழக அரசு.

தமிழகத்தில் தற்காலிக ஆசிரியர்களுக்கான தொகுப்பூதியம் உயர்வு

தமிழகத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர்களுக்கான தொகுப்பூதியத்தை அதிகரித்து வழங்கவுள்ளதாக தமிழக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் குறவன் குறத்தி ஆடல் பாடல் நிகழ்ச்சிக்கு தடை - தமிழக அரசு உத்தரவு

தமிழகத்தில் குறவன்-குறத்தி என்னும் பெயரில் ஆடல் பாடல் நிகழ்ச்சிகளுக்கு அனுமதி அளிக்கக்கூடாது என கடந்த ஜனவரி மாதம் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.

13 Mar 2023

இந்தியா

தமிழகத்தில் 2 கோடி பாமாயில் கொள்முதல் செய்ய ஒப்பந்தம் கோரிய நுகர்பொருள் வாணிப கழகம்

தமிழகத்தில் பொது விநியோக திட்டத்தில் சர்க்கரை மற்றும் மண்ணெண்ணெய் மானிய விலையிலும், அரசி இலவசமாகவும், அரிசிக்கு பதில் குறிப்பிட்டளவு இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.

சட்டசபையில் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா மீண்டும் நிறைவேற்றப்படும் - அமைச்சரவை கூட்டத்தில் முடிவு

தமிழக அமைச்சரவை கூட்டம் நேற்று(மார்ச்.,9) தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்தது, இதில் அனைத்து அமைச்சர்களும் பங்கேற்றனர்.

ஆளுநர்களுக்கு வாய் மட்டுமே உள்ளது காதுகள் இல்லை - தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்

சமூக வலைத்தளங்களின் வாயிலாக மக்கள் எழுப்பும் கேள்விகளுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் 'உங்களில் ஒருவன் பதில்கள்' என்னும் தொடரின் மூலம் அளித்து வருகிறார்.

தமிழகத்தில் மார்ச் மாத இறுதிக்குள் குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியாகும் - ட்ரெண்டிங்கின் எதிரொலி

தமிழக அரசு துறைகளில் கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர் உள்ளிட்ட பல பதவிகள் காலியாக இருந்த நிலையில், 9,870 பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 4 தேர்வினை கடந்த ஆண்டு ஜூலை மாதம் 24ம் தேதி நடத்தப்பட்டது.

பாரா ஒலிம்பிக் வீராங்கனை தீபாவை பகுதிநேர பயிற்சியாளராக நியமித்து தமிழக அரசு உத்தரவு

பாரா ஒலிம்பிக் வீராங்கனை தீபாவை பகுதி நேர பாரா தடகள பயிற்சியாளராக நியமித்து தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில் ரேஷன் கடை ஊழியர்களுக்கு பதவி உயர்வு - விவரங்களை அனுப்புமாறு உத்தரவு

தமிழகத்தில் ரேஷன் ஊழியர்களுக்கு ஓர் முக்கியமான சந்தோஷமான செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.

புதிய ஓய்வூதியத் திட்டத்திலிருந்து பழைய ஓய்வூதிய முறைக்கு மாற்றம்-அறிக்கையளிக்க தமிழக அரசு உத்தரவு

கடந்த 2004ம் ஆண்டு தமிழக அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதிய திட்டம் ரத்து செய்யப்பட்டு புதிய ஓய்வூதிய திட்டமான 'தேசிய பென்ஷன் திட்டம்' அமல்படுத்தப்பட்டது.

3 வகையான சத்துமாவு திட்டம்: மார்ச் 1ஆம் தேதி ஆரம்பம்

தமிழகத்தில் குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு சத்துமாவு அங்கன்வாடி மையங்கள் மூலமாக வழங்கப்பட்டு வருகிறது.

தமிழக கோயில்களில் நடத்தப்படும் திருமணங்களுக்கான செலவினத்தொகை ரூ.50,000ஆக அதிகரிப்பு

தமிழகத்தில் உள்ள கோயில்களில் நடத்தப்படும் இலவச திருமணத்திற்கான உதவி தொகை ரூ.20,000ஆக தற்போது வழங்கப்பட்டு வருகிறது.

