தமிழக அரசு: செய்தி

05 Jul 2023

சென்னை

சென்னை அண்ணா சாலையில் ரூ.621கோடி மதிப்பில் உயர்மட்ட மேம்பாலம் - அரசாணை வெளியீடு 

சென்னை அண்ணா சாலையில் ஒவ்வொரு நாளும் பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் வந்து செல்கிறது.

காலை உணவு திட்டம் விரிவாக்கத்திற்கு, ரூ.404 கோடி ஒதுக்கீடு

முதலமைச்சர் ஸ்டாலின், 'முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்' ஒன்றினை கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தொடங்கி வைத்தார்.

'மேகதாது அணைத் திட்டத்தை முறியடிப்போம்': துரைமுருகன் உறுதி

கர்நாடகாவின் மேகதாது அணைத் திட்டத்தை முறியடிப்போம் என்று தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் உறுதியளித்துள்ளார்.

தமிழ்நாட்டில் ஹோட்டல்களில் டிரைவர்களுக்கு தங்கும் வசதி கட்டாயம்; காரணமான இறையன்பு IAS

சென்ற வாரம் வெளியான தமிழக அரசின் ஆணைப்படி, இனி மாநிலம் முழுவதும் உள்ள ஹோட்டல்களில், தங்கவருபவர்களின் வாகன ஓட்டிகளுக்கு, வாகனம் நிறுத்தும் இடத்துக்கு ஏற்ப, தனி படுக்கையறைகள் மற்றும் ஓய்வறைகள் வழங்குவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

03 Jul 2023

தமிழகம்

ரேஷன் கடைகளில் 60 ரூபாய்க்கு தக்காளி விற்பனை செய்ய முடிவு

ஜூலை 4ஆம் தேதியில் இருந்து சென்னையில் உள்ள 82 ரேஷன் கடைகளில் 60 ரூபாய்க்கு தக்காளி விற்பனை செய்யப்படும் என்று தமிழகத்தின் கூட்டுறவு அமைச்சர் பெரியகருப்பன் அறிவித்துள்ளார்.

பெண் இதழியலாளருக்கு 'கலைஞர் எழுதுகோல் விருது': தமிழக அரசு

தமிழ்நாட்டின், மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி, தமிழக அரசு பல முயற்சிகளையும், விழாக்களையும் மாநிலம் முழுவதும் ஏற்பாடு செய்து வருகிறது.

பேட்டரி மற்றும் எத்தனாலில் இயங்கும் சரக்கு வாகனங்களுக்கு கட்டணமில்லா அனுமதிச் சீட்டு

பேட்டரி, மெத்தனால் மற்றும் எத்தனாலில் இயங்கும் சரக்கு வாகனங்களுக்கு கட்டணமில்லா அனுமதிச் சீட்டு வழங்கப்படும் எனக் கூறி தமிழக அரசு அரசாணை வெளியிட்டிருக்கிறது.

எதன் அடிப்படையில் செந்தில் பாலாஜி அமைச்சர் பதவியிலிருந்து நீக்கம்? வைரலாகும் ஆளுநர் ரவியின் கடிதங்கள் 

சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கில், அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டு தற்போது நீதிமன்ற காவலில் இருக்கும் அமைச்சர் செந்தில் பாலாஜியின், அமைச்சர் பதவியை நீக்க வேண்டும் என நேற்று இரவு ஆளுநர் ஆர்.என்.ரவி அதிரடியாக உத்தரவு பிறப்பித்தார்.

செந்தில் பாலாஜி அமைச்சர் பதவி: நள்ளிரவில் அடுத்ததடுத்து நடைபெற்ற திருப்பங்கள் 

சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கில், அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டு தற்போது நீதிமன்ற காவலில் இருக்கும் அமைச்சர் செந்தில் பாலாஜியின், அமைச்சர் பதவியை நீக்க வேண்டும் என நேற்று இரவு ஆளுநர் ரவி அதிரடியாக உத்தரவு பிறப்பித்தார்.

