NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / தமிழக அரசு பள்ளி தற்காலிக ஆசிரியர்கள் பணிக்காலம் 3 மாதங்களுக்கு நீட்டிப்பு
    அடுத்த செய்திக் கட்டுரை
    தமிழக அரசு பள்ளி தற்காலிக ஆசிரியர்கள் பணிக்காலம் 3 மாதங்களுக்கு நீட்டிப்பு
    பணிக்கால நீட்டிப்பு குறித்து பள்ளிக்கல்வித்துறை அறிக்கை வெளியீடு

    தமிழக அரசு பள்ளி தற்காலிக ஆசிரியர்கள் பணிக்காலம் 3 மாதங்களுக்கு நீட்டிப்பு

    எழுதியவர் Nivetha P
    Jan 18, 2023
    04:15 pm

    செய்தி முன்னோட்டம்

    தமிழக அரசு பள்ளிகளில் அவ்வப்பொழுது தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப்படுகிறார்கள்.

    அவ்வப்போது அரசு பள்ளிகளில் ஏற்படும் காலி பணியிடங்களை பூர்த்தி செய்யும் வகையில் அரசு மேற்கண்ட நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

    பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறையால் மாணவர்களுக்கு எவ்வித படிப்பு சார்ந்த பாதிப்பு ஏற்பட்டுவிட கூடாது என்பதற்காக தொகுப்பூதிய அடிப்படையில் ஆசிரியர் கல்வி முடித்தவர்கள் தற்காலிகமாக நியமிக்கப்பட்டு வருகிறார்கள்.

    தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் தகுதி தேர்வு நடத்தி நிரந்தர ஆசிரியர்களை அரசு நியமனம் செய்யும் வரை இந்த தற்காலிக ஆசிரியர்கள் தொடர்ந்து பணியில் நீடிப்பார்கள் என்று கூறப்படுகிறது.

    பள்ளிக்கல்வி துறை

    912 தற்காலிக ஆசிரியர்கள் பணிக்காலம் 3 மாதங்களுக்கு நீட்டிப்பு

    அண்மையில் தற்காலிக ஆசிரியர்கள் சம்பள உயர்வு, பணி நியமனம் போன்ற கோரிக்கைகளை முன் நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதனை தொடர்ந்து அரசு அவர்களுக்கு சம்பள உயர்வு வழங்க முடிவு செய்து, அதற்கான நிதியாக ரூ.109 கோடியை விடுவித்துள்ளது.

    இந்நிலையில், தமிழகத்தில் அரசு பள்ளிகளில் பணியாற்றி வரும் 912 தற்காலிக ஆசிரியர்களுக்கு மேலும் 3 மாதக்காலம் பணி நீட்டிப்பு செய்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

    இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள பள்ளிக்கல்வித்துறை, தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர்கள், முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் உள்பட 912 ஆசிரியர்கள் தற்காலிகமாக பணியாற்றி வருகிறார்கள் என்றும்,

    அவர்களுக்கு மேலும் 3 மாதங்களுக்கு பணி நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தமிழக அரசு

    சமீபத்திய

    IRCTCயின் சூப்பர் செயலியான SwaRail அறிமுகம்; டிக்கெட் புக்கிங், கேட்டரிங் என அனைத்தும் ஒரே இடத்தில்! இந்திய ரயில்வே
    யூகோ வங்கியின் முன்னாள் தலைவரை அமலாக்கத்துறை கைது செய்தது அமலாக்கத்துறை
    தென்கிழக்கு ஆசியாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா பாதிப்புகள்; எந்தெந்த நாடுகளில் அதிக பாதிப்பு கொரோனா
    ரூ.20 கோடி மதிப்புள்ள வைரம் மாயம்: போலி வைரம் நீதிமன்றத்தில் எப்படி வந்தது? போலீசார் தீவிர விசாரணை நீதிமன்ற காவல்

    தமிழக அரசு

    திருவள்ளூரில் ரூ.1.97 கோடி செலவில் நூலகம் மற்றும் அறிவுசார் மையம் - 70 சதவிகித பணிகள் நிறைவு தமிழ்நாடு
    டாக்டர் தர்மாம்பாள் அம்மையார் நினைவு விதவை மறுமண உதவித் திட்டம் தமிழ்நாடு
    தமிழகத்தில் வசிப்பவர்களுக்கு 10 முதல் 12 இலக்கங்கள் கொண்ட 'மக்கள் ஐடி' - தமிழக அரசின் புது திட்டம் மாநிலங்கள்
    8 வழிச்சாலை: அதிமுக செய்தால் தவறு, திமுக செய்தால் சரியா? தமிழ்நாடு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025