தமிழக பள்ளியில் இந்து மாணவர்கள் குங்குமம், விபூதி வைக்க தடை விதித்த தலைமை ஆசிரியை - வைரல் வீடியோ

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் கஸ்தூரி ரெட்டியார் அரசு மேல்நிலைப்பள்ளியில் உள்ள தலைமை ஆசிரியை கிறிஸ்துவ மதத்தை சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது.

அம்பாசமுத்திரம் பகுதியில் உயிர்பன்மை அருங்காட்சியகம் மற்றும் பாதுகாப்பு மையம் - தமிழக அரசு

தமிழகத்தில் அம்பாசமுத்திரம் பகுதியில் சுற்றுசூழல் பூங்காவுடன் கூடிய உயிர்பன்மை அருங்காட்சியகம் மற்றும் பாதுகாப்பு மையம் உருவாக்குவதற்கான அரசாணையினை தமிழக அரசு தற்போது வெளியிட்டுள்ளது.

நெடுஞ்சாலைகளில் திரியும் மாடுகளின் கொம்புகளுக்கு வண்ணம் பூசல் - தமிழக அரசுக்கு ஐகோர்ட் நோட்டிஸ்

திருச்செந்தூரை சேர்ந்த ராம்குமார் ஆதித்தன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார்.

கருணாநிதி பேனா நினைவு சின்னம் - கருத்துகேட்பு கூட்டத்தில் 22 பேர் ஆதரவு, சீமான் உள்பட 12 பேர் எதிர்ப்பு

முன்னாள் முதல்வரும், மறைந்த திமுக கட்சி தலைவருமான கருணாநிதி அவர்கள் கடந்த 2018ம் ஆண்டு ஆகஸ்ட் 7ம் தேதி காலமானார்.

தமிழகத்தில் மழையால் சேதமடைந்த நெற்பயிர்களுக்கு நிவாரணம் வழங்க தமிழக முதல்வர் உத்தரவு

தமிழகத்தில் கடந்தமாதமும் இம்மாதம் முதல் வாரத்திலும் பெய்த பருவம் தவறிய கனமழையால் அறுவடைக்கு தயார்நிலையில் இருந்த பயிர்கள் சேதமடைந்தன.

ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மூன்று பேர் பணியிடமாற்றம் - தமிழக அரசு உத்தரவு

தமிழ்நாட்டில் திமுக ஆட்சி அமைந்த பின்னர் தொடர்ந்து ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் பணியிடமாற்றம் என்பது தொடர்ந்து செய்யப்பட்டு வருகிறது.

தமிழக அரசு - அனைத்து ஒப்புதல்கள் பெற்ற பிறகே பேனா சின்னம் அமைக்கப்படும் என பதில் மனுத்தாக்கல்

முன்னாள் முதல்வரும் திமுக கட்சி தலைவருமான கருணாநிதிக்கு சென்னை மெரினா கடற்கரை பகுதியில் நினைவு மண்டபம் ஏற்கனவே கட்டப்பட்டு வருகிறது. இந்நிலையில் அவருக்கு சென்னை மெரினாவில் கடலுக்குள் பேனா நினைவு சின்னம் அமைப்பதாக கூறி அதற்கான கருத்துக்கேட்பு கூட்டமும் அண்மையில் நடத்தப்பட்டது.

தமிழகத்தில் தனியார் பள்ளிகளுக்கான புதிய கட்டுப்பாடுகள் குறித்த அரசாணை வெளியீடு

தமிழகத்தில் உள்ள பள்ளிகளின் நடப்பு கல்வியாண்டு விரைவில் முடிவுபெறவுள்ள நிலையில், அடுத்த கல்வியாண்டு முதல் தனியார் நர்சரி, பிரைமரி மற்றும் மெட்ரிக் பள்ளிகளுக்கு புது விதிமுறைகள் குறித்த அறிவிப்பினை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் மின்சார இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க அவகாசம் நீட்டிப்பு - தமிழக அரசு

தமிழகத்தில் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று கடந்த அக்டோபர் மாதம் 6ம் தேதி மின்வாரியம் அறிவிப்பு வெளியிட்டது.