உடலநலம் பாதிக்கப்பட்ட கட்டுமானத்தொழிலாளர்களுக்கு உதவி தொகை: தமிழக அரசு அறிவிப்பு 

தமிழ்நாட்டில் உள்ள கட்டுமான தொழிலார்களின் நலவாரியம் மூலமாக, தீவிர நோய்களுக்கு சிகிச்சை பெற்றுவரும் கட்டுமான தொழிலாளர்களுக்கு, உதவித்தொகை அறிவித்துள்ளது, தமிழக அரசு.

ஷிவ் தாஸ் மீனா தமிழக அரசின் புதிய தலைமை செயலாளராக நியமனம்; யார் அவர்?

தமிழ்நாடு அரசின் புதிய தலைமை செயலாளராக மூத்த ஐஏஎஸ் அதிகாரி ஷிவ் தாஸ் மீனா நியமிக்கப்பட்டுள்ளார்.

இனி வாரந்தோறும் பொதுமக்களை சந்திக்க வேண்டும்: காவல்துறை உயரதிகாரிகளுக்கு உத்தரவு

பொதுமக்கள் எளிதில் காவல்துறை உயர் அதிகாரிகளை அணுக ஏதுவாக, தற்போது தமிழக அரசு ஒரு அரசாணை பிறப்பித்துள்ளது.

தமிழ்நாட்டில் பண்ணை பசுமை கடைகளில் ரூ.60க்கு விற்கப்படும் தக்காளி

அண்டை மாநிலங்களில் பெய்து வரும் கனமழை காரணமாக தக்காளி வரத்து குறைந்ததால், நாடு முழுவதும் தக்காளியின் விலை உயர்ந்து, ரூ.100க்கு மேல் விற்பனை செய்யப்பட்டு வந்தது.

கொள்முதல் விலைக்கே தக்காளி விற்பனை - தமிழக அரசு திட்டம் 

வெளிமாநிலங்களில் பெய்து வரும் கனமழை காரணமாக தக்காளி வரத்து குறைந்ததால் தமிழ்நாடு மாநிலத்தில் தக்காளியின் விலை உயர்வானது மிகப்பெரும் உச்சத்தினை தொட்டுள்ளது.

மாத வருமானமாக ரூ.10,000 சம்பாதிக்கும் சிறை கைதிகள் 

தமிழ்நாடு மாநிலத்தில் கொலை, கொள்ளை, உள்ளிட்ட பல்வேறு குற்றங்களை செய்து கைதான குற்றவாளிகள் பலர் சிறையில் தங்கள் தண்டனை காலத்தினை அனுபவிக்கிறார்கள்.

27 Jun 2023

சென்னை

சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே புதிய மேம்பாலம்: தமிழக அரசு அரசாணை 

சென்னையில் உள்ள வள்ளுவர் கோட்டம் அருகே, போக்குவரத்து நெரிசலை குறைக்கும் பொருட்டு, புதிய மேம்பாலம் கட்டுவதற்காக, 195 கோடி நிதி ஒதுக்கப்பட்டு, அரசாணை பிறப்பித்துள்ளது தமிழக அரசு.

ஓய்வூதியம் பெறுவோருக்கு புகைப்படத்துடன் கூடிய மருத்துவ காப்பீடு அடையாள அட்டை 

தமிழகத்தில் ஓய்வூதியம் பெறுவோருக்கு மருத்துவ காப்பீடு வழங்கும் திட்டத்திற்கு, கருவூலம் மற்றும் கணக்குத்துறை தரவுத்தளத்தில் உள்ள விவரங்கள் அனைத்தும் சேகரித்து அதற்குரியோருக்கு மருத்துவ காப்பீடுக்கான அடையாள அட்டை அளிக்கப்படுகிறது.

தமிழ்நாடு மாநிலத்தின் அடுத்த டிஜிபி யார் என டெல்லியில் ஆலோசனை கூட்டம் 

தமிழ்நாடு மாநிலத்தின் சட்ட-ஒழுங்கு டிஜிபி-யாக சைலேந்திர பாபு அவர்கள் கடந்த 2021ம் ஆண்டு நியமனம் செய்யப்பட்டார்.

