NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மூன்று பேர் பணியிடமாற்றம் - தமிழக அரசு உத்தரவு
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மூன்று பேர் பணியிடமாற்றம் - தமிழக அரசு உத்தரவு
    ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மூன்று பேர் பணியிடமாற்றம் - தமிழக அரசு உத்தரவு

    ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மூன்று பேர் பணியிடமாற்றம் - தமிழக அரசு உத்தரவு

    எழுதியவர் Nivetha P
    Feb 03, 2023
    09:51 pm

    செய்தி முன்னோட்டம்

    தமிழ்நாட்டில் திமுக ஆட்சி அமைந்த பின்னர் தொடர்ந்து ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் பணியிடமாற்றம் என்பது தொடர்ந்து செய்யப்பட்டு வருகிறது.

    அதன்படி, கடந்த ஜனவரி 1ம் தேதி வெளியான அறிவிப்பின் படி, 45 ஐ.பி.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம், ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு பதவி உயர்வு ஆகியவை தொடர்பான விவரங்கள் வெளியாகியுள்ளன.

    இந்நிலையில் 30க்கும் மேற்பட்ட ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் கடந்த ஜனவரி 30ம் தேதி பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.

    இதனை தொடர்ந்து, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, மாவட்ட ஆட்சியர்கள் உள்ளிட்ட 3 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டு தமிழக அரசு இன்று ஓர் உத்தரவினை பிறப்பித்துள்ளது.

    இடமாற்ற விவரங்கள்

    தலைமை செயலர் இறையன்பு அறிக்கை வெளியீடு

    திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அண்மையில் ஆய்வு மேற்கொண்ட நிலையில், அந்த மாவட்ட ஆட்சியர்கள் தற்போது இடமாற்றம் செய்யப்பட்டிருப்பது குறிப்பிடவேண்டியவை.

    இது தொடர்பான அறிக்கையினை தலைமை செயலர் இறையன்பு வெளியிட்டுள்ளார். அதன்படி, சமூக பாதுகாப்பு இயக்குனர் வளர்மதி ஐ.ஏ.எஸ். ராணிப்பேட்டை ஆட்சியராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் திருப்பத்தூர் ஆட்சியராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    மேலும், திருப்பத்தூர் ஆட்சியர் அமர் குஷாவா இடமாற்றம் செய்யப்பட்டு சமூக பாதுகாப்பு துறை இயக்குனராக நியமனம் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தமிழக அரசு
    இந்தியா
    தமிழ்நாடு

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    தமிழக அரசு

    திருவள்ளூரில் ரூ.1.97 கோடி செலவில் நூலகம் மற்றும் அறிவுசார் மையம் - 70 சதவிகித பணிகள் நிறைவு தமிழ்நாடு
    டாக்டர் தர்மாம்பாள் அம்மையார் நினைவு விதவை மறுமண உதவித் திட்டம் தமிழ்நாடு
    தமிழகத்தில் வசிப்பவர்களுக்கு 10 முதல் 12 இலக்கங்கள் கொண்ட 'மக்கள் ஐடி' - தமிழக அரசின் புது திட்டம் மாநிலங்கள்
    8 வழிச்சாலை: அதிமுக செய்தால் தவறு, திமுக செய்தால் சரியா? தமிழ்நாடு

    இந்தியா

    மோர்பி பால விபத்து: ஓவேரா குழுமத்தின் நிர்வாக இயக்குனர் நீதிமன்றத்தில் சரணடைந்தார் குஜராத்
    மைலேஜில் மற்ற கார்களை அலறவிடும் டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் அறிமுகம்! ஆட்டோமொபைல்
    வைரல் வீடியோ: இந்தி எழுத்துக்கள் மீதிருக்கும் ஸ்டிக்கர்களைக் கிழித்தெறியும் இளைஞர் பெங்களூர்
    புதிய மைல் கல்லை எட்டிய மாருதி சுசிகி! கடந்து வந்த பாதை மாருதி

    தமிழ்நாடு

    தமிழ்நாட்டின் பெயரை மாற்ற பரிந்துரைக்கவில்லை: ஆளுநர் விளக்கம் இந்தியா
    ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு இந்தியா
    ஊட்டியில் 1.6 செல்சியஸ் வெப்பநிலை பதிவு - பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு ஊட்டி
    சென்னையில் குடிநீர் கட்டணம் உயர்வு - வீடுகளுக்கு 5 சதவிகிம் மற்றும் தொழில்சாலைகளுக்கு 10 சதவிகிம் சென்னை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025