முதல்வர் ஸ்டாலின் சுற்றுப்பயணம்: மாநிலம் முழுவதும் களப்பணி செய்யப்போவதாக அறிவிப்பு

தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் வரும் பிப்ரவரி 1, 2 ஆகிய தேதிகளில் "கள ஆய்வில் முதலமைச்சர்" என்ற திட்டத்தை தொடங்கி வைக்கிறார் என்ற அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. அவர் இந்த திட்டத்தின் மூலம் தமிழ்நாடுமுழுவதும் பயணம் செய்ய போகிறார் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

தமிழக அரசு

இந்தியா

தமிழக அரசு பள்ளி தற்காலிக ஆசிரியர்கள் பணிக்காலம் 3 மாதங்களுக்கு நீட்டிப்பு

தமிழக அரசு பள்ளிகளில் அவ்வப்பொழுது தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப்படுகிறார்கள்.

2 ஆண்டுகள் கால அவகாசம்

தமிழ்நாடு

தமிழில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே அரசு பணியில் சேர முடியும் - தீர்மானம் நிறைவேற்றம்

தமிழ்நாட்டின் வளர்ச்சி ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருகிறது. இந்த வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றும் அரசு துறைகளில் வெளி மாநிலத்தவர்களே அதிகம் தேர்வு செய்யப்படுகிறார்கள் என்று தொடர்ந்து புகார்கள் எழுந்தன.

நச்சு புகை

காற்று மாசுபாடு

போகி பண்டிகையையொட்டி பிளாஸ்டிக் பொருட்களை எரிக்க வேண்டாம் - தமிழக அரசு வேண்டுகோள்

நமது பொங்கல் திருநாளுக்கு முந்தைய நாள் 'பழையன கழிதலும், புதியன புகுதலும்' என்பதன் அடிபடையில் இயற்கை பொருட்களால் செய்யப்பட்ட பழைய பொருட்களை எரித்து போகி பண்டிகையாக கொண்டாடியுள்ளனர்.

மத்திய அரசு அறிவுறுத்தல்

ஆதார் புதுப்பிப்பு

பி.எம். கிசான் திட்டத்தின் 13வது தவணைத் தொகைக்கு ஆதார் இணைப்பு அவசியம்

பி.எம்.கிசான் பயனாளிகளுக்கு தமிழக அரசு ஓர் புதிய செய்தி குறிப்பினை வெளியிட்டுள்ளது.

குடியரசு தினம்

இந்தியா

மகாத்மா காந்தி சிலைக்கு பதிலாக உழைப்பாளர் சிலை அருகே நடத்த திட்டம் - ஏற்பாடுகள் தீவிரம்

நாடு முழுவதும் ஜனவரி 26ம் தேதி குடியரசு தின விழா கொண்டாடப்படவுள்ளது.

மது விற்க தடை

இந்தியா

டாஸ்மாக் விற்பனை நேரம் குறைப்பு: மதுரை உயர்நீதிமன்ற கிளை பரிந்துரை

தமிழக மக்கள் நலம் கருதி டாஸ்மாக் மதுபான கடைகளின் விற்பனை நேரத்தை குறைக்கவும், 21வயதுக்குட்பட்ட இளைஞர்களுக்கு மது விற்பனை தடை விதிக்கவும், திருச்செந்தூரை சேர்ந்த ராம்குமார் ஆதித்தன், மதுரை கே.கே. ரமேஷ் ஆகியோர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுதாக்கல் செய்துள்ளார்கள்.

செவிலியர்கள் பணி நீக்கத்தை எதிர்த்து எதிர்கட்சித் தலைவர் பழனிசாமி பேச்சு

போராட்டம்

கொரோனா காலத்தில் பணியாற்றிய ஒப்பந்த செவிலியர்களுக்கு மாற்றுப்பணி -அமைச்சர் மா.சுப்பிரமணியம் உறுதி

கடந்த 2019-2020 ஆம் ஆண்டுகளில் இந்தியாவில் கொரோனா கோரத்தாண்டவம் ஆடியது.

கொரோனா பரவலால் கடந்தாண்டு தடைபட்ட சீரமைப்பு பணி

தமிழ்நாடு

கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலைக்கு ரூ.1 கோடி செலவில் புனரமைப்பு பணி மேற்கொள்ளப்பட்டு நிறைவு

கன்னியாகுமரியில் கடல் நடுவில் இருந்த பாறையில் 133 அடி உயர சிலை எழுப்பப்பட்டு கடந்த 2000ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி அப்போது ஆட்சியில் இருந்த முதல்வர் கருணாநிதியால் திறந்து வைக்கப்பட்டது.

நடுக்கடலில் ரூ.81 கோடி செலவில் பிரமாண்ட நினைவு சின்னம்

மெரினா

கருணாநிதி நினைவிடத்தில் பேனா நினைவு சின்னம் அமைக்க அரசு முடிவு - அடுத்த மாதம் பொது மக்களிடம் கருத்து கேட்பு கூட்டம்

முன்னாள் முதல்வரும், மறைந்த திமுக கட்சி தலைவருமான கருணாநிதி அவர்கள் கடந்த 2018ம் ஆண்டு ஆகஸ்ட் 7ம் தேதி காலமானார்.

2027ம் ஆண்டு வரை இத்திட்டம் செயல்படுத்தப்படும்

தமிழ்நாடு

ரூ.25.14 கோடி செலவில் 'நீலகிரி வரையாடு திட்டம்' - தமிழக அரசாணை பிறப்பிப்பு

தமிழகத்தின் மாநில விலங்கான 'நீலகிரி வரையாடு' இனத்தினை பாதுகாத்து, அதன் இருப்பிடங்களை மேம்படுத்த ரூ.25.14 கோடி நிதி ஒதுக்கீடு செய்து நாட்டிலேயே முதன்முறையாக நீலகிரி வரையாடு திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு அரசாணை ஒன்றினை அண்மையில் பிறப்பித்துள்ளது.

ஆட்சி

தமிழ்நாடு

8 வழிச்சாலை: அதிமுக செய்தால் தவறு, திமுக செய்தால் சரியா?

அதிமுக சார்பில் நேற்று இணைப்பு நிகழ்ச்சி ஒன்று சேலத்தில் நடைபெற்றது. பிற கட்சியில் இருந்தவர்கள் சிலர் இந்த நிகழ்ச்சியின் மூலம் அதிமுகவில் இணைந்தனர்.

'மக்கள் ஐடி' என்னும் அடையாள அட்டை

மாநிலங்கள்

தமிழகத்தில் வசிப்பவர்களுக்கு 10 முதல் 12 இலக்கங்கள் கொண்ட 'மக்கள் ஐடி' - தமிழக அரசின் புது திட்டம்

இந்தியாவில் மத்திய அரசு சார்பாக ஏற்கனவே அனைத்து மக்களுக்கும் ஆதார் கார்டு என்னும் அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது.

விதவை மறுமண உதவித் திட்டம்

தமிழ்நாடு

டாக்டர் தர்மாம்பாள் அம்மையார் நினைவு விதவை மறுமண உதவித் திட்டம்

தமிழக அரசு, விதவை பெண்களின் மறுமணத்திற்கென்று 2 தனித்திட்டங்களை செயல்படுத்துகிறது.

தீவிரமாக நடைபெற்று வரும் பணிகள்

தமிழ்நாடு

திருவள்ளூரில் ரூ.1.97 கோடி செலவில் நூலகம் மற்றும் அறிவுசார் மையம் - 70 சதவிகித பணிகள் நிறைவு

தமிழகத்தில் மாவட்டந்தோறும் போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்கள் மற்றும் குழந்தைகளுக்கு அறிவுசார் மையம் மற்றும் நூலகங்களை அமைத்து தருமாறு தமிழக அரசு சமீபத்தில் உத்தரவு ஒன்றினை வெளியிட்டது.

முந்தைய
அடுத்தது