22 Jun 2023

சென்னை

வண்டலூர் உயிரியல் அருங்காட்சியகம் அமைக்க நிதி ஒதுக்கீடு - தமிழக அரசு 

சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவில் சீரமைக்கும் பணிகள் துவங்கப்படவுள்ளநிலையில், அடுத்த 2 ஆண்டுகளுக்குள் இதன் மொத்தப்பணிகளும் நிறைவுறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு செயற்கை சுவாசம் - காவேரி மருத்துவமனை 

தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான இடங்களில் கடந்த ஜூன் 14ம்தேதி காலை முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

சீல் வைக்கப்பட்ட விழுப்புரம் திரெளபதி அம்மன் கோயில் விவகாரம் - சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு 

விழுப்புரம் மேல்பாதி கிராமத்தில் அமைந்துள்ள திரெளபதி அம்மன் கோயிலில் குறிப்பிட்ட பிரிவினரை சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்த நிலையில் ஜூன்-7ம் தேதி சீல் வைக்கப்பட்டது.

தமிழ்நாட்டில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிடை மாற்றம் 

தமிழ்நாடு மாநிலத்தில் அவ்வப்போது அரசுத்துறைகளில் ஐ.ஏ.எஸ்.அதிகாரிகள் நிர்வாக வசதி காரணமாக பணியிடைமாற்றம் செய்யப்படுவது வழக்கமான நிகழ்வாகும்.

15 Jun 2023

சென்னை

சென்னை கிண்டி மருத்துவமனை: இன்று மாலை முதல்வர் ஸ்டாலின் திறந்துவைக்கிறார்

கடந்த 2021ம்ஆண்டு, மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 97வது பிறந்தநாளன்று, சென்னை கிண்டியில் உள்ள கிங்ஸ் நோய் தடுப்பு மற்றும் ஆராய்ச்சி நிலைய வளாகத்தில், புதிதாக பல்நோக்கு மருத்துவமனை கட்டப்போவதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

செந்தில் பாலாஜி கைது எதிரொலி: CBI க்கு தமிழக அரசு வைத்த செக் 

மத்திய புலனாய்வுப் பிரிவின் (சிபிஐ) பொது ஒப்புதலை, திரும்பப் பெறுவதாக தமிழக அரசு நேற்று (ஜூன் 14.,) அறிவித்துள்ளது.

தமிழக போக்குவரத்துத்துறைக்கு 150 தாழ்தள பேருந்துகள் உள்பட 600 புதிய பேருந்துகள் 

தமிழ்நாடு மாநிலத்தில் தற்போது 21 ஆயிரம் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.

12 Jun 2023

கோவை

தமிழகத்தில் எங்கும் மின்தடை இல்லை - அமைச்சர் செந்தில் பாலாஜி 

கோவை மேட்டுப்பாளையத்தில் ரூ.3.7 கோடி மதிப்பீட்டில் புனரமைத்தல் மற்றும் கூடுதல் அபிவிருத்தி பணிகளை அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்கள் துவக்கி வைத்தார்.

12 Jun 2023

சென்னை

தமிழ்நாடு அரசு பள்ளி மாணவர்களுக்கு மீண்டும் லேப்டாப் - அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

சென்னை விருகம்பாக்கம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு இன்று(ஜூன்.,12)வருகைத்தந்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பள்ளிக்கு வந்த மாணவிகளை பூங்கொத்து கொடுத்து வரவேற்று, அவர்களோடு உரையாற்றினார்.

தமிழகத்தில் வேலைவாய்ப்புக்கான பதிவு எண்ணிக்கை 66.70 லட்சம் 

தமிழ்நாடு மாநிலத்தில் வேலைவாய்ப்பு பதிவானது கடந்த மே மாதத்தின் நிலவரப்படி, பதிவு செய்தோர் எண்ணிக்கையானது 66.70 லட்சம் என்று செய்திகள் தெரிவிக்கிறது.

தமிழ்நாடு பாடப்புத்தகங்களில் சீட்டுக்கட்டு கணக்குகள் நீக்கம் 

தமிழ்நாடு பாட புத்தகங்களில் நிகழ்தகவை(Probability) என்னும் பிரிவினை மாணவர்கள் கையாள கற்றுக்கொள்ளவதற்காக பகடை மற்றும் சீட்டு கட்டு உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளது.

சென்னையில் 2வது சர்வதேச புத்தக கண்காட்சி - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு 

2024ம் ஆண்டின் சென்னை சர்வதேச புத்தக கண்காட்சி நடைபெறுவதற்கான அறிவிப்பினை வெளியிடும் நிகழ்வானது நேற்று(ஜூன்.,7) சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கத்தில் நடந்தது.

ஸ்டர்லைட் ஆலையில் உள்ள கழிவுகளை அகற்ற தமிழக அரசு முடிவு 

தூத்துக்குடி மாவட்டத்தில் இயங்கி வந்த தாமிர உருக்காலையான ஸ்டர்லைட் ஆலை கடந்த 2018ம் ஆண்டு விதிமீறல் காரணமாக தமிழக அரசால் நிரந்தரமாக மூட உத்தரவிடப்பட்டது.

01 Jun 2023

ஊட்டி

சர்வதேச சிலம்பு போட்டிக்கு தாய்லாந்து செல்ல அரசு உதவி கோரும் பள்ளி மாணவர்கள் 

கடந்த 27ம் தேதி ஊட்டி அண்ணா உள்விளையாட்டு அரங்கில் நேரு யுவகேந்திரா சார்பில் தென்னிந்தியளவிலான சிலம்பம் போட்டியானது நடத்தப்பட்டது.

வீர சாகசம் மற்றும் துணிவு செயல்களுக்கான கல்பனா சாவ்லா விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாடு அரசு நேற்று(மே.,31)ஓர் அறிக்கையினை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் 3 மருத்துவ கல்லூரிகள் அங்கீகாரம் ரத்து - மா.சுப்ரமணியம் டெல்லி செல்ல முடிவு 

தமிழகத்தில் சென்னை ஸ்டான்லி, திருச்சி மற்றும் தருமபுரி உள்ளிட்ட 3 அரசு மருத்துவமனைகளின் அங்கீகாரம் அண்மையில் ரத்து செய்யப்பட்டது.

ரேஷன் கார்டுகளில் இருந்து குழந்தைகள் பெயர்களை நீக்க கூடாது - தமிழக அரசு

ஆதார் எண் இணைக்கப்படாத குழந்தைகளின் பெயர்களை ரேஷன் கார்டுகளில் இருந்து நீக்க கூடாது என்று தமிழக அரசு அறிவுறுத்தல் செய்துள்ளது.

பொறியியல் கல்லூரிகளில் தமிழ் வழிப் பாடப்பிரிவுகள் மூடப்படாது: அமைச்சர் பொன்முடி

தமிழக பொறியியல் கல்லூரிகளில் தமிழ் வழிப் பாடப்பிரிவுகள் மூடப்படாது என்று அமைச்சர் பொன்முடி இன்று(மே-26) உறுதியளித்துள்ளார்.

சிபிஎஸ்சி அங்கீகாரம் பெற்ற பள்ளி என போலி விளம்பரம் - நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் 

தமிழ்நாடு மாநிலம் பெரிய காஞ்சிபுரம் பகுதியினை சேர்ந்த மோதிலால் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனுவினை தாக்கல் செய்தார்.

தமிழக வளர்ச்சித்திட்ட பணிகளை கண்காணிக்க அதிகாரிகள் நியமனம் - தலைமைச்செயலாளர் இறையன்பு 

சென்னை மாவட்டத்தினை தவிர, தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள 38 மாவட்டங்களில் 25 மாவட்டங்களுக்கு முன்னதாகவே கண்காணிப்பு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்கள்.

25 May 2023

சென்னை

சென்னை கிண்டி பல்நோக்கு மருத்துவமனையை திறந்து வைப்பதில் மாற்றம்

கடந்த 2021ம்ஆண்டு ஜூன் 3ம்தேதி மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 97வது பிறந்தநாளன்று சென்னை கிண்டியில் உள்ள கிங் நோய் தடுப்பு மற்றும் ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் பல்நோக்கு மருத்துவமனை கட்டப்போவதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தெரிவித்தார்.

24 May 2023

திமுக

கருணாநிதி பேனா நினைவு சின்ன கட்டுமானத்தினை ஒருங்கிணைக்க அதிகாரி நியமனம்

முன்னாள் முதல்வரும் திமுக கட்சித்தலைவருமான கருணாநிதி அவர்களுக்கு சென்னை மெரினா கடற்கரை பகுதியில் ஏற்கனவே ஓர் நினைவு மண்டபம் கட்டப்பட்டு வருகிறது.