NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / பெண் இதழியலாளருக்கு 'கலைஞர் எழுதுகோல் விருது': தமிழக அரசு
    அடுத்த செய்திக் கட்டுரை
    பெண் இதழியலாளருக்கு 'கலைஞர் எழுதுகோல் விருது': தமிழக அரசு
    கலைஞரின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு பெண்மையைப் போற்றுகின்ற வகையில் இந்தாண்டு மட்டும் ஒரு பெண் இதழியலாளருக்கு கூடுதலாக ஒரு "கலைஞர் எழுதுகோல் விருது" வழங்கி கவுரவிக்க அரசு முடிவு செய்துள்ளது

    பெண் இதழியலாளருக்கு 'கலைஞர் எழுதுகோல் விருது': தமிழக அரசு

    எழுதியவர் Venkatalakshmi V
    Jul 03, 2023
    12:59 pm

    செய்தி முன்னோட்டம்

    தமிழ்நாட்டின், மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி, தமிழக அரசு பல முயற்சிகளையும், விழாக்களையும் மாநிலம் முழுவதும் ஏற்பாடு செய்து வருகிறது.

    அதனடிப்படையில் சிறந்த இதழியலாளர் ஒருவருக்கு "கலைஞர் எழுதுகோல் விருது" வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. கடந்த மாதம் இந்த விருதிற்கான விண்ணப்பங்களை வரவேற்பதாக அறிவித்த தமிழக அரசு, தற்போது பெண் இதழியலாளர் ஒருவருக்கு கூடுதலாக இந்த விருதை வழங்க முடிவெடுத்துள்ளது.

    இதற்கான தகுதி பட்டியலையும் வெளியிட்டுள்ளது. அதன்படி, விண்ணப்பதாரர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும், தமிழ் இதழியல் துறையில் குறைந்தபட்சம் பத்து ஆண்டுகளாக தொடர்ந்து பணிபுரிகின்றவராகவும் இருக்க வேண்டும், பத்திரிகைப் பணியை முழுநேரப் பணியாகக் கொண்டிருக்க வேண்டும் என சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது.

    card 2

    பெண் பத்திரிகையாளருக்கு கௌரவம்

    இந்த விருதிற்கு, அனுப்படும் விண்ணப்பத்துடன், விண்ணப்பதாரரின் விரிவான சுய விவரங்கள் மற்றும் அவற்றுக்குரியவிண்ணப்பிக்கும் பத்திரிக்கையாளர், இதழியல் துறையில் சமூக மேம்பாட்டிற்காகவும், விளிம்புநிலை மக்களின் மேம்பாட்டிற்காகவும், பெண்களின் முன்னேற்றத்திற்காகவும், பங்காற்றியிருக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.

    எனினும், இதற்கென அரசால் அமைக்கப்பட்டுள்ள தேர்வுக் குழுவின் முடிவே இறுதியானது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த விருதிற்கு, அனுப்படும் விண்ணப்பத்துடன், விண்ணப்பதாரரின் விரிவான சுய விவரங்கள் மற்றும் அவற்றுக்குரிய ஆவணங்களுடன், 'இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத் துறை, தலைமைச் செயலகம், சென்னை 600009' என்ற முகவரிக்கு, இம்மாதம் 31-ம் தேதிக்குள் அனுப்பி வைக்கப்பட வேண்டும்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தமிழக அரசு
    கலைஞர் கருணாநிதி
    தமிழ்நாடு

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    தமிழக அரசு

    கணினிமயமாகிறது கிராம ஊராட்சிகள்: தமிழக அரசு அதிரடி உத்தரவு தமிழ்நாடு
    பால் பொருட்களை தொடர்ந்து, குடிநீர் விற்பனையில் இறங்குகிறது ஆவின்  தமிழ்நாடு
    தமிழக அரசு விரைவு பேருந்துகளில் 5 முறைக்குமேல் பயணிப்போருக்கு 50% கட்டண சலுகை  பட்ஜெட் 2023
    அரசு பேருந்துகளில் குழந்தைகளுக்கு 5 வயது வரை கட்டணம் இல்லை - தமிழக அரசு  தமிழ்நாடு

    கலைஞர் கருணாநிதி

    சிறந்த இதழியலாளருக்கான கலைஞர் எழுதுகோல் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் தமிழக அரசு
    கலைஞர் பிறந்த நாளை முன்னிட்டு செம்மொழி பூங்காவில் மலர் கண்காட்சி!  சென்னை

    தமிழ்நாடு

    கோவை பேருந்து ஓட்டுநர் ஷர்மிளாவுக்கு தேவையான உதவிகள் வழங்குவதாக கனிமொழி உறுதி  கனிமொழி
    தமிழகத்தின் ஓரிரு இடங்களில் லேசாக மழை பெய்ய வாய்ப்பு தமிழகம்
    இன்று பொறியியல் தரவரிசை பட்டியல் வெளியிடப்படுகிறது  தமிழ்நாடு செய்தி
    கேரளாவில் அதிகரிக்கும் டெங்கு - தமிழகத்தில் கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரம்  டெங்கு காய்ச்சல்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025