இந்தியா: செய்தி

05 Jun 2023

ஒடிசா

ஒடிசாவில் மீண்டும் ஒரு ரயில் தடம் புரண்டது 

இந்தியாவில் ஒரு மிகப்பெரும் ரயில் விபத்து நடந்து மூன்று நாட்கள் மட்டுமே ஆகி இருக்கும் நிலையில், ஒடிசாவில் மீண்டும் ஒரு ரயில் தடம் புரண்டுள்ளது.

இந்தியாவில் குறையும் ஸ்டார்ட்அப் முதலீடுகள்.. ஏன்?

2021-ம் ஆண்டை ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் பொற்காலம் என்று தான் கூறவேண்டும். கொரோனா காலத்தில், பெரும்பாலான செயல்களில் மக்கள் ஆன்லைன் மூலம் செய்யப் பழகியிருந்தனர். எனவே, டெக் ஸ்டார்அப்களில் அப்போது அதிகளவில் முதலீடு செய்யப்பட்டது.

05 Jun 2023

டெல்லி

டெல்லியின் "மிஷன் மலாமல்" கொலை வழக்கு: உறவினர்கள் இருவர் கைது 

கிழக்கு டெல்லியில் உள்ள கிருஷ்ணா நகரில் 64 வயது பெண் மற்றும் அவரது மகளை கொன்று அவர்களுக்கு சொந்தமான விலையுயர்ந்த பொருட்களை கொள்ளையடித்தற்காக இரு உறவினர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

05 Jun 2023

விமானம்

பெங்களூரு விமான நிலையத்தில் பயணி ஒருவரின் இரண்டு ஐபோன்களை திருடிய விமான ஊழியர்

பெங்களூருவில் உள்ள கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில்(KIA) பணிபுரியும் பணியாளர் ஒருவர் பயணியின் பையில் இருந்து இரண்டு ஐபோன்களை திருடியதாகக் கூறப்படுகிறது.

05 Jun 2023

ஒடிசா

ஒடிசா: விபத்து நடந்த தண்டவாளத்தில் சிதறிக்கிடந்த காதல் கவிதைகள்

ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில் கடந்த வெள்ளிக்கிழமை ஏற்பட்ட பெரும் விபத்தில் 270+ பேர் உயிரிழந்தனர்.

ஒடிசா ரயில் விபத்து: 3 மேற்கு வங்க சகோதரர்கள் பலி!

மேற்கு வங்கத்தின் பர்கானாஸ் மாவட்டத்தில் வசிப்பவர்களான ஹரன் கயென் (40), நிஷிகாந்த் கயென் (35) மற்றும் திபாகர் கயென் (32) ஆகியோர் ஆகியோர் ஒரே குடும்பத்தை சேர்ந்த சகோதரர்கள். பிழைப்புக்காக தமிழகம் வந்தவர்கள். இடையில் சொந்த ஊருக்கு சென்றவர்கள், மீண்டும் தமிழ்நாடு நோக்கி, கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலில் பிரயாணம் செய்த போது, விதிவசத்தால் மூவருமே இறந்த செய்தி உள்ளூர் வாசிகளை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

05 Jun 2023

இந்தியா

விபத்துக்குப் பிறகும் சுயநினைவுடன் இருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் டிரைவர் 

கடந்த வெள்ளிக்கிழமை ஒடிசாவில் பெரும் விபத்துக்குள்ளான கோரமண்டல் எக்ஸ்பிரஸின் டிரைவர் விபத்துக்குப் பிறகும் சுயநினைவுடன் தான் இருந்தார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

திரும்பப்பெறும் 2000 ரூபாய் நோட்டுக்களை ரிசர்வ் வங்கி என்ன செய்யும்?

கடந்த மே 19-ம் தேதி ரிசர்வ் வங்கி 2000 ரூபாய் நோட்டுக்களை மக்கள் பயன்பாட்டில் இருந்து திரும்பப் பெறுவதாக அறிவித்தது. செப் 30-ம் தேதி வரை 2000 ரூபாய் நோட்டுக்களை வங்கிகளில் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம் எனவும் ரிசர்வ் வங்கி அறிவித்திருந்தது.

இந்தியாவின் பிரபல தெரு உணவுகளின் பட்டியல்: டெல்லி பதிப்பு! 

இந்திய தெரு உணவுகளில் கலக்கப்படும் மசாலாப் பொருட்கள், அதன் சுவையையும், வாசனையும் கூட்டுகிறது.

அதிக வட்டி விகிதத்தைக் கொண்ட அரசின் சேமிப்புத் திட்டங்கள்!

இந்தியாவில் பெரும்பாலான மக்கள் தங்களின் பணத்தை சேமிப்பதற்காகத் தேர்தெடுக்கும் ஒரு திட்டம் நிலையான வைப்பு நிதி திட்டம் தான். இந்தத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் அதிக வட்டிவிகிதம் தான் மக்களை இந்தத் திட்டத்தை நோக்கி ஈர்க்கிறது.

03 Jun 2023

இந்தியா

வெளிநாட்டில் இருக்கும் மகன்/மகளுக்கு பணம் அனுப்புவது எப்படி?

தற்போது படிப்பிற்காக இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. அப்படி வெளிநாட்டில் படிக்கும் மாணவர்களுக்கு இந்தியாவிலிருந்து பெற்றோர்கள் பணம் அனுப்ப வேண்டியிருக்கும்.

ஒடிசாவில் இரண்டு ரயில்களால் ஏற்பட்ட பெரும் விபத்து: பலர் உயிரிழப்பு

ஒடிசாவில் ஒரு ரயில் தடம் புரண்டு இன்னொரு ரயில் மீது மோதியதால் பெரும் விபத்து ஏற்பட்டுள்ளது.

வனப் பாதுகாப்பு மசோதா தமிழ் மொழியில் வெளியிடப்படும்: மத்திய அரசு 

வனப் பாதுகாப்பு (திருத்த) மசோதா-2023 மீதான சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவை உச்ச நீதிமன்றம் இன்று(ஜூன் 2) ரத்து செய்துள்ளது.

பாகிஸ்தான் சிறையில் இருந்து மேலும் 200 இந்திய மீனவர்கள் விடுதலை 

இந்திய கடற்கரை எல்லையினை தாண்டி பாகிஸ்தான் கடற்பரப்பின் எல்லையில் சட்டவிரோதமாக மீன் பிடிக்கும் மீனவர்கள் பலர் அண்மை காலமாக பாகிஸ்தான் கடற்படையால் கைது செய்யப்பட்டு வருகிறார்கள்.

02 Jun 2023

மும்பை

மும்பை லோக்கல் ரயிலில் பயணம் செய்த ஜப்பானிய தூதர் - வைரல் புகைப்படங்கள் 

இந்தியா நாட்டுக்கான ஜப்பானியத்தூதரக இருப்பவர் ஹிரோஷி சுசுகி.

ஜூன் 9க்குள் மல்யுத்த அமைப்பின் தலைவரை கைது செய்யுங்கள்: விவசாயி தலைவர்கள் எச்சரிக்கை 

மல்யுத்த அமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங்குக்கு எதிராக போராடி வரும் இந்தியாவின் தலைசிறந்த விளையாட்டு வீரர்களுக்கு விவசாயத் தலைவர்கள் பெரும் ஆதரவளித்து வருகின்றனர்.

தாய்லாந்து ஓபன் 2023 : இந்தியாவின் லக்ஷயா சென் அரையிறுதிக்கு முன்னேறினார்

தாய்லாந்தின் பாங்காக்கில் உள்ள ஹுமார்க் இன்டோர் ஸ்டேடியத்தில் நடந்த தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டியின் காலிறுதியில் இந்தியாவின் லக்ஷயா சென் மலேசியாவின் லியோங் ஜுன் ஹாவை வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்தார்.

 5 தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற ஆயத்தமாகும் கர்நாடக அரசு 

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பு காங்கிரஸ் கட்சி அளித்த 5 வாக்குறுதிகளை கர்நாடக முதல்வர் சித்தராமையா இன்று(ஜூன் 2) வெளியிட்டார்.

500 ரூபாய் நோட்டுக்கள் குறித்த புதிய அறிவிப்பை வெளியிட்டது ரிசர்வ் வங்கி!

ரிசர்வ் வங்கியானது, 2000 ரூபாய் நோட்டுக்களைத் தொடர்ந்து, 500 ரூபாய் நோட்டுக்கள் குறித்த புதிய அறிவிப்பை ஒன்றை வங்கிகளுக்கு வெளியிட்டிருக்கிறது.

உக்ரைன்-ரஷ்யா போர்: இந்தியாவின் நிலைப்பாட்டை ஆதரித்தார் ராகுல் காந்தி 

காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்தி, உக்ரைன்-ரஷ்யா இடையே நடந்து வரும் போரில் இந்திய அரசின் நிலைப்பாட்டை ஆதரித்துள்ளார்.

02 Jun 2023

உலகம்

அமெரிக்க ஸ்பெல்லிங் பீ பட்டத்தை வென்ற இந்திய-அமெரிக்க சிறுவன் 

அமெரிக்காவில் நடைபெற்ற 2023 ஸ்கிரிப்ஸ் நேஷனல் ஸ்பெல்லிங் பீ போட்டியில் இந்திய-அமெரிக்க சிறுவன் தேவ் ஷா வெற்றி பெற்றுள்ளார்.

02 Jun 2023

கொரோனா

இந்தியாவில் ஒரே நாளில் 267 கொரோனா பாதிப்பு: 2 பேர் பலி

நேற்று(ஜூன் 1) 288ஆக இருந்த தினசரி கொரோனாவின் எண்ணிக்கை, தற்போது 267ஆக குறைந்துள்ளது.

பிரிஜ் பூஷன் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை: பிரதமரிடம் பிரியங்கா காந்தி கேள்வி

பாஜக எம்பியும் இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவருமான பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது அரசாங்கம் நடவடிக்கை எடுக்காதது ஏன் என்று பிரதமர் மோடியிடம் காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி வத்ரா கேள்வி எழுப்பியுள்ளார்.

சடலங்களுடன் உடலுறவு கொள்வதற்கு எதிராக சட்டம் இயற்றப்பட வேண்டும்: உயர்நீதிமன்றம்

பெண்களின் சடலம் பலாத்காரம் செய்யப்படுவதை(நெக்ரோபிலியா) இந்திய தண்டனைச் சட்ட(ஐபிசி) பிரிவு 375 குற்றமாக கருதாது என்று கர்நாடக உயர்நீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பளித்தது.

02 Jun 2023

டெல்லி

டெல்லி அவசர சட்டத்திற்கு எதிராக காங்கிரஸின் ஆதரவை நாடும் அரவிந்த் கெஜ்ரிவால் 

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று(ஜூன் 1) அவசர சட்டம் தொடர்பாக காங்கிரஸுக்கு மூன்றாவது செய்தியை அனுப்பினார்.

கர்நாடகாவில் புதிய தொழிற்சாலை அமைக்கும் ஃபாக்ஸ்கான்.. எப்போது துவக்கம்?

பெங்களூருவில் உள்ள தேவனஹள்ளியில் புதிய ஐபோன் தயாரிப்பு தொழிற்சாலை ஒன்றை நிறுவத் திட்டமிட்டது தைவானைச் சேர்ந்த ஃபாக்ஸ்கான் நிறுவனம். ஒப்பந்த அடிப்படையில் இந்தியாவில் இந்நிறுவனமே ஐபோன்களை இதுவரை தயாரித்து வந்திருக்கிறது.

இந்தியா-நேபாளம் இடையேயான சரக்கு ரயிலை இருநாட்டு பிரதமர்கள் துவக்கி வைப்பு

இந்திய பிரதமர் மோடி அழைப்பினை ஏற்று நேபாளம் நாட்டின் பிரதமர் புஷ்ப கமல் தஹல் பிரசண்டா நேற்று(மே.,31) நான்கு நாட்கள் சுற்றுப்பயணமாக இந்தியா வந்துள்ளார்.

NCERT பள்ளி பாடப்புத்தகங்களில் இருந்து நீக்கப்பட்ட தலைப்புகளின் விவரங்கள் 

உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் முற்றிலும் மாறுபட்ட பாடப்புத்தகங்களை விரைவில் பெற இருக்கிறார்கள்.

சர்வதேச தடகள போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்ற இந்திய வீரர்கள்

வியாழன் (ஜூன் 1) அன்று கிரீஸின் கலமாட்டாவில் உள்ள எத்னிகான் ஸ்டேடியத்தில் நடந்த பாப்பாஃப்லெசியா சர்வதேச தடகள போட்டியில் இந்தியாவின் கார்த்திக் உன்னிகிருஷ்ணன் மூன்றாவது இடத்தைப் பிடித்து வெண்கலம் வென்றார்.

01 Jun 2023

டெல்லி

அவசர சட்ட விவகாரம்: மு.க.ஸ்டாலினை சந்தித்தார் அரவிந்த் கெஜ்ரிவால்

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று(ஜூன் 1) தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்து, மத்திய அரசின் சர்ச்சைக்குரிய அரசாணைக்கு எதிரான தனது பிரச்சாரத்திற்கு ஆதரவு கோரினார்.

01 Jun 2023

டிசிஎஸ்

டிசிஎஸ் நிறுவனத்தின் புதிய சிஇஓ கிருத்திவாசன்.. யார் இவர்?

இந்தியாவின் மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனமான டிசிஎஸ்-ன் புதிய தலைமை செயல் அதிகாரியாக கிருத்திவாசன் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.

01 Jun 2023

இந்தியா

தனது பதவியில் இருந்து விலகிய ஒன்பிளஸ் இந்தியாவின் சிஇஓ.. ஏன்?

இந்தியாவில் ஒன்பிளஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக இருந்த நவ்நீத் நாக்ரா, தன்னுடைய பதவியில் இருந்து விலகியிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.

01 Jun 2023

டிசிஎஸ்

அலுவலகம் வந்து பணி செய்யாத ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கிறதா டிசிஎஸ்?

கொரோனா காலத்தில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதன் காரணமாக டிசிஎஸ் நிறுவனம் தங்கள் ஊழியர்களை வீட்டிலிருந்தே பணி செய்ய அனுமதியளித்தது.

தாய்லாந்து ஓபன் 2023 : இந்திய வீரர் கிரண் ஜார்ஜ் முதல் முறையாக காலிறுதிக்கு தகுதி!

வியாழக்கிழமை (ஜூன் 1) தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் சூப்பர் 500 போட்டியின் ஆடவர் ஒற்றையர் பிரிவு காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இந்தியாவின் கிரண் ஜார்ஜ், சீனாவின் வெங் ஹாங் யாங்கை தோற்கடித்து முதல் முறையாக காலிறுதிக்கு முன்னேறியுள்ளார்.

சுயமரியாதை மாதம்: LGBTQIA+ சமூகத்திற்கு காங்கிரஸ் ஆதரவு 

பால் புதுமையினரின் சுயமரியாதை மாதம் தொடங்கியுள்ள நிலையில், காங்கிரஸ் கட்சி LGBTQIA+ சமூகத்திற்கு ஆதரவாக ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறது.

01 Jun 2023

உள்துறை

மணிப்பூர் வன்முறையை விசாரிக்க குழு அமைக்கப்படும்: அமித்ஷா 

மணிப்பூரில் கொள்ளையடிக்கப்பட்ட ஆயுதங்களை ஒப்படைக்காதவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று(ஜூன் 1) எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பள்ளி பாடப்புத்தகங்களில் இருந்து பரிணாம வளர்ச்சி, தனிம அட்டவணை நீக்கப்பட்டது  

பரிணாம வளர்ச்சி, தனிம அட்டவணை, ஆற்றல் மூலங்கள் மற்றும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மை போன்ற முக்கியமான அறிவியல் தலைப்புகளை பள்ளி மாணவர்கள் இனி கற்க மாட்டார்கள்.

01 Jun 2023

கொரோனா

இந்தியாவில் ஒரே நாளில் 288 கொரோனா பாதிப்பு: 2 பேர் பலி

நேற்று(மே-31) 310ஆக இருந்த தினசரி கொரோனாவின் எண்ணிக்கை, தற்போது 288ஆக குறைந்துள்ளது.

வணிக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை அதிரடி குறைவு

இந்தியா சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய்யின் விலை மற்றும் டாலருக்கு இணையான இந்திய ரூபாய் மதிப்பு உள்ளிட்டவையின் அடிப்படையிலேயே சமையல் எரிவாயு சிலிண்டர், பெட்ரோல், டீசல் ஆகியவற்றிற்கு விலையினை நிர்ணயம் செய்து வருகிறது.

01 Jun 2023

டெல்லி

மல்யுத்த வீரர்களின் பிரச்னையை விவாதிக்க விவசாயிகள் இன்று பெரும் கூட்டம் 

இந்திய மல்யுத்த சம்மேளனத்தின்(WFI) தலைவரும் ஆளும் பாஜகவின் நாடாளுமன்ற உறுப்பினருமான பிரிஜ் பூஷன் சரண் சிங், பெண் மல்யுத்த வீரர்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.