NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / சிபிஎஸ்சி அங்கீகாரம் பெற்ற பள்ளி என போலி விளம்பரம் - நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    சிபிஎஸ்சி அங்கீகாரம் பெற்ற பள்ளி என போலி விளம்பரம் - நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் 
    சிபிஎஸ்சி அங்கீகாரம் பெற்ற பள்ளி என போலி விளம்பரம் - நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல்

    சிபிஎஸ்சி அங்கீகாரம் பெற்ற பள்ளி என போலி விளம்பரம் - நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் 

    எழுதியவர் Nivetha P
    May 25, 2023
    06:26 pm

    செய்தி முன்னோட்டம்

    தமிழ்நாடு மாநிலம் பெரிய காஞ்சிபுரம் பகுதியினை சேர்ந்த மோதிலால் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனுவினை தாக்கல் செய்தார்.

    அதில் கடந்த 2001ம்ஆண்டு கும்பகோணம் பள்ளியில் தீ விபத்து ஏற்பட்டதில் 96 குழந்தைகள் பலியான சம்பவம் குறித்து நீதிபதி சம்பத் தலைமையிலான ஆணையம் அமைக்கப்பட்டது.

    அந்த ஆணையத்தில் வகுக்கப்பட்ட விதிமுறைகள் அடிப்படையில் தனியார்பள்ளிகள் அங்கீகாரம் பெறுவதுமற்றும் பல பாதுகாப்பு நடைமுறைகள் வகுக்கப்பட்டு 2006ம்ஆண்டில் தமிழக அரசு அரசாணையினை பிறப்பித்தது.

    இதே சம்பவம் குறித்த வழக்கினை விசாரணை செய்த உச்சநீதிமன்றமும் பாதுகாப்பு நடைமுறைகளை சரிவர செய்யவேண்டும் என்று உத்தரவிட்டது.

    தொடர்ந்து, கல்விச்சட்டத்திலும் அங்கீகாரம் பெறப்படாத பள்ளிகள் இயங்கக்கூடாது என்று தெரிவித்தது.

    அதன்படி, பள்ளி கட்டிடஸ்திரத்தன்மை சான்று, பள்ளி கட்டிடங்களுக்கு உரிமம் என்பதுப்போன்ற நிபந்தனைகள் கொண்டுவரப்பட்டது.

    பள்ளிகள் 

    மாணவர்களை வேறு பள்ளிகளுக்கு மாற்ற நடவடிக்கை 

    மேலும் அந்தமனுவில், இதுபோன்ற சட்டங்கள் இயற்றப்பட்டும், மேன்சன் போன்ற குறிகியஅறைகள்,எவ்வித அங்கீகாரம் மற்றும் ஒப்புதல் பெறாமல் காஞ்சிபுரத்தில் விதை பப்ளிக் ஸ்கூல் என்னும் பள்ளி இயங்கிவருகிறது.

    இந்த பள்ளியில் சிபிஎஸ்சி அங்கீகாரம் பெறப்பட்டதாக பொய்யான விளம்பரத்தினைச்செய்து மாணவர்சேர்க்கை நடந்துவருகிறது.

    எனவே இந்த பள்ளி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பள்ளிக்கல்வித்துறைக்கு உத்தரவிடுமாறு மனுவில் கோரியிருந்தார்.

    இந்த வழக்கு விசாரணைக்கு வந்தநிலையில், சம்பந்தப்பட்ட பள்ளிக்கு எதிராக நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

    இதுகுறித்து நடவடிக்கையினை தொடங்கியுள்ளதாகவும், மனுதாரர்களின் விண்ணப்பம் குறித்து பரிசீலனை செய்யப்படும் என்றும் பள்ளிக்கல்வித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதனை நீதிபதிகள் பதிவுச்செய்து கொண்டதையடுத்து,மனுதாரர் விண்ணப்பம் பரிசீலிக்கப்பட்டு உத்தரவினை பிறப்பிக்கவேண்டும்.

    குறிப்பிட்ட பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் அருகிலுள்ள அங்கீகாரம் பெற்ற வேறுப்பள்ளிகளுக்கு மாற்ற நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் என்று உத்தரவிட்டனர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தமிழ்நாடு
    சென்னை உயர் நீதிமன்றம்
    தமிழக அரசு

    சமீபத்திய

    EPFO 3.0: ஜூன் 2025இல் அமலுக்கு வரும் புதிய திட்டம்; விரைவில் கிளைம் பணத்தை ஏடிஎம்மிலேயே பெறலாம் வருங்கால வைப்பு நிதி
    பங்களாதேஷில் ஷேக் ஹசீனா மீது மனித குலத்திற்கு எதிரான குற்றச்சாட்டுகள் பதிவு பங்களாதேஷ்
    வடகிழக்கு இந்தியாவில் பெய்துவரும் கனமழையால் 25 பேர் பலி; மீட்பு மற்றும் நிவாரண பணிகள் தீவிரம் கனமழை
    உங்கள் ஏரியாவில் நாளை (ஜூன் 2) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்  மின்தடை

    தமிழ்நாடு

    10ம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளியானது - மாணவிகள் அதிகளவில் தேர்ச்சி தமிழக அரசு
    10ம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள்: பெரம்பலூர் மாவட்டம் சாதனை!  பள்ளி மாணவர்கள்
    ரேஷன் கார்டுகளுக்கு புதிய எஸ்.எம்.எஸ். வசதி அறிமுகம்  மாநில அரசு
    தமிழகத்தின் 11ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது  திருப்பூர்

    சென்னை உயர் நீதிமன்றம்

    தேசிய அலுவல் மொழி குறித்து காயிதே மில்லத் - வழக்கை தள்ளுபடி செய்த சென்னை உயர்நீதிமன்றம் தமிழ்நாடு
    நெடுஞ்சாலைகளில் திரியும் மாடுகளின் கொம்புகளுக்கு வண்ணம் பூசல் - தமிழக அரசுக்கு ஐகோர்ட் நோட்டிஸ் திருச்செந்தூர்
    கள்ளக்குறிச்சி மாணவி மரண வழக்கை ஓய்வுபெற்ற நீதிபதி விசாரிக்க கோரிக்கை - மாணவியின் தாயார் மனு தமிழ்நாடு
    நரபலிக்கு பயந்து தமிழ்நாட்டில் தஞ்சமடைந்த மத்திய பிரேதேசத்தை சேர்ந்த பெண் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு சென்னை

    தமிழக அரசு

    தமிழக ஆளுநருக்கு எதிரான தனித்தீர்மானம் சட்டசபையில் நிறைவேற்றம் - 144 உறுப்பினர்கள் ஆதரவு தமிழ்நாடு
    புதிய கொரோனா வைரஸின் வீரியம் குறைவாகவே உள்ளது - சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியம் கொரோனா
    ஆன்லைன் ரம்மி தடை சட்டம் தமிழக அரசின் அரசிதழலில் வெளியீடு - தண்டனைகள் குறித்த விவரம் தமிழ்நாடு
    தமிழ் புத்தாண்டு, ரம்ஜான் பண்டிகைகளை முன்னிட்டு 500 சிறப்பு பேருந்துகள் இயங்கும்  புத்தாண்டு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025