NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / தமிழகத்தில் 2 கோடி பாமாயில் கொள்முதல் செய்ய ஒப்பந்தம் கோரிய நுகர்பொருள் வாணிப கழகம்
    தமிழகத்தில் 2 கோடி பாமாயில் கொள்முதல் செய்ய ஒப்பந்தம் கோரிய நுகர்பொருள் வாணிப கழகம்
    இந்தியா

    தமிழகத்தில் 2 கோடி பாமாயில் கொள்முதல் செய்ய ஒப்பந்தம் கோரிய நுகர்பொருள் வாணிப கழகம்

    எழுதியவர் Nivetha P
    March 13, 2023 | 01:38 pm 0 நிமிட வாசிப்பு
    தமிழகத்தில் 2 கோடி பாமாயில் கொள்முதல் செய்ய ஒப்பந்தம் கோரிய நுகர்பொருள் வாணிப கழகம்
    தமிழகத்தில் 2 கோடி பாமாயில் கொள்முதல் செய்ய ஒப்பந்தம் கோரிய நுகர்பொருள் வாணிப கழகம்

    தமிழகத்தில் பொது விநியோக திட்டத்தில் சர்க்கரை மற்றும் மண்ணெண்ணெய் மானிய விலையிலும், அரசி இலவசமாகவும், அரிசிக்கு பதில் குறிப்பிட்டளவு இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. இது மட்டுமல்லாமல் தமிழக சிறப்பு விநியோக திட்டத்தின் கீழ், ஒரு கிலோ துவரம் பருப்பு, ஒரு லிட்டர் பாமாயில் முதலிய பொருட்கள் தலா ரூ.25 என்னும் மானிய விலையில் அளிக்கப்பட்டு வருகிறது. தமிழக மக்களுக்கு இத்தகைய விநியோகத்திற்காக மாநில அரசு குறிப்பிட்ட விலையில் இந்த பொருட்களை வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து கொள்முதல் செய்து வருகிறது என்று கூறப்படுகிறது.

    ரூ.194.52 கோடி செலவில் கொள்முதல்

    இதனை தொடர்ந்து, தற்போது பொது விநியோகம் செய்ய தேவையான ஒரு லிட்டர் அளவு கொண்ட பாமாயில் பாக்கெட்டுகளை கொள்முதல் செய்ய தமிழக அரசு ஒப்பந்தம் செய்யவுள்ளது என்று செய்திகள் தெரிவிக்கிறது. அதன்படி, ஒரு லிட்டர் 2 கோடி பாமாயில் பாக்கெட்டுகளை ரூ.194.52 கோடி செலவில் கொள்முதல் செய்ய தேவையான ஒப்பந்தத்தை உணவு துறையின் கீழ் வரக்கூடிய தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் கோரியுள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கிறது. தமிழக அரசு மூலம் பெறப்படும் இந்த பொது விநியோக திட்டத்தின் மூலம் தமிழகத்தில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு உணவு கிடைப்பது உறுதி செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    தமிழக அரசு

    தமிழக அரசு

    சட்டசபையில் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா மீண்டும் நிறைவேற்றப்படும் - அமைச்சரவை கூட்டத்தில் முடிவு தமிழ்நாடு
    ஆளுநர்களுக்கு வாய் மட்டுமே உள்ளது காதுகள் இல்லை - தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மு.க.ஸ்டாலின்
    தமிழகத்தில் மார்ச் மாத இறுதிக்குள் குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியாகும் - ட்ரெண்டிங்கின் எதிரொலி ட்விட்டர்
    பாரா ஒலிம்பிக் வீராங்கனை தீபாவை பகுதிநேர பயிற்சியாளராக நியமித்து தமிழக அரசு உத்தரவு விளையாட்டு
    அடுத்த செய்திக் கட்டுரை

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023