NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ரேஷன் கார்டுகளில் இருந்து குழந்தைகள் பெயர்களை நீக்க கூடாது - தமிழக அரசு
    அடுத்த செய்திக் கட்டுரை
    ரேஷன் கார்டுகளில் இருந்து குழந்தைகள் பெயர்களை நீக்க கூடாது - தமிழக அரசு
    ரேஷன் கார்டுகளில் இருந்து குழந்தைகள் பெயர்களை நீக்க கூடாது - தமிழக அரசு

    ரேஷன் கார்டுகளில் இருந்து குழந்தைகள் பெயர்களை நீக்க கூடாது - தமிழக அரசு

    எழுதியவர் Nivetha P
    May 31, 2023
    11:31 am

    செய்தி முன்னோட்டம்

    ஆதார் எண் இணைக்கப்படாத குழந்தைகளின் பெயர்களை ரேஷன் கார்டுகளில் இருந்து நீக்க கூடாது என்று தமிழக அரசு அறிவுறுத்தல் செய்துள்ளது.

    தமிழகத்தில் புதிய ரேஷன் கார்டு வாங்க வேண்டுமென்றால் அதற்கு ஆதார் கார்டின் எண் மிக முக்கியம்.

    ஆதார் எண் இல்லாமல் தமிழகத்தில் பொதுமக்கள் ரேஷன் கார்டு வாங்க முடியாது.

    அதே போல் ரேஷன் கார்டுகளில் குடும்ப உறுப்பினர்கள் பட்டியலில் புதிய பெயரினை சேர்க்க வேண்டுமென்றாலும் ஆதார் எண் கட்டாயம் என்பது விதிமுறை.

    ஆனால் 5 வயதுக்கு கீழே உள்ள குழந்தைகளின் பெயர்களை ரேஷன் கார்டுகளில் சேர்க்க வேண்டும் என்றால் மட்டும் ஆதார் எண் தேவையில்லை என்பது குறிப்பிடவேண்டியவை.

    ஆதார் 

    குழந்தைகளின் ஆதார் எண் இணைக்க பெற்றோர் முன்வர வேண்டும்  

    மேற்கூறியவாறு, தமிழ்நாடு மாநிலத்தில் 5 வயதுக்குகீழே உள்ள குழந்தைகள் பெயரினை ரேஷன் கார்டில் சேர்க்க ஆதார் கார்டுக்கு பதிலாக குழந்தைகளின் பிறப்பு சான்றிதழ் நகலினை சமர்ப்பிக்க வேண்டும்.

    5 வயதிற்குமேல் குழந்தைகளுக்கு ஆதார் கார்டு எடுக்கப்பட்டு அதனை ரேஷன் கார்டில் இணைக்க வேண்டும் என்பதே தற்போதுள்ள நடைமுறை.

    ஆனால் ஆதார் கார்டு இல்லாத குழந்தைகளின் பெயர்கள் ரேஷன்கார்டுகளில் இருந்து நீக்கப்படுவதாக அண்மையில் புகார்கள் எழுந்தது.

    இந்நிலையில், ஆதார்எண் இணைக்கவேண்டிய குழந்தைகளின் பெற்றோர்களை நேரில் சென்றோ அல்லது தொலைபேசியில் தொடர்பு கொண்டோ ஆதார் எண் இணைப்பது குறித்து அறிவுறுத்த வேண்டும்.

    பெயர்களை ரேஷன் அட்டையில் இருந்து நீக்கக்கூடாது.

    பெற்றோர்களும் தங்கள் குழந்தைகளின் ஆதார் எண்ணை இணைக்க தாமாகவே முன்வரவேண்டும் என்று தமிழகஅரசு அறிவுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தமிழக அரசு
    தமிழ்நாடு

    சமீபத்திய

    ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக 150 விக்கெட்டுகள்; எஸ்ஆர்எச் வீரர் ஹர்ஷல் படேல் சாதனை ஐபிஎல்
    ஆகஸ்ட் 29 அன்று நடிகர் விஷால்- நடிகை சாய் தன்ஷிகா திருமணம்; யோகி டா படவிழாவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விஷால்
    தேச நலனுக்காக செலிபி நிறுவனத்தின் உரிமம் ரத்து; டெல்லி உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம் உயர்நீதிமன்றம்
    திடீர் உடல் எடை அதிகரிப்புக்கு பொதுவான காரணங்கள்; நாம் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன? எடை அதிகரிப்பு

    தமிழக அரசு

    ஆன்லைன் ரம்மி தடை சட்டம் தமிழக அரசின் அரசிதழலில் வெளியீடு - தண்டனைகள் குறித்த விவரம் தமிழ்நாடு
    தமிழ் புத்தாண்டு, ரம்ஜான் பண்டிகைகளை முன்னிட்டு 500 சிறப்பு பேருந்துகள் இயங்கும்  புத்தாண்டு
    தமிழ்நாடு முழுவதும் 45 இடங்களில் ஆர்.எஸ்.எஸ். பேரணி - போலீஸ் அனுமதி  தமிழ்நாடு
    'ஒரே நாடு, ஒரே குடும்ப அட்டை' திட்டம் - தமிழக அரசு எச்சரிக்கை  மத்திய அரசு

    தமிழ்நாடு

    யுபிஎஸ்சி தேர்வில் தமிழகத்தில் முதலிடம் பிடித்த சென்னை மாணவி ஜீஜீ பேட்டி  மத்திய அரசு
    அரசு பேருந்துகளில் குழந்தைகளுக்கு 5 வயது வரை கட்டணம் இல்லை - தமிழக அரசு  தமிழக அரசு
    தமிழகத்தின் 'செங்கோல்' புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் வைக்கப்படும்: அமித்ஷா  இந்தியா
    இந்தியாவில் ஒரே நாளில் 552 கொரோனா பாதிப்பு: 6 பேர் உயிரிழப்பு